பெட்டைக் கோழி கூவாது பிஜேபி சமூகநீதி அளிக்காது!
இப்பொழுதெல்லாம் - மக்களவைத் தேர்தல் நெருங்க நெருங்க சமூகநீதியைப் பற்றி பிஜேபி தலைவர்களும், பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்களும், ஆர்.எஸ்.எஸ். தலைவரும் சத்தம் போட்டுப் பேசுகிறார்கள். சமூகநீதிக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல என்று சொல்லும் அளவுக்கு நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். இவ்வளவு எல்லாம் பேசக்…
மறு உலகத்தை மறந்து வாழ்க
என்ன கஷ்டப்பட்டாவது மறு உலகத்தைத் தயவு செய்து மறந்து விட்டு இந்த உலக நடவடிக்கைகளுக்கு உங்களுடைய வாழ்க்கையைப் பொருத்துங்கள். 'குடிஅரசு' 3.11.1929
நாள்கள் நெருங்க நெருங்க பா.ஜ.க. கொடூரமானதாக மாறும்!
*பரகலா பிரபாகர் மோடி ஆட்சியை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒரு பொது மேடையை (இந்தியா கூட்டணி) உருவாக்கி உறுதியான போராட்டத்தை நடத்தி வருகின்றன. மோடி அரசுக்கு இதை எதிர்கொள்வது சவாலான போராட்டமாக இருக்கும் நிலையில், இந்திய குடிமைச் சமூகம் (தொண்டு நிறுவ னங்கள்,…
தேர்தல் ஆணையம் – பிரதமரின் விருப்பத்திற்கேற்ப நடப்பதால் தான் ஏழு கட்ட தேர்தல்!
பி.ஜே.பி.யின் தோல்வி உறுதியாகி விட்ட நிலையில் எந்த எல்லைக்கும் செல்லக் கூடியது பி.ஜே.பி. என்பது நினைவிருக்கட்டும் இந்தியா கூட்டணியினர் அடுத்த 15 நாள்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டும் என்பது முக்கியம்! அதிமுக்கியம்!! தமிழர் தலைவர் ஆசிரியர் முக்கிய அறிக்கை மக்களவைத்…
கோவிஷீல்ட் தடுப்பூசியால் பக்க விளைவுகள் இல்லை: அச்சப்பட வேண்டாம்
அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி சென்னை, மே.14-கோவிஷீல்டு தடுப் பூசியால் பக்கவிளைவுகள் இல்லை என் றும், தேவையற்ற பதற்றம் கொள்ள வேண்டாம் என்றும் அமைச்சர் மா.சுப்பிர மணியன் கூறினார். கோயம்பேட்டில் தி.மு.க. சார்பில் நீர்மோர் பந்தலை அமைச் சர் மா.சுப்பிரமணியன் 12.5.2024 அன்று…
தேர்தல் விதிமீறலில் பாஜக…
காஞ்சிபுரம், மே 14-இளைஞர்களை மேம்படுத்தும் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பிற்கான நேர் காணலை, தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருக்கும் போது வரும் மே 14 அன்று நடைபெறும் என அறிவித் திருப்பது விதிமுறை மீறலாக…
வணிகர்களின் தொழில் உரிமம் புதுப்பிக்க மே 31 வரை கால அவகாசம்
சென்னை,மே 14- சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வணிகம் செய்து வருவோர் தங்களது தொழில் உரிமத்தைப் புதுப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி நேற்று (13.5.2024) வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘சென்னை மாநகராட்சிக்குட் பட்ட பகுதிகளில்…
பதிவான ஓட்டுகள் விவரம் வெளியிடுவதில் தாமதம் ஏன்? தேர்தல் ஆணையம் மீதான வழக்கில் 17ஆம் தேதி விசாரணை
புதுடில்லி, மே 14- பதிவான ஓட்டு எண்ணிக்கை விவரங்களை தேர்தல் ஆணையம் தாமதமாக வெளியிடுவது குறித்த வழக்கை, 17ஆம் தேதி விசாரிக்கப் போவ தாக உச்சநீதிமன்றம் அறிவித்து உள்ளது. மக்களவைக்கு ஏழு கட்ட மாக தேர்தல் நடக்கிறது. இது வரை நான்கு…
எருமைப் பறிப்பும்; எம்.எல்.ஏ. களவாடலும்
1) இந்தியாவில் உள்ள மொத்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 4,123. 2) பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 1,484. 3) இதில் கடந்த பத்து ஆண்டுகளில் வேறு கட்சிகளில் இருந்து பாஜக விலைக்கு வாங்கியவர்களுடைய எண்ணிக்கை 444. 4) காங்கிரஸ் கட்சியில்…
எங்க ஊர் சுயமரியாதை பெற்ற கதை
அது எங்கள் கிராமத்துச் சுவர்களில் நாங்கள் பெரியார் கருத்துகளை எழுதிப் பிரச்சாரம் செய்துவந்த காலம்.... எங்க ஊர் நிழற்குடை எங்களின் அதிகாரப்பூர்வ விளம்பரப் பலகையா கவே இருக்கும். 2003 ஆம் ஆண்டு பச்சைத் தமிழர் காமராசர் நூற்றாண்டுப் பொதுக்கூட்டம் நடத்தியபின் ஊரில்…
இணைய வழிக் குற்றங்களில் இந்தியா 10ஆவது இடம்: ஆய்வறிக்கையில் தகவல்
புதுடில்லி,மே14- உலகளவில் இணைய வழி (சைபர்) குற்றங்கள் அதிகம் நிக ழும் நாடுகளில் இந்தியா 10-ஆவது இடத்தில் உள் ளதாக ஆய்வறிக்கை ஒன் றில் தெரிவிக்கப்பட்டுள் ளது. அதில் முன்பணம் செலுத்தினால் அதிக பரி சுத்தொகை கிடைக்கும் என மக்களை ஏமாற்றும்…
அடுத்த 6 நாட்கள் கோடை மழை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
சென்னை, மே14- சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: தென் மாநில பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழ டுக்கில், காற்றின் திசை மாறுபாடு நிலவுகிறது. தமிழ்நாட் டில் குமரிக் கடல் பகுதி யின் மேல் வளி மண்டல…
