இடஒதுக்கீடு: பொதுப் பிரிவு அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் பொதுவானது முக்கியத் தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் கூறியது என்ன?
புதுடில்லி, ஜன.5 ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்த நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் ஏ.ஜி. மாசிஹ் அடங்கிய அமர்வு, திறந்தநிலை அல்லது பொதுப் பிரிவு என்பது ஒரு குறிப்பிட்ட சமூகக் குழுவிற்காக ஒதுக்கப்பட்ட தனிப் பிரிவு அல்ல என்பதைத்…
மலர்மாலை வைத்து மரியாதை
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (4.1.2026) மேனாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினரும், மொழிப்போர் தளகர்த்தருமான எல்.கணேசன் காலமானதையொட்டி, தஞ்சாவூரில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று, உடலுக்கு மலர்மாலை வைத்து மரியாதை செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். உடன், நகராட்சி நிருவாகத்…
உள்ளத்தில் பொங்கும் மகிழ்ச்சி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து
பொங்கல் கொண்டாட்டத்தில் இருப்பது போன்ற (AI) செயற்கை நுண்ணறிவு ஒளிப்படத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், ‘ஒவ்வொரு இல்லத்திலும் மகிழ்ச்சி பொங்கும் தைப் பொங்கல்' எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், ‘உள்ளத்தில் பொங்கும் மகிழ்ச்சி…
இயந்திரங்களுக்கு உயிர் கொடுக்கும் ‘செயற்கைத் தோல்’
மனிதர்களைப் போலவே இனி ரோபோக்களும் வலியை உணரும் மனிதர்களைப் போலவே ரோபோக்களும் வலி மற்றும் உணர்வுகளை உடனடியாக உணர்ந்து எதிர்வினை ஆற்றும் செயற்கைத் தோலை உருவாக்கி ஹாங்காங் நகரப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் அசத்தியுள்ளனர். Neuromorphic E-Skin என்ற தோல் மூலம் உணர்வுகளை…
தி.மு.க. தேர்தல் அறிக்கை செயலியில் ஒரே நாளில் 14,318 கோரிக்கைகள் பதிவு!
சென்னை, ஜன.5 சட்டமன்றத் தேர்தலுக்கு, தி.மு.க., அளிக்கும் வாக்குறுதிகள் அடங்கிய அறிக்கையை, மக்களுடன் இணைந்து உருவாக்கும் நோக்கில், கைப்பேசி செயலியை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மக்களின் நேரடி கருத்துகளை பெற, இந்த செயலி அறிமுகம் செய்யப்பட்டது. இதன்…
சட்டப்பேரவைத் தொகுதிகளின் அடிப்படையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் 234 மாவட்ட செயலாளர்கள் நியமனம்
தொல். திருருமாவளவன் அறிவிப்பு சென்னை, ஜன.5 சட்டப்பேரவை தொகுதிகளின் அடிப்படையில் வி.சி.க.வில் 234 மாவட்ட செய லாளர்களை அக்கட்சியின் தலை வர் தொல்.திருமாவளவன் நிய மித்துள்ளார். 234 மாவட்ட செயலாளர்கள் நடைபெற இருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கட்சி யின்…
தி.மு.க.வை தவிர எந்தக் கட்சியுடனும் பேச்சு வார்த்தை நடத்தவில்லை; ஆட்சி அதிகாரத்தில் பங்கும் கேட்கவில்லை! காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் திட்டவட்ட தகவல்
சென்னை, ஜன.5 “திமுகவை தவிர எந்தக் கட்சியுடனும் பேச்சு வார்த்தை நடத்தவில்லைl ஆட்சி அதிகாரத்தில் பங்கும் கேட்கவில்லை!” என காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்தார். தி.மு.க.வுடன் மட்டுமே கூட்டணி! சென்னை சத்திய மூர்த்தி பவனில் நேற்று (4.1.2026) தமிழ்நாடு…
இளைஞர்களை சீரழிக்கும் திரைப்பட கதாநாயகர்கள்
பல மாதங்களுக்கு முன் குடும்பத்துடன் ஒரு திரைப்படத்திற்குச் சென்றிருந்தோம். இளைஞர்களின் ‘மாஸ் ஹீரோ’ எனக் கொண்டாடப்படும் நடிகரின் படம் அது. கதையில் அந்த நாயகன், தான் காதலிப்பதாகக் கூறும் பெண்ணைத் துடிக்கத் துடிக்கக் கண்ணாடிக் குவளையால் அறுத்துக் கொடூரமாகக் கொல்லும் காட்சியப்…
இந்துத்துவா குற்றவாளிகளைப் பாதுகாக்கும் ஒன்றிய பி.ஜே.பி. அரசு! மனிதகுலத்திற்கு எதிரான கொடூரமான குற்றம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்!
‘பீப்பிள்ஸ் டெமாக்ரசி’ தலையங்கம்! கடந்த ஒரு வாரத்தில் நடந்த பரபரப்பான நிகழ்வுகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த கேள்வியை முன்னுக்குக் கொண்டு வந்துள்ளன. உன்னாவின் சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் செங்கார் என்பவர், 15 வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்வுக்கு…
ஓய்வூதியம் அறிவிப்பு வேலை நிறுத்தப் போராட்டம் ரத்து அரசு ஊழியர்கள் அமைப்பு அறிவிப்பு
சென்னை, ஜன5 அரசு தொழிற்சங்கத்தால் அறிவிக்கப்பட்ட ஜன 6-இல் அறிவிக்கப்பட்ட அரசு ஊழியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் ரத்து செய்யப்பட்டதாக ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். முதலமைச்சரின் அறிவிப்பை ஜாக்டோ ஜியோ பெரும் மகிழ்வோடு வரவேற்கிறது. லட்சக் கணக்கானோருக்கு ஓய்வூதிய…
