காந்தியார் பற்றி திரைப்படம் வந்ததால்தான் காந்தியாரை உலகம் தெரிந்து கொண்டதாம்

பிரதமரின் வழக்கமான வம்படி பேச்சால் கடும் எதிர்ப்பு புதுடில்லி, மே 30 ‘காந்தி’ திரைப்படம் மூலம்தான் காந்தியார் பற்றி உலகம் தெரிந்துகொண்டது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. மக்களவை இறுதி கட்ட தேர்தல் வரும்…

Viduthalai

“விடுதலை” தலையங்கத்தில் ஒரு தகவல்

20.6.1964 “விடுதலை” தலையங்கத்தில் நமது தலைவர் ஆசிரியர் அவர்கள் ஒரு தகவலைக் குறிப்பிட்டுள்ளார். “செயங்கொண்டம் பஞ்சாயத்து யூனியனில் உள்ள 32 பஞ்சாயத்துகளுக்கும், கல்வி நிலையங்களுக்கும் “விடுதலை”யைத் தருவிக்கும் தீர்மானம் ஜெயங்கொண்டம் வட்டார கழகத் தலைவரும், தேவாமங்கலம் பஞ்சாயத்துத் தலைவருமான திரு.சுந்தரமூர்த்தி அவர்களின்…

Viduthalai

மோடி ஆட்சியில் சிறு குறு தொழில்கள் அழிந்து போனது

பிரியங்கா குற்றச்சாட்டு மனாலி, மே 30 பாஜக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களால், சிறு தொழில்க ளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது என காங்கிரஸ் தலைவா் பிரியங்கா காந்தி புதன்கிழமை தெரிவித்தார். இமாசல பிரதேசத்தில் மண்டி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் விக்கிரமாதித்ய சிங்கை…

Viduthalai

படிப்பவர்களுக்கு விடுதலை வழங்கிய மதுரை புரவலர்கள்

மதுரையைச் சேர்ந்த முத்து மசாலா நிறுவனத்தின் உரிமையாளரும் கழகத் தோழருமான முத்து மற்றும் பெரியார் பற்றாளரும் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் பணியாற்றி பணி நிறைவு பெற்றவருமான லோகராஜன் ஆகியோர் மதுரை மீனாட்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு மேல் செயல்படும் சர்க்கரைச் செட்டியார் நினைவு…

Viduthalai

தேர்தல் முடிவுக்கு பின் வாக்கு எண்ணிக்கை விவரம் : தலைமைத் தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு தகவல்

சென்னை, மே 30-தமிழ்நாட்டில் வாக்கு எண்ணிக்கை பணியில் நுண் பார்வையாளர்கள் 4,500 பேர் உட்பட 38,500-க்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஒவ்வொரு மேஜையிலும் வாக்கு எண்ணும் பணி தனித்தனியாக காமிராக்களால் காட்சிப் பதிவு செய்யப்படும் என்று தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி…

Viduthalai

அரசுப் பேருந்தில் மாணவர்கள் கட்டணமின்றி பயணிக்கலாம் போக்குவரத்து துறை அறிவிப்பு

சென்னை, மே 30- போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழ்நாடு முழுவதும் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு பேருந்துகளில் பயணிப்பதற்கான கட்டணமில்லா பயண அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நடப்பாண்டுக்கான புதிய பேருந்து பயண அட்டைக்கான விவரங்கள்…

Viduthalai

பி.ஜே.பி. ஆளும் மத்தியப் பிரதேசத்தில் விதிகளை மீறி 100 கோடி ரூபாய் கல்விக் கட்டணம் வசூல் 11 பள்ளிகள் மீது வழக்கு

போபால், மே 30- மத்தியப் பிரதேசம் ஜபல்பூரில் உள்ள 11 தனியார் பள்ளிகள் ரூ.100 கோடி வரை கூடுதல் கல்விக்கட்டணம் வசூலித்தது தெரியவந்துள்ளது. இந்த தனியார் பள்ளிகளுக்கு தலா ரூ.2 லட்சம் அபராதம் விதித்து ஜபல்பூர் மாவட்ட ஆட்சியர் தீபக்சக்சேனா உத்தரவிட்டார்.…

Viduthalai

அ.தி.மு.க. ஆட்சியில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு 50 அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் வழக்கு

சென்னை, மே 30- பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறை கேட்டில் ஈடுபட்டதாக 50 அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து காவல் துறையினர் தரப்பில் கூறப்படுவதாவது: ஏழை - எளிய, நடுத்தர மக்களின் சொந்த…

Viduthalai

நிறம் மாறும் டில்லி… ராகுலை சந்திக்கத் தொடங்கிய அய்ஏஎஸ் அதிகாரிகள்!

புதுடில்லி, மே 30 டில்லியில் அதிகாரிகள் ராகுல் காந்தியை சந்திக்கத் தொடங்கிவிட்டனர், என்று டில்லி அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்களவைத் தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. ஜூன் ஒன்றாம் தேதி மாலை வரை உள்ள கருத்துக்கணிப்பு முடிவுகளிலேயே பெரும்பாலும் எந்தக்…

Viduthalai

அறிவியல் குறுஞ்செய்தி

முழுதும் ஹைட்ரஜன் வாயுவில் இயங்கும் ஆடம்பர பயணியர் கப்பல் நெதர்லாந்து நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. ப்ராஜெக்ட் 821 என்று அழைக்கப்படும்.  இதில், ஹைட்ரஜன் மைனஸ் 253 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் சேமிக்கப்படுகிறது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்குத் தேவையான உறுப்புகளை, நீண்டகாலம்…

Viduthalai

விண்வெளியில் விழவேண்டாம்

பூமியில் உள்ளதை விட நிலவில் புவியீர்ப்பு சக்தி, ஆறு மடங்கு குறைவாக இருக்கும். அதாவது இங்கு 60 கிலோ இருக்கும் மனிதர் அங்கு வெறும் 10 கிலோ எடை தான் இருப்பார். இதனால், பூமியில் நடப்பது போல சுலபமாக நிலவில் நடக்க…

Viduthalai

மூளையால் குறையும் நோய்கள்

மனித மூளை காலம்தோறும் மாறிவருகிறது. 1930களுக்குப் பிறகு, மனித மூளை வளர்ந்துள்ளது என்பது விஞ்ஞான உண்மை. இதற்கும் அல்சைமர் நோய்க்குமான தொடர்பு இருப்பதைச் சமீபத்திய ஆய்வு கண்டுபிடித்துள்ளது. 2020ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி உலகம் முழுதும் 5 கோடி மக்கள் ‘டிமென்சியா’ எனும்…

Viduthalai