மோடியை எதிர்ப்போரின் வேட்பு மனுக்களை நிராகரிக்கச் செய்த சூழ்ச்சி தவிடு பொடியானது
வாரணாசி, மே 21 வாரணாசியில் பாஜக போட்ட பக்கா ப்ளான்! ஆனாலும் சொதப்பிருச்சே _ மோடியை எதிர்த்துப் போட்டியிட்ட பலரது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் தற் போது களத்தில் பிரதமர் மோடி உள்ளிட்ட ஏழு பேர் மட்டுமே இருக்கின்றனர். நாட்டின்…
எந்த பொந்தில் எந்த பாம்போ ?
கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி கூற்று - பணி நிறைவு விழாவில் நான் ஒரு ஆர். எஸ். எஸ். உறுப்பினர் என்றார் கொல்கத்தா, மே.21- கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த சித்தரஞ்சன்தாஸ் நேற்று (20.5.2024) ஓய்வு பெற்றார்.அவருக்கு சக நீதிபதிகள், வழக்குரைஞர்கள்…
மெட்ரோ ரயில்களில் கெஜ்ரிவாலை அச்சுறுத்தும் வாசகங்கள்
புதுடில்லி, மே.21- டில்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கும், பா.ஜனதாவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நடந்து வருகிறது. இந்த பரபரப் பான சூழலில் டில்லியில் ஓடும் சில மெட்ரோ ரெயில்களிலும், சில மெட்ரோ ரயில் நிலை யங்களிலும் கெஜ்ரிவாலுக்கு மிரட்டல் விடுக்கும்…
தேர்தல் நடத்தை விதிமுறைகளைமீறி விளம்பரங்கள் பா.ஜ.க.வுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
கொல்கத்தா, மே 21- தேர்தல் நடத்தை விதிகளை மீறி திரிணாமுல் காங்கிரஸ் குறித்து பாஜக சார்பில் அவதூறு விளம்பரங்கள் வெளியிடு வதாக கூறி கொல்கத்தா உயர்நீதிமன் றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்நிலை யில் இந்த வழக்கு நீதிபதி சப்யசாசி பட்டாச்சார்யா அமர்வில்…
திருச்சி பேராசிரியர் அரசு செல்லையா 70ஆவது பிறந்தநாள் விழா! அமெரிக்கா -மேரிலாந்தில் நடந்தது!
பேராசிரியர் அரசு செல்லையா எழுப தாவது பிறந்த நாள் விழா மேரிலாந்தில் 18.5.2024 அன்று காலை 11 மணி அளவில் நடைபெற்றது. நிகழ்ச்சியை தோழர் குமரன் ஒருங்கிணைத்தார். கழக சார்பில் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் கலந்து கொண்டு ஆடை…
ஆந்திர மாநில தேர்தலில் 33 வன்முறை நிகழ்வுகள்
அமராவதி, மே 21 ஆந்திராவில் நடந்து முடிந்த தேர்தலில் வன்முறை நிகழ்வுகளில் பலர் படுகாயம் அடைந்தனர். சில வேட்பாளர்கள் மீது கொலை வெறி, தாக்குதல் நடத்தப்பட் டது. இது வேண்டுமென்றே செய்த சதி எனவும், வாக்கு இயந் திரங்கள் வைக்கப்பட்ட இடங்…
அய்ந்தாம் கட்ட தேர்தலில் 60.48% வாக்குகள் பதிவு
புதுடில்லி, மே 21 மக்களவைத் தேர்தலிலின் 5 ஆம் கட்ட வாக் குகள் பதிவு மீண்டும் குறைவு 60.48% வாக்குகளே பதிவாகி யுள்ளன. மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கன மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. ஏற்கனவே 4 கட்ட வாக்குப்பதிவு…
கையால் ஆகாத கடவுள் சென்னை தியாகராயர் நகர் அயக்கிரீவர் கோயிலில் 20 பவுன் நகை திருட்டு – வட மாநில ஊழியர் கைது!
சென்னை, மே 21- தியாகராயர் நகரில் உள்ள அயக்கிரீவர் கோயிலில் 20 பவுன் நகை திருடப் பட்டுள்ளது. இதுகுறித்து வட மாநில ஊழியரை காவல் துறை யினர் கைது செய்துள்ளனர். சென்னை தியாகராயர் நகர் இராகவய்யா சாலையில் அயக் கிரீவர் கோயில்…
கத்தியைக் காட்டி வழிப்பறி பா.ஜ.க. இளைஞரணித் தலைவர் சதீஷ் கைது
வேலூர், மே 21- வேலூர் அருகே கத்தியைக் காட்டி மிரட்டி வழிப் பறியில் ஈடுபட்ட பாஜக இளை ஞரணி மாவட்டத் தலைவர் ரவுடி கிளி (எ) சதீஷ் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வேலூர் மாவட்டம் பள்ளி கொண்டா அடுத்த கந்தனேரி…
பழங்குடி மாணவர்கள் கல்லூரியில் சேர வாய்ப்பை அதிகரிக்க வேண்டும் முதலமைச்சருக்குக் கடிதம்
சென்னை, மே 21- கூடுதலான எண்ணிக் கையில் பழங்குடி மாணவர்கள் பட்டப் படிப்பில் சேர்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண் டும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக அச்சங்கத்தின் மாநில துணைத் தலைவர் பெ.சண்முகம், முதலமைச்சருக்கு…
