நாகை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ் மறைவு கழகத்தின் சார்பில் இறுதி மரியாதை!

சித்தமல்லி, மே 14- மறைவுற்ற நாகை நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினருமான தோழர் எம்.செல்வராஜ் அவர்களுக்கு திராவிடர் கழகம் சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை.இரா.ஜெயக் குமார் தலைமையில் அவ ரது சித்தமல்லி இல்லத் தில்…

Viduthalai

கல்லக்குறிச்சி மாவட்டம் த. பெரியசாமியின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் படத்தை திறந்து வைத்து உரை

கல்லக்குறிச்சி, மே 14- கல்லக்குறிச்சி மாவட்டம் பெரியார் பெருந்தொண்டரும், கழகப் பொதுக்குழு உறுப்பினரும், தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்ற வருமான த. பெரியசாமி அவர்களின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சி சிறப்பாக 12.05.2024 அன்று காலை 10.30 மணிக்கு பெரியசாமி…

Viduthalai

ரயிலில் ரூ.4 கோடி கடத்திய வழக்கில் பா.ஜ. நிர்வாகியின் கார் ஓட்டுநருக்கு மீண்டும் அழைப்பாணை: சிபிசிஅய்டி முடிவு

சென்னை,மே14- ரயிலில் ரூ.4 கோடி கடத்திய வழக்கில், பாஜ நிர்வாகியின் கார் ஓட்டுநருக்கு மீண்டும் அழைப் பாணை அனுப்ப சிபிசிஅய்டி காவல் துறையினர் முடிவு செய்துள்ளனர். கடந்த மார்ச் 6ஆம் தேதி, தாம்பரம் ரயில் நிலையத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் தேர்தல்…

viduthalai

வெளிநாட்டுக்கு வேலை வாய்ப்பு கருதி செல்வோர் கவனத்திற்கு..

பதிவு செய்யப்பட்ட முகவர்கள் மூலமாக செல்ல வேண்டும் காஞ்சிபுரம், மே 14- வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோர் ஒன்றிய அரசில் பதிவு செய்யப்பட்ட முகவர்கள் மூலமே செல்ல வேண்டும் என்று காஞ்சி ஆட்சியர் கலைச்செல்வி அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:…

viduthalai

பீகாரில் கார்கேயின் ஹெலிகாப்டரில் சோதனை காங்கிரஸ் புகார்

புதுடில்லி, மே 14- எதிர்க் கட்சி தலைவர்களின் ஹெலிகாப்டர்கள், வாகனங்களை அதிகா ரிகள் குறிவைக்கின்றனர் என்றும் பாஜ தலைவர் களின் வாகனங்களில் அதுபோல் சோதனைகள் செய்யப்படுமா என்று காங்கிரஸ் கேள்வி எழுப் பியுள்ளது. காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பீகாரில் உள்ள…

viduthalai

செந்துறை – தந்தை பெரியார் சிலை புதுப்பிப்பு பணி

செந்துறை சு.மணிவண்ணன் இல்ல மணவிழாவில் பங்கேற்க வருகைதந்த கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், செந்துறையில் உள்ள தந்தை பெரியாரின் சிலை புதுப்பிப்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சிலையை பார்வையிட்டு கழகத் தோழர்களுக்கு ஆலோ சனை வழங்கினார். மாவட்ட தலைவர் விடுதலை நீல…

Viduthalai

டில்லி முதலமைச்சர் வெளியிட்ட பத்து அம்ச திட்டங்கள்

புதுடில்லி, மே.14-சிறந்த கல்வி, 24 மணி நேர மின்சாரம், 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை கெஜ்ரிவால் வழங்கி இருக்கிறார். 'கெஜ்ரிவாலின் உத்தரவாதம்' மதுபான கொள்கைமுறை கேடு வழக்கில் இடைக்கால பிணையில் வெளிவந்துள்ள ஆம் ஆத்மி ஒருங் கிணைப்பாளரும்,…

viduthalai

விடுதலை சந்தா வழங்கல்

பெரம்பலூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில், விடுதலை நாளேட்டிற்கு 50 சந்தா சேர்க்க வேண்டும் என கடந்த 6.5.2024 அன்று மாவட்டத் தலைவர் சி.தங்கராசு தலைமையில் நிர்வாகிகளோடு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் தொடக்கமாக நேற்று (13.05.2024) பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

14.5.2024 இந்தியன் எக்ஸ்பிரஸ்: * மகாராட்டிராவில், இந்தியா கூட்டணி 32 முதல் 35 இடங்களில் வெல்லும்; பாஜக பாதி இடங்களைக் கூட எட்டாது என பிருத்விராஜ் சவான் நம்பிக்கை. * இந்தியா கூட்டணி அணி 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும்.…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1318)

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு ஒன்று தோன்ற - உலக பழக்க வழக்கத்துக்கு, சுதந்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, உங்களுக்கு தோன்றிய அந்த ஒன்றுக்கு மாறாக நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மையை - அதுவே…

Viduthalai

பேரா. மு.பி.பாலசுப்பிரமணியன் 85ஆவது பிறந்தநாள் சிறப்புப் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு

தென்காசி, மே 14- காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மேனாள் முதல்வர், சென்னை பச்சையப்பன் கல்லூரியின் மேனாள் தமிழ்ப் பேராசிரியர் மு.பி.பா. என்ற முனைவர் மு.பி.பாலசுப்பிரமணியன் 16.5.1939 ஆம் ஆண்டு தென் காசி மாவட்டம், அய்யாபுரம் கிராமத்தில் பிறந்தவர். அவரது 85…

Viduthalai

நாட்டின் செல்வம் முழுவதும் நான்கு கார்ப்பரேட் முதலாளிகளிடம் ஒப்படைப்பு

பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு லக்னோ, மே 14- உத்தரப் பிரதேசத்தின் - ரேபரேலி நகரில் - நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் தனது சகோ தரரும், காங் கிரஸ் கட்சியின் ரேபரேலி மக்களவை தொகுதி வேட்பாளரு மான ராகுல்காந்தியை ஆதரித்து பிரியங்கா காந்தி பிரச்சாரம்…

viduthalai