கேரளா: சுங்கத்துறையில் பணிகள்
கேரளாவின் கொச்சியில் உள்ள ஒன்றிய சுங்கத்துறை அலுவலகத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாலுமி 11, டிரேட்ஸ்மேன் 3, கிரீசர் 4, சீனியர் ஸ்டோர்கீப்பர் 1 என மொத்தம் 19 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு / அய்.டி.அய்., வயது: 18…
அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு! ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தி உள்ளதால் இந்தியா மீது விதிக்கப்பட்ட வரி குறைக்கப்படும்!
வாசிங்டன், நவ.12- ரசியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்திய நாடு நிறுத்தியுள்ளதால் அந்நாடு மீது விதிக்கப்பட்ட அதிகபட்ச வரி குறைக்கப்படும் என டிரம்ப் கூறினார். வர்த்தக ஒப்பந்தம் ரசியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை காரணம் காட்டி அமெரிக்க அதிபர்…
நீர் மேலாண்மைக்கான தேசிய விருதுகள் அறிவிப்பு இந்தியாவின் சிறந்த ஊராட்சியாக திருவள்ளூர் மாவட்டம் பாலாபுரம் தேர்வு
திருத்தணி, நவ.12- தேசிய அளவில் நீர் மேலாண்மையில் சிறப்பான செயல்பாடுகள் மூலம் சிறந்த ஊராட்சிக்கான தேசிய விருதுக்கு பாலாபுரம் ஊராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. தேசிய விருது ஒன்றிய அரசின் நீர்வளத்துறை சார்பில், 2024ஆம் ஆண்டுக்கான மழைநீர் சேகரிப்பு, நீர் மேலாண்மையில் சிறப்பாக…
கந்தர்வகோட்டை அருகே அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் உலக அறிவியல் தினத்தை முன்னிட்டு துளிர் வாசகர் திருவிழா!
கந்தர்வகோட்டை நவ.12 புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உலக அறிவியல் தினத்தை முன்னிட்டு துளிர் வாசகர் திருவிழா நடைப்பெற்றது.இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி தலைமை வகித்தார்.பள்ளி மேலாண்மை குழு தலைவி கலாராணி முன்னிலை வகித்தார்.…
30 கிராம மக்கள் பயன் பெறுவார்கள் சிவகாசி, சிறீவில்லிபுத்தூர் ரயில் நிலையத்துக்கு இடையே ரூ.61 கோடியில் மேம்பாலம்! முதலமைச்சர் மு .க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
விருதுநகர், நவ.12- விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி நகரமானது பட்டாசு மற்றும் அச்சுத் தொழிலுக்கு மிகவும் பிரசித்தி பெற்றது. ‘குட்டி ஜப்பான்’ என்றும் இந்நகரம் அழைக்கப்படுகிறது. சிவகாசி நகரிலிருந்து சிறீவில்லிபுத்தூர் செல்லும் சாலையில் உள்ள சாட்சியாபுரத்தில் அமைந்திருக்கும் இரயில்வே கேட் ஒவ்வொரு…
சீர்மிகு பயன் தரும் சிங்கப்பூர் நாட்கள்!
90 ஆண்டு காணும் ‘தமிழ் முரசு’ பணியகத்தைப் பார்வையிட்ட 91 ஆண்டு காணும் ‘விடுதலை’ ஏட்டின் ஆசிரியர்! சான்றோர் பெரு மக்களுடன் சந்திப்பு - உரையாடல்! சிங்கப்பூர் நாட்டின் 60-ஆம் ஆண்டு விழாவை யொட்டி, சிங்கப்பூர்த் தமிழர் கலைக் களஞ்சியம் கடந்த…
தென்கொரியாவில் உலகளாவிய திருக்குறள் முதல் மாநாடு
சென்னை, நவ.11 தென் கொரியா தலைநகர் சியோலில் உள்ள சேஜோங் பல்கலைக்கழகத்தில் உலகளாவிய ‘திருக்குறள் மாநாடு’ முதல் முறையாக நடைபெற்றது. திருக்குறள் கலந்துரையாடல் திருக்குறளை முதன் முதலாக அய்ரோப்பிய மொழி யான லத்தீனில் 1730இல் மொழிபெயர்த்த இத்தாலிய ஆய்வாளரான ஜோசப் பெஸ்கி…
சட்ட உதவி என்பது கருணை அல்ல – கட்டாயம் உச்சநீதிமன்ற நீதிபதி வலியுறுத்தல்
புதுடில்லி, நவ.11 இந்திய சிறைகளில் உள்ளவர்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமானோர், குற்றம் நிரூபிக்கப்படாத விசா ரணைக் கைதிகளாகவே உள்ளனர் என்று உச்சநீதிமன்ற நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார். தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் 2022ஆம் ஆண்டு புள்ளி விவரங்களின்படி, இந்திய சிறைகளில் உள்ள…
நவம்பர் 28ஆம் தேதி தமிழர் தலைவர் காரைக்குடி வருகிறார் ‘பெரியார் உலகம்’ அமைய உலகத் தமிழர்கள் நன்கொடை தோழர்களே! நீங்களும் தொடங்குங்கள்; இன்றே தொடங்குவதுதான் வெற்றி! காரைக்குடி மாவட்ட கழகத் தலைவர் வேண்டுகோள்
அருமைத் தோழர்களுக்கு வணக்கம்! நமது எண்ணங்கள் எல்லாம் நவம்பர் 28 நோக்கியே இருக்கிறது. ‘பெரியார் உலகம்’ எனும் தமிழர் தலைவர் ஆசிரியரின் பெருங்கனவை உலகமெங்கும் உள்ள தமிழர்கள், நன்றி எனும் நன்கொடையால் நேர் செய்து வருகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சரோ கருஞ்சட்டை வீரர்களின்…
டில்லி செங்கோட்டை அருகே கார் வெடித்து 13 பேர் உயிரிழப்பு
புதுடில்லி, நவ.11 டில்லி செங்கோட்டை அருகே சிக்னலில் நின்ற கார் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியதில் 13 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற் பட்டோர் படுகாயமடைந்தனர். இது தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்ததை அடுத்து, மும்பை, சென்னை உட்பட…
