‘டாலர் சிட்டி’யை நாசமாக்கிய பா.ஜ.க. திருப்பூர் தெற்கு தொகுதியில் பா.ஜ.க.விற்கு எதிராக வீசும் அதிருப்தி அலை

திருப்பூர், மார்ச் 27  தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபி டித்துள்ள நிலையில், திருப்பூர் தெற்கு தொகுதி அதிமுக கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சிக்கு ஒதுக் கப்பட்டுள்ளது. தொகுதிப் பங்கீடு முடிந்து தேர்தல் பணிகள் வேகமெடுத்துள்ள போதிலும், வேட்பாளர் அறிவிப்புக்கு முன்பே…

Viduthalai

மக்கள் நலனுக்கு எதிரான அணுகுமுறைகளை தட்டிக் கேட்கும் ஜனநாயகப் பண்பு தி.மு.க.கூட்டணிக்கே உண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்

சென்னை, மார்ச் 27 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு: கேள்வி: திமுக கூட்டணிக்கு பல கட்சிகள் இடம் மாறியது ஏன்? ஜனநாயகப் பண்பு பதில்: அதிமுக, பாஜகவுடன் தேர்தல் உடன்பாடு…

Viduthalai

தேர்தல் களம் சூடு பிடிக்கிறது கம்யூனிஸ்ட் கட்சிகளின் தொழிற்சங்க ஆதரவைத் திரட்ட தி.மு.க. தீவிரம்!

தேர்தல் களம் சூடு பிடிக்கிறது கம்யூனிஸ்ட் கட்சிகளின் தொழிற்சங்க ஆதரவைத் திரட்ட தி.மு.க. தீவிரம்! சென்னை, மார்ச்.27 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில்,  இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய இரு கட்சிகளுக்கும் தலா 5 இடங்கள்…

Viduthalai

நூலகத் துறையில் நூல் கொள்முதலில் புதிய புரட்சி முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை, மார்ச் 27  தமிழ்நாடு பொது நூலகத் துறையில் நீண்டகாலமாக நிலவி வந்த நூல் கொள்முதல் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் வகையில், வெளிப்படைத்தன்மையுடன் கூடிய புதிய நடைமுறையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமல்படுத்தியுள்ளார். இதன் மூலம் ஊழலற்ற முறையில், வாசகர்களுக்குத் தேவையான தரமான…

Viduthalai

‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை

யூனியன் வங்கி ஓபிசி நலச் சங்கத் தோழர்கள் சார்பில், பெரியார் உலகம் நன்கொடை பண வரைவோலை மூலம், ரூபாய் 1,05,000/- தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கப்பட்டது. யூனியன் வங்கி நலச் சங்க நிர்வாகிகள்: தலைவர் கோ.கருணாநிதி, பொதுச் செயலாளர்…

Viduthalai

இதுதான் குஜராத் மாடல்! குஜராத் காவல் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருளை டன்கணக்கில் எலிகள் தின்றுவிட்டதாம்!

காந்திநகர், மார்ச் 27 குஜராத் மாநிலத்தில் காவல்துறையினரால் பல்வேறு சோதனைகளில் கைப்பற் றப்பட்ட சுமார் 2,332 கிலோ போதைப்பொருள் காணாமல் போன தலைமை தணிக்கை அதிகாரி (சிஏஜி) தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய தணிக்கைக் குழு வெளியிட்டுள்ள…

Viduthalai

பிளஸ் டூ பொதுத்தேர்வு

பிளஸ் டூ பொதுத்தேர்வு பிளஸ் டூ பொதுத்தேர்வு நிறைவு பெற்றது விடைத்தாள் திருத்தம் ஏப்ரல் எட்டில் தொடக்கம் மழை தமிழ்நாட்டில் ஏப்ரல் ஒன்று முதல் மழை பெய்ய வாய்ப்பு வாக்குச்சாவடி தமிழ்நாட்டில் திருவள்ளூர், சென்னை, காஞ்சி புரம், செங்கல்பட்டு, மதுரை ஆகிய…

Viduthalai

சுயமரியாதைச் சூறாவளி பட்டுக்கோட்டை அஞ்சா நெஞ்சன் அழகிரி நினைவு நாள்  பொதுக் கூட்டம் (28.3.2026) பட்டுக்கோட்டையில் தமிழர் தலைவர் உரையாற்றுகிறார்

பெரியார் பெரும்படையின் பெருந்தளபதி சுயமரியாதை இயக்கத்தின் சூறாவளி பகுத்தறிவைப் பரப்பிட பம்பரமாய் சுற்றியவர் பெரியாரின் கொள்கைக் குண்டேற்றிய பீரங்கி அய்யாவின் அறிவுக்கருத்தை அண்டபிண்ட சராசரங்களுக்கு அப்பாலே வீசியவர் எதிர்ப்புகளை சாம்பலாக்கிய எரிமலை ஈரோட்டுப் பாசறையின் போராயுதம் பட்டுக்கோட்டை அஞ்சாநெஞ்சன் அழகிரியின் நினைவுநாளில்…

Viduthalai

தஞ்சை, பட்டுக்கோட்டை மாவட்டங்களில்

28.03.2026 சனி தஞ்சாவூர் : காலை 9 – 10 மணி அஞ்சாநெஞ்சன் அழகிரி நினைவிடத்தில் மரியாதை (தஞ்சாவூர் கீழராஜவீதி பெரியார் இல்லத்திலிருந்து ஊர்வலமாக  புறப்பட்டு காலை 10.00 மணிக்கு தஞ்சாவூர் ராஜாகோரி இடுகாட்டில் உள்ள அஞ்சாநெஞ்சன் அழகிரி நினைவிடத்தில் மலர்…

Viduthalai

பறக்கும் படையால் பறிமுதல்: பணத்தைத் திரும்பப் பெற மாவட்ட வாரியாகக் குறைதீர்க்கும் குழுக்கள் அமைப்பு!

சென்னை, மார்ச் 27  தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்புக் குழுக்களால் பறிமுதல் செய்யப்படும் பணம் மற்றும் இதரப் பொருட்களை உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்துத் திரும்பப் பெற, மாவட்டந்தோறும் குறைதீர்க்கும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. …

Viduthalai