‘விடுதலை’ சந்தா சேர்க்கும் பணி தீவிரம்
நெடுவாக்கோட்டை மு.காமராசு, உரத்தநாடு தெற்கு ஒன்றிய துணைத்தலைவர் கு.நேரு, மேனாள் மாவட்ட ஊராட்சிக் குழு திமுக உறுப்பினர் பின்னையூர் கோவிந்தராசு, உரத்த நாடு தெற்கு ஒன்றிய தலைவர் த.செகநாதன், ஒன்றிய செயலாளர் மாநிலம்.பரமசிவம், பெரியார்வீளையாட்டுக்கழக மாநில செயலாளர் நா.இராமகிருட்டிணன், கட்டடப்…
மோடி பிரதமர் ஆக மாட்டார் ஆர்.எஸ்.எஸ்.சின் அடுத்த திட்டம்!
வைஃபையை ஆன் செய்ததும் பிரதமர் மோடியின் வித விதமான பிரச்சார தகவல்கள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன. அவற்றைப் பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது. "பிரதமர் மோடி சமீப காலங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்து வரும் கருத்துகள்…
திருவள்ளுவர் என்றால் பார்ப்பனர்களுக்குத் தேள் கொட்டுவது ஏன்?
திருவள்ளுவர் என்றாலே பார்ப்பனர்களுக்குத் தேள் கொட்டுவது போல இருக்கும். காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி கூறவில்லையா? ஆண்டாளின் 'திருப்பாவை'யில் தீக்குறளைச் சென்றோதோம்!' என்ற வரிகளுக்கு தீய திருக்குறளை ஓத மாட்டோம் என்று விளக்கம் சொல்லவில்லையா? குறளை என்றால் 'பொறாமை', 'கோள் சொல்லுதல்'…
பணமும் ஒட்டும்
எப்படி ஒரு பெண் கற்பு இழந்தால் அந்தப் பெண்ணுக்கும், அதற்குச் சரிபங்கு பொறுப்பாளியாய் இருந்த ஆணுக்கும் சரிசமமான பாவம் என்று சொல்லுகின்றோமோ அது போலவேதான், ஒரு ஓட்டர் பணம் வாங்கினால், அந்த ஓட்டருக்கும் அவருக்குப் பணம் கொடுத்த அபேட்சகருக்கும் அதற்கு இவ்வளவு…
செய்திச் சுருக்கம்
உத்தரவு சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்ட முறையாக அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பதை கேரள அரசு உறுதி செய்ய வேண்டும். அனுமதி பெறப்படாவிட்டால், அதுவரை கட்டுமானப் பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. உள்கட்டமைப்பு பாதுகாப்பான சாலைப்…
திருவள்ளுவருக்கு காவி உடையா? தலைவர்கள் கண்டனம்
சென்னை, மே 25-திருவள்ளுவர் திருநாள் (24.5.2024) விழா என்று ஆளுநர் மாளிகை வெளியிட்ட அழைப்பிதழில், திருவள்ளுவர் காவிநிற உடை அணிந்திருப்பது போன்ற படம் வெளியிடப்பட்டி ருந்தது. இதற்கு தமிழ்நாடு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. "அரசு அங்கீகரித்த திருவள்ளுவர் நிழற்படத்தை…
10ஆம் வகுப்பு தேர்ச்சி அரசு உதவித் தொகையாக மாதம் ரூ.750. இலவச பேருந்து பயணம்
காஞ்சிபுரம், மே 25- அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2024 ஆண்டிற்கான சேர்க்கைக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதியதாக துவங்கியுள்ள ஒரகடம்…
பா.ஜ.க. ஆட்சிதான்.. ஆனால் மோடிக்கு “நோ!” ஆர்.எஸ்.எஸ். முன்னிறுத்தும் புது தலைகள் யோகி, அமித்ஷா இல்லையா?
புதுடில்லி, மே 25 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக தனிப்பெரும் பான்மை பெறாத பட்சத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பா.ஜ.க. ஆட்சியில் கடுமையான தலையீடு களை செய்யும் என்று அந்த அமைப்பின் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. 2024 மக்களவைத் தேர்தல் தொடக்கத்தில் 400…
திராவிட மாடல் ஆட்சியாம் தி.மு.க.வின் சாதனை! 1.26 லட்சம் மகளிருக்கு ரூபாய் 1047 கோடி திருமண நிதி உதவி
சென்னை, மே 25- தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 68,927 பேருக்கு 8 கிராம் தங்க நாணயங்களுடன் நிதி உதவி உட்பட 1.26 லட்சம் மகளிருக்கு ரூ.1,047 கோடியில் திருமண நிதி யுதவி வழங்கி சாதனை படைக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து…
மோடியை தோற்கடிக்க வேண்டும்.. வேலையை பார்க்கும் ஆர்.எஸ்.எஸ்.!
சென்னை, மே 25 ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் மோடிக்கு எதிராக அதிருப்தியில் இருக்கிறார்கள். பாஜக தலைவர்களை மோடி ஒதுக்கி வருவதை ஆர்எஸ்எஸ் விரும்ப வில்லை. அதனால்தான் இந்த முறை ஆர்எஸ்எஸ் தேர்தல் பணிகளை செய்யவில்லை. மோடியை ஆர்எஸ்எஸ் விரும்பவில்லை, என்று மூத்த பத்திரிகையாளர்…
கருநாடக அரசியலில் பி.ஜே.பி.,க்கு அடி! பாலியல் குற்றவாளி பேரன் ரேவண்ணாவுக்கு தேவகவுடா எச்சரிக்கை!
பெங்களூரு, மே 25 கருநாடகாவில் பாலியல் புகாரில் சிக்கி தற்போது வெளிநாடு தப்பி சென்றுள்ள மஜத கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும், ஹாசன் தொகுதி வேட்பாளருமான பிரஜ்வல் ரேவண்ணாவை பிடிக்க பன்னாட்டளவில் ‘லுக் அவுட்' நோட்டீஸ் அனுப்பப்பட்டு அவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்…
அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு 2.58 லட்சம் விண்ணப்பங்கள்
சென்னை, மே 25- தமிழ்நாடு உயர்கல்வித்துறையின் கல்லூரி கல்வி இயக்ககத்தின் கீழ், 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரி களில், ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 299 இளநிலை பட்டப்படிப்பு இடங்கள் உள்ளன. இதற்கான,…
