உ.பி.யில் பிஜேபியின் அராஜகம் இஸ்லாமியர்களை வாக்களிக்க விடாமல் காவல்துறையினரும் விரட்டியடித்த கொடுமை!
சம்பல், மே 8 உத்தரப் பிரதேசத் தில் வாக்களிக்க விடாமல் இஸ் லாமியர்கள் மீது காவல்துறையினர் கொடூரத் தாக்குதல் நடத்தி யுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், நேற்று 3ஆ-ம் கட்ட தேர்தல்…
பிரதமர் மோடி 22 பேரை ‘கோடீஸ்வரர்’ ஆக்கினார் நாங்கள் கோடிக்கணக்கான மக்களை ‘லட்சாதிபதி’ ஆக்குவோம் : ராகுல் காந்தி
ராஞ்சி,மே.8- பிரதமர் மோடி 22 பேரை பெரும் 'கோடீஸ்வரர்கள்' ஆக்கினார். நாங்கள் கோடிக்கணக் கானோரை 'லட்சாதிபதி' ஆக்குவோம் என்று ராகுல்காந்தி கூறி னார். ஜார்க்கண்ட் மாநிலம் சாய்பாசா வில் 'இந்தியா' கூட்டணி தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடந்தது. அதில், காங்கிரஸ் மேனாள்…
சுயமரியாதை இயக்கம் – குடிஅரசு இதழ் நூற்றாண்டு விழா!
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அறிவுறுத்தலின்படி சுயமரியாதை இயக்கம் - குடிஅரசு இதழ் நூற்றாண்டு விழா தமிழ்நாடெங்கும் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. வேலாயுதம்பாளையம் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் கே.கே.பொன்னப்பா, நினைவு மேடை மலைவீதியில் கரூர் மாவட்ட திராவிடர் கழக தலைவர்…
திண்டுக்கல் மாவட்டம் சார்பில் விடுதலைக்கு 90 சந்தாக்கள் வழங்க முடிவு
திண்டுக்கல், மே 8- மிசா போன்ற அடக்குமுறை களை தாண்டி 90 ஆண்டு களை கடந்த விடுதலை நாளேட்டிற்கு 90 சந்தாக் கள் வழங்க - திண்டுக்கல் மாவட்ட கலந்துரையாட லில் முடிவு செய்யப்பட் டது. திண்டுக்கல் மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம்…
நீட் தேர்வு கேள்வித் தாள் கசிவு: ஆள் மாறாட்டம் தொடர்பான புகார்: 50 பேர் கைது
பாட்னா, மே 8- நீட் தேர்வில் ஆள்மாறாட்டம், கேள்வி தாள் கசிவு தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில் நாடு முழுவதும் சுமார் 50 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். நீட் தேர்வு மோசடியில் ஈடுபடும் நபர்கள் நீட் தேர்வு எழுதும்…
“இந்திய தேர்தல் ஆணையத்தின் அணுகுமுறை கவலை அளிக்கிறது” மல்லிகார்ஜுன கார்கே
புதுடில்லி, மே 8- காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, "இந்திய தேர்தல் ஆணையத்தின் அணுகுமுறை கவலை அளிக்கிறது. வாக்குப்பதிவு புள்ளி விபரங்கள் அளிப்பதில் காலதாமதம் மற்றும்…
பாலியல் குற்றச்சாட்டு: பிரஜ்வல் ரேவண்ணாவை துபாய் சென்று காவல்துறை கைது செய்ய முடிவு!
பெங்களூரு, மே 8- பாலியல் வழக்கில் குற்றச்சாட்டுக்குள்ளான பிரஜ்வல் ரேவண்ணா இன்றைக்குள் நாடு திரும்ப வில்லை என்றால், அவரை துபாய்க்கு சென்று பிடிக்க சிறப்பு புலனாய்வு குழு காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். கருநாடக மாநிலம் ஹாசன் நாடாளுமன்ற தொகுதி நாடா ளுமன்ற…
மலேசியாவில் திராவிடர் கழக நூல்கள் வெளியீடு
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் தமிழர் உணவகத்தில் நடைபெற்ற பெரியார் சிந்தனையாளர்கள் சந்திப்பு நிகழ்வின்போது திராவிடர் கழகத்தின் நூல்கள் மற்றும் உண்மை, பெரியார் பிஞ்சு ஆகிய இதழ்கள் வெளியிடப்பட்டன. மேலும் தமிழ் மாணவர்களுக்கு தோழர்கள் மூலமாக நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. மலேசிய பெரியார்…
செய்திச் சுருக்கம்
மழை தென்னிந்தியப் பகுதிகளில் மேல் வளிமண் டல கீழடுக்குகளில் காற் றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. அதன் காரணமாக தமிழ்நாட்டில் 14 இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மய்யம் தகவல். உயர்வு சென்னையில் இது வரை…
நடக்க இருப்பவை…
10.05.2024 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணைய வழிக் கூட்ட எண் 95 இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை : பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * வரவேற்…
