புதிய முயற்சி: பேருந்து – மெட்ரோ – மின் ரயிலில் ஒரே பயணச்சீட்டில் பயணிக்க ஒப்பந்தம்

சென்னை, மே 20- சென்னையில் பொதுப் போக்குவரத்துக்காக மெட்ரோ ரயில், மாநகர பேருந்து கள், புறநகர் மின்சார ரயில்கள் ஆகியவை இயக்கப்படுகின்றன. இதில், வெவ்வேறு கட்டண முறை மற்றும் பயணச் சீட்டு வழங்கும் முறை நடைமுறையில் இருக்கிறது. ஒரு நபர் அடுத்தடுத்து…

Viduthalai

இடிப்பவர்கள் அல்ல நாங்கள் – நாட்டை கட்டமைப்பவர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை

சென்னை, மே 20- தமிழ்நாடு காங் கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை காங்கிரஸுக்கு கோவிலை இடிப் பது வழக்கம் இல்லை எனத் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு காங் கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம்: “நாடாளுமன்றத் தேர்தல் அய்ந்தாம் கட்டத்தை நெருங்கி வருகிறது. நான்கு கட்ட தேர்தல்…

Viduthalai

திராவிடப் பேரொளி பண்டிதர் அயோத்திதாசர் அவர்களின் பிறந்தநாள்

சென்னை, கிண்டி, காந்தி மண்டபம், பண்டிதர் அயோத்திதாசர் மணிமண்டபத்தில் இன்று (20.05.2024) தமிழ்நாடு அரசின் சார்பில் திராவிடப் பேரொளி பண்டிதர் அயோத்திதாசர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னாரின் சிலைக்கு அருகில் மாலை அணிவித்து, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த படத்திற்கு, தமிழ் வளர்ச்சி மற்றும்…

Viduthalai

மக்கள் பெருக்கத்திற்கு ஏற்ப 15 மண்டலங்களில் நவீன பொது கழிப்பறைகள் – சென்னை மாநகராட்சி திட்டம்

சென்னை, மே 20- பெருகி வரும் மக்கள்தொகை, வெளியில் வந்து செல்லும் மக்களுக்கு ஏற்ப சென்னை மாநக ராட்சியில் உள்ள 15 மண்டலங்களிலும் நவீன பொதுக் கழிப்பறைகளை கட்ட மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் தற்போதைய நிலவரப்படி 547 இடங்களில் கான்கிரீட்…

Viduthalai

அயோத்திதாசப் பண்டிதர் பிறந்த நாள் இன்று (1845 – 1914)

சென்னை, ஆயிரம்விளக்கு பகுதி யில் 1845 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் தேதி கந்தசாமி மற்றும் தனலட் சுமி இணையருக்கு மகனாக பிறந்தார். இவர் தனது இயற்பெயரான ‘காத்த வராயன்’ என்பதை தனது குரு ‘கவி ராஜ வீ.அயோத்திதாசப்…

Viduthalai

வடக்கு Vs தெற்கு… பிளவுவாதம் பேசுகிறாரா மோடி!

புதுடில்லி, மே 20 தென் மாநிலங்களில் அனைத்து தொகுதிகளுக்கும் தேர்தல் முடிந்து விட்ட நிலையில், வட மாநிலங்களில் மட்டுமே தற்போது தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், உத்தரப்பிரதேச மாநில பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, 'தென்னிந்தியாவில் இருப்ப…

Viduthalai

திருவள்ளூர் மாவட்டத்தில் ‘விடுதலை’ சந்தா திரட்டும்பணி தீவிரம்

திருவள்ளூர், மே 20- திருவள்ளூர் மாவட்டததில் ‘விடுதலை' சந்தா திரட்டும்பணியில் கழகப் பொறுப் பாளர்கள் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். திருவள்ளூர் மாவட்டதில் கடந்த 19-5-2024 அன்று வீடு தோறும் விடுதலை நாளிதழை அனைவரிடமும் கொண்டு போய் சேர்க்கும் வகையில் திருவள்ளூர் மாவட்ட திராவிடர்…

Viduthalai

கன்னியாகுமரி கல்லூரி மாணவர்களுக்கான தந்தை பெரியார் பற்றி மாபெரும் பேச்சுப் போட்டி

21.5.2024 செவ்வாய்க்கிழமை கன்னியாகுமரி கல்லூரி மாணவர்களுக்கான தந்தை பெரியார் பற்றி மாபெரும் பேச்சுப் போட்டி கன்னியாகுமரி: காலை 10:30 மணி * இடம்: எம்.இ.டி. பொறியியல் கல்லூரி, செண்பகராமன் புதூர், ஆரல்வாய் மொழி, கன்னியாகுமரி * தலைமை: கோ.மகாதேவன் (செயல் அதிகாரி,…

Viduthalai

விடுதலை சந்தா அளிப்பு

திராவிடர் கழக தஞ்சை மாவட்ட இளைஞரணி தலைவர் கருவிழிக்காடு ரெ.சுப்பிரமணியன் ஓராண்டு விடுதலை சந்தா தொகை ரூ.2000த்தை மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயகுமார், தஞ்சை மாநகர செயலாளர் செ.தமிழ்ச்செல்வன், மாநகர துணை செயலாளர் இரா.இளவரசன் ஆகியோரிடம் வழங்கினார் (19-05-2024)

Viduthalai

அந்நாள்… இந்நாள்…

தென்னிந்தியாவின் முதல் ஜாதி எதிர்ப்புப் போராளி திராவிட தந்தை பண்டிதர் அயோத்தி தாசர் அவர்களின் பிறந்தநாள் இன்று (20.05.1845)

Viduthalai