நாட்டை பிளவுபடுத்த பிரதமர் மோடி பல்வேறு வழிகளில் முயற்சிக்கிறார்: ரேவந்த்

திருவனந்தபுரம், மே28 கேரள மாநிலம் கோழிக் கோட்டில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் தெலங்கானா மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:- கேரளாவுக்கு வருவதை நான் பெருமையாக உணர்கிறேன். அதே சம…

Viduthalai

முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பம் விமான நிலையத்தில் அடுத்த மாதம் அறிமுகம்

சென்னை, மே 28- சென்னை விமானநிலையத்தில் விமான பயணிகளின் காத்திருப்பு நேரத்தை குறைக்கும் வகையில் புதிய தொழில்நுட்பம் வருகின்ற ஜூன் மாதத்தில் அறிமுகப்படுத்தப் பட உள்ளது. சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் வரும் ஜூன் மாதம் முதல் பயணிகளுக்கு சிரமம் இல்லாத…

viduthalai

அப்படியானால் மோடி?

இறையடியார்கள் அனைவருமே தங்களைத் தாழ்த்தி, இறைவனைப் பாடியுள்ளனரே? - வி.மாதவன், திருவண்ணாமலை குருவிற்கு சிஷ்யனைப் போல கடவுளுக்கு பக்தன் தன்னைத் தாழ்த்தி, கடவுளை போற்றி வீடு பேறு அடைய முயல்கிறான். வைணவர்கள் தாசானுதாசன் ஆழ்வாருக்கு அடியேன் என்றும், சைவர்கள் அடியார்க்கு அடியேன்…

Viduthalai

ஜூன் முதல் தேதி ‘இந்தியா’ கூட்டணி டில்லியில் முக்கிய ஆலோசனை

  புதுடில்லி, மே 28 நாடாளு மன்றத்துக்கு 7 கட்டங்களாக நடந்து வரும் தேர்தல் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 486 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. வருகிற ஒன்றாம் தேதி இறுதியாக 7…

Viduthalai

”கடவுளுக்கு கிட்னி பிரச்சினை வருமா?” கலைஞரின் வைரல் வீடியோ! மோடிக்கு சரியான பதிலடி?

சென்னை, மே 28- மோடியின் பேச்சுக்குப் பதிலடி தரும் வகையில் கலைஞரின் பழைய காட்சிப் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. அதில் தன்னை கடவுள் என்று அழைத்த தொண்டர்களை எச்சரித்து கலைஞர் பேசியுள்ளார். பிரதமர் மோடி தனியார் தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டி…

viduthalai

குஜராத் மாடல்: குழந்தைகள் உள்பட 35-க்கும் மேற்பட்ட உயிர்களைப் பலிவாங்கிய ராஜ்கோட் விபத்து

குஜராத் அரசின் மெத்தனத்தால் ஏற்பட்டது: உயர்நீதிமன்றம் கண்டனம் ராஜ்கோட், மே 28 குஜராத்தில் விளையாட்டு அரங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 குழந்தைகள் உள்பட 28 உயிர்கள் பலியாகின. இந்நிலையில், இந்த வழக்கை தாமாக எடுத்து விசாரித்த குஜராத் உயர்நீதிமன்றம், மாநில…

Viduthalai

அகில இந்திய பாங்க் ஆப் பரோடா ஓபிசி நல சங்கத்தின் 8ஆவது அகில இந்திய கருத்தரங்கக் கூட்டம் & 30ஆம் ஆண்டு விழா சென்னையில் வெற்றிகரமாக நடைபெற்றது

சென்னை, மே27- அகில இந்திய பாங்க் ஆப் பரோடா ஓபிசி நல சங்கத்தின் 8ஆவது அகில இந்திய கருத்தரங்கக் கூட்டம் மற்றும் சங்கத்தின் 30ஆம் ஆண்டு விழா நேற்று (26.5.2024) காலை 10 மணிக்கு சென்னையில் பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் ஹோட்டல்…

Viduthalai

உரத்தநாடு தெற்கு ஒன்றிய கழகத்தின் சார்பில் 50 விடுதலை சந்தாக்கள் – கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் அவர்களிடம் வழங்கல்

உலகின் ஒரே பகுத்தறிவு நாளிதழ் விடுதலைக்கு உரத்தநாடு தெற்கு ஒன்றிய திராவிடர் கழகத்தலைவர் த.செகநாதன் தலைமையில், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தனக்கு ஒதுக்கிய 50 ஓராண்டு விடுதலை சந்தாக்களை நிறைவு செய்து 26.5.2024 அன்று உரத்தநாட்டில் திராவிடர் கழக மாநில…

Viduthalai

ஜூன் 4ஆம் தேதி வெற்றிக்கொடி ஏற்றுவோம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை, மே 27- முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி நலத் திட்ட உதவிகள் வழங்குங்கள் என்றும், ஜூன் நான்காம் தேதி வெற்றிக்கொடி ஏற்றுவோம் என்றும் தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். கலைஞர் நூற்றாண்டு விழா தி.மு.க.…

Viduthalai

நன்கொடை

பெரியார் நூலக வாசகர் வட்ட வாழ்நாள் உறுப்பினர் க.செல்லப்பன், அண்ணன் மகன், கிருஷ்ணமூர்த்தியின் 3ஆவது ஆண்டு நினைவாக (27.5.2024) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடை வழங்கி யுள்ளார். நன்றி!

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 27.5.2024

டெக்கான் கிரானிக்கல்,சென்னை * நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகும் ஜூன் 4ஆம் தேதி வெற்றிக் கொடி ஏற்றுவோம்: ‘இந்தியா’வின் வெற்றியை கலைஞருக்கு காணிக்கை யாக்குவோம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத் * இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், நாட்டில்…

viduthalai

“தமிழ் உயர்ந்தால் தமிழ்நாடு தானுயரும்” – தமிழ்நாடு அரசின் அளப்பரும் சாதனைகள்!

சென்னை, மே 27- தமிழ்ப்பணித் திட்டங்களை நிறை வேற்றி உலகமெங்கும் பரவியுள்ள தமிழர்களின் நெஞ்சங்களி லெல்லாம் முதலமைச்சர் முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் நிறைந் துள்ளார்கள் என தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:- “தமிழுயர்ந்தால் தமிழ்நாடு தானுயரும்…

viduthalai