சிறந்த முடிவு : விண்ணப்பங்கள் அதிகரிப்பதால் அரசு கலை – அறிவியல் கல்லூரிகளில் இடங்களை அதிகரிக்க தமிழ்நாடு அரசு பரிசீலனை
சென்னை, மே 21-அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர அதிகளவிலான மாணவர்கள் விண்ணப்பித்து வருவதால், இந் தாண்டும் சேர்க்கை இடங்களின் எண்ணிக்கையை 20 சதவீதம் வரை உயர்த்த திட்டமிடப்பட் டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் 164…
இப்படியும் ஒரு அரசுப்பள்ளி – அசத்தும் தலைமையாசிரியை!
குளிர்சாதன வசதியுடன் வகுப்பறைகள். ஸ்மார்ட் போர்ட் வசதியுடன் கணினி மூலம் கற்றல். இந்த அரசுப் பள்ளியின் முன்புறம் பார்க்கிங் டைல்ஸ். பசுமையான தோட்டம். மரங்களும் எழுத்துக்களை தாங்கி கற்பிக்கும் அழகு. வண்ணமயமான வகுப் பறை. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி. சுகாதாரமான கழிப்பறை…
மகளிர் மேம்பாடு – கல்வி மூலம் அதிகாரம்
சந்தை நிலைமைகளின் ஏற்ற இறக்கம், உருவாகும் புதிய தொழில்நுட்பங்கள் ஆகியவற்றைக் கொண்ட நிதித் துறை யில், தொடர்ச்சியான கற்றல் என்பது நடைமுறைப் பயனை மட்டும் அளிப்ப தில்லை. நம்முடைய பொருத்தப் பாட்டை தக்க வைத்துக்கொண்டு, வெற்றியை அடைவதை நோக்கமாகக் கொண்ட எவருக்கும்…
பெரம்பலூர் மாவட்டத்தில் ‘விடுதலை’ சந்தா இலக்கை விரைந்து முடிக்க களப்பணி
பெரம்பலூர், மே 21- பெரம்பலூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில், விடுதலை நாளேட்டிற்கு 50 சந்தா சேர்க்க வேண்டும் என கடந்த 06.05.2024 அன்று மாவட்டத் தலைவர் சி.தங்கராசு தலைமையில் நிர்வாகிகளோடு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து பெரம்பலூர் தீரன்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
21.5.2024 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * தெலங்கானா மாநிலம் உருவாகி பத்தாண்டுகள் நிறைவு விழா ஜூன் 2-ஆம் நடைபெறும். சோனியா பங் கேற்க அழைப்பு, முதலமைச்சர் ரேவந்த் தகவல். இந்தியன் எக்ஸ்பிரஸ்: *மோடி தேர்தல் ஆணையத்தை வீட்டு உதவியாளர் போல பயன்படுத்துகிறார்.…
திருநின்றவூர் பகுதி கழகக் கலந்துரையாடல்
திருநின்றவூர், மே 21- ஆவடி மாவட் டம் திருநின்றவூர் பகுதி திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 19.05.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு 2/444 பாலாஜி நகரில் உள்ள திருநின்றவூர் பகுதி கழக செயலாளர் கீதா இராமதுரை இல்லத் தில் திருநின்றவூர்…
தருமாம்பாள் நினைவு நாள் இன்று (21.5.1959)
தமிழ் நாட்டுப் பெண்கள் மாநாடு 13.11.1938 அன்று சென்னை ஒற்றைவாடை நாடக அரங்கில் நடைபெற்றது. இம்மாநாடு திராவிட இயக்க வரலாற்றில் முக்கியத்துவம் பெற்ற மாநாடாகும். அன்னை தருமாம்பாள், மலர் முகத்தம்மையார், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் ஆகி யோர் மாநாட்டு அமைப் பாளர்கள்.…
விடுதலை சந்தா சேர்ப்புப் பணியில் கழகத் தோழர்கள் தீவிரம்
உரத்தநாடு புதூர் தொழிலதிபர் எம். சுரேஷ் ஒரு ஆண்டு விடுதலை சந்தா தொகை ரூ.2000த்தை மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயகுமார், மாநகர துணை செயலாளர் இரா.இளவரசன் ஆகியோரிடம் வழங்கினார் (21-05-2024). கன்னியாகுமரி மாவட்ட கழக செயலாளர் கோ.வெற்றி வேந்தனிடம் குமரிமாவட்ட சமூக சேவகர்…
விருத்தாசலத்தில் சுயமரியாதை இயக்கம், குடிஅரசு நூற்றாண்டு விழா
விருத்தாசலம், மே 21- விருத்தாசலம் கழக மாவட்ட கழகம் சார்பில், சுய மரியாதை இயக்க நூற்றாண்டு, குடிஅரசு நூற்றாண்டு விழா நடை பெற்றது. சுயமரியாதை இயக்க நூற் றாண்டு, குடி அரசு நூற்றாண்டு விழாவை தமிழ்நாடு முழுவதும் கொண்டாட வேண்டும் என்று…
