பெரியார் விடுக்கும் வினா! (1688)
உண்மையை வஞ்சனை இல்லாமல் கூறுபவர்களும், நல்ல இலட்சியத்தைக் கொண்டவர்களும்தான் நல்ல நடிகர்கள் ஆவார்களேயன்றி - அவர்கள் மற்றைய நடிகர்களைப் போன்று வியாபார நடிகர்கள் ஆவார்களா? - தந்தை பெரியார், ‘பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
1,416 நகர்ப்புற பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் அமலுக்கு வருகிறது
சென்னை, ஜூன் 28 தமிழ்நாட்டில்1,416 நகர்ப் புறப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கப் பட்டுள்ள நிலையில், அதன் விவரங்களை ஆய்வு செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தொடக்கக் கல்வித் துறை சார்பில் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும்…
கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை உட்பட 4 மருத்துவமனைகளில் புற்றுநோய் பரவுதலை கண்டறியும் ‘பெட் ஸ்கேன்’ வசதி அரசாணை வெளியீடு
சென்னை, ஜூன் 28 கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை உட்பட 4 மருத்துவமனைகளில் புற்றுநோய் பரவலை கண்டறியும் பெட் ஸ்கேன் கட்டமைப்பை ஏற்படுத்த ஒப்புதல் அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக, தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ப.செந்தில்குமார் வெளியிட்டஅரசாணை: கோவை, சேலம்,…
கல் குவாரிகளுக்கு ரூ.15 கோடி அபராதம் விதிகளை மீறியதால் நடவடிக்கை
மதுரை, ஜூன் 28 மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே கச்சைகட்டி பகுதியில் இரண்டு கல் குவாரிகள் அனுமதிக்கப்பட்ட காலத்திற்கு பிறகும் இயங்கியது தெரியவந்தது. இதேபோல் இந்த கல் குவாரிகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகளவு ஆழத்திற்கு விதிகளை மீறி கற்கள் வெட்டி…
மாற்றுத்திறனாளி அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வில் 4 சதவீத இடஒதுக்கீடு
அரசாணை வெளியிட்ட முதலமைச்சருக்கு நன்றி கந்தர்வக்கோட்டை, ஜூன் 28 மாற்றுத்திறனாளிகள் அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வில் நான்கு சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த அரசாணை வெளியிட்டு எங்கள் நீண்ட நாள் கோரிக்கையை நிறை வேற்றிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு …
அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் உரிய நேரத்தில் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யும் ‘வாட்டர் பெல்’ திட்டம்
அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு! ஓசூர், ஜூன் 28 அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் உரிய நேரத்தில் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யும் ’வாட்டர் பெல்’ திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.…
சாலைப் பணிகளில் அலட்சியமாக செயல்படும் பொறியாளர்கள்மீது கடும் நடவடிக்கை
அமைச்சர் எ.வ வேலு எச்சரிக்கை சென்னை, ஜூன் 28 சாலைப் பணிகளில் கவனக்குறை வாகவும் கடமையில் அலட்சியமாகவும் செயல்படும் பொறியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு எச்சரிக்கை விடுத்துள்ளார். நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளர்களின் பணிகள் தொடர்பாக,…
அ.தி.மு.க.வை விழுங்குவதுதான் பா.ஜ.க.வின் திட்டம் தொல். திருமாவளவன் எம்பி எச்சரிக்கை
சென்னை, ஜூன் 28 அதிமுகவை விழுங்குவது என்ற பாஜகவின் திட்டத்தை அதிமுக வினர் எப்போது புரிந்து கொள் வார்கள்? என விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தொகுதி ஒதுக்கீட்டைப் பொறுத்தவரை நாங்கள்…
மதச்சார்பின்மை நீக்கப்பட வேண்டுமா?
ஆர்.எஸ்.எஸ். கருத்துக்கு வைகோ கண்டனம் சென்னை, ஜூன் 28 மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாட்டில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்ட தன் 50-ஆம் ஆண்டை ஒட்டி நடை பெற்ற நிகழ்ச்சியில், "அவசர நிலையின் போது இந்திய அரசமைப்பின் முகவுரையில் மதச்சார்பின்மை…
கலவரத்தை தூண்டுதல் உட்பட நான்கு பிரிவுகளில் மதுரை ஆதீனம்மீது வழக்குப் பதிவு
சென்னை, ஜூன் 28 மதுரை ஆதீனம் மீது கலவரத்தை தூண்டுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் சைபர் க்ரைம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர் பேட்டை சேலம் ரவுண்டானா பகுதியில் மே 2-ஆம் தேதி சென்னை…