தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் பாரதிதாசன் பிறந்த நாள் கருத்தரங்கம்
கந்தர்வகோட்டை மே 5- புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டை ஒன்றியம் மெய்க்குடிப்பட்டி கிராமத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்வில் அறிவியல் இயக்க கிளை தலைவர் ரஞ்சனி அனைவரையும் வரவேற்றார். நெல்லு பட்டு…
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் 134ஆவது பிறந்தநாள் விழா சிறப்பு கூட்டம்
தஞ்சாவூர், மே 5- 28.4.2024 அன்று மாலை 6 மணி அளவில் தஞ்சாவூர் மாதாக்கோட்டை சாலை, நா.பூபதி நினைவு பெரியார் படிப்பகம் அன்னை மணியம் மையார் அரங்கில் தஞ்சை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி மற்றும் நா.பூபதி நினைவு பெரியார் படிப்பக…
அயோத்திதாசர் நினைவுநாள் – இன்று! (5.5.1914)
”கோயம்புத்தூர், அரசம்பாளையம் என்னும் ஊரில் 1845, மே-20இல் கந்தசாமி இணையருக்குப் பிறந்த அயோத்திதாசருக்கு அவரது பெற்றோர் சூட்டிய பெயர் காத்தவ ராயன் என்பது. போகர் நானூறு, அகத்தியர் இருநூறு, சிமிட்டு இரத்தின சுருக்கம், பாலவா கடன் போன்ற மருத்துவ நூல்களை…
பிரஜ்வல் மீது வழக்கை தொடர்ந்து அவரது தந்தை ரேவண்ணாவும் கைது
பெங்களூரு, மே 5 பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோ வழக்கில் ஜனதா தளம் (எஸ்) மூத்த தலைவரும், மேனாள் அமைச்சரும், பிரஜ்வலின் தந்தையுமான எச்.டி.ரேவண்ணா மீது இரண்டாவது எஃப்அய்ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. மைசூரு கேஆர் நகர் காவல் நிலையத்தில் ரேவண்ணா மீது…
நீதி தாமதமாகவோ தவறாகவோ கூடாது – தந்தை பெரியார்
தந்தை பெரியார் நமது வகுப்பார் சீர்குலைந்து மானங்கெட்டுப் பார்ப் பனர்களின் அடிமை களாகி அவர்களின் வாலைப்பிடித்துக் கொண்டு திரிவதற்கு முக்கியக் காரணம் நம்நாட்டில் ஏற்பட்டிருக்கும் கோர்ட்டுகள் என்று சொல்லப்படும் சூதாடுமிடங்களும், அவைகளுக்கு ஜட்ஜுகள் என்று சொல்லப்படும் சூதாட்ட நிர்வாகிகளுமே ஆவார்கள். சீட்டு…
‘நாரி சக்தி’ ‘மாத்ரு வந்தனம்’ என்ற பசப்புப் பேச்சின் அவலம்
1. வீட்டு வேலைக்காரப் பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட பெண்கள் பிரிஜ்வல் ரேவண்ணாவின் கோரப்பசிக்கு இரையாகி உள்ளனர். இவரை வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்தது யார்? 2.. இந்தியாவிற்கு தங்கப்பதக்கம் பெற்றுத்தந்த வீராங்கனைகளை பாலியல் வன்கொடுமை செய்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பிரிஜ்பூசன்…
மணிப்பூர் மீது பிரதமருக்கு அக்கறை, இரக்கமில்லை! காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தாக்கு
புதுடில்லி, மே 5- காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது ட்விட்டர் பதிவில், ‘‘மணிப்பூர் சரியாக 2023ஆம் ஆண்டு மே 3ஆம் தேதி பற்றி எரியத்தொடங்கியது. ஒரு ஆண்டு ஆகிறது. அக்கறையற்ற மோடி அரசு மற்றும் திறமையற்ற பா.ஜ. அரசும்…
பிரியங்காவின் கேள்வி
ராகுல் காந்தியை இளவரசர் என்று பிரதமர் மோடி விமர்சனம் செய்கிறார். எனது சகோதரர் ராகுல் காந்தி நான்காயிரம் கிலோ மீட்டர் நடைப் பயணம் செய்து நாட்டு மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு அறிந்தார் - ஆனால் மோடி நிலை என்ன?…
வாக்கு சதவிகிதம் திடீரென அதிகரித்தது எப்படி? : சீத்தாராம் யெச்சூரி கேள்வி
புதுடில்லி, மே 5 மக்களவைத் தேர்தலின் முதல் 2 கட்ட வாக்குப் பதிவு சதவிகிதத்தை வெளியிட்டுள்ள தேர்தல் ஆணையம், மொத்தம் பதிவான வாக்குகளின் எண் ணிக்கையை வெளியிடாதது ஏன்? என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கேள்வி…
மக்களவை 3ஆம் கட்ட தேர்தல் 94 தொகுதிகளில் இன்று பிரச்சாரம் ஓய்கிறது
குஜராத் உள்பட 12 மாநிலங்களில் நாளை மறுநாள் ஓட்டுப்பதிவு புதுடில்லி, மே 5 மக்களவை தேர்தலில் 3ஆம் கட்டமாக 94 தொகுதிகளில் இன்று (5.5.2024) பிரச்சாரம் ஓய் கிறது. குஜராத் உள்பட 12 மாநிலங்களில் நாளை மறுநாள் (7.5.2024) ஓட்டுப் பதிவு…
