பெரியார் விடுக்கும் வினா! (1335)

நமக்கு வேண்டுவது எல்லாம் கட்டுப்பாடும், ஒற்றுமை உணர்ச்சியும்தான். நமது குறையை நீக்கிக் கொள்ள அதிகாரம் வேண்டுமென்பதோ, பலாத்காரம் வேண்டுமென்பதோ அவசியமா? நமக்கு மாறுபட்ட கருத்துடையோரும் நம்மிடம் பரிதாபம் கொள்ளும் முறையில் நமது சொல்லும் செயலும் இருந்தால் மேற்சொன்னவைக்கு என்ன அவசியம் இருக்க…

Viduthalai

காரைக்குடி ப.சுந்தரம் மறைவு: கழகத்தின் சார்பில் மரியாதை

காரைக்குடி, ஜூன் 4- காரைக்குடி கழக மாவட்ட ப.க. தலைவர் ப.சுந்தரம் கடந்த 28.5.2024 அன்று மறைவுற்றார். அவரது இறுதி நிகழ்வுகள் 29.5.2024 அன்று இல்லத்தில் நடைபெற்றது. காரைக்குடி கழக மாவட்ட காப்பாளர் சாமி.திராவிடமணி, காரைக்குடி கழக மாவட்ட தலைவர் கு.வைகறை,…

Viduthalai

நன்கொடை

* தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளிலிருந்து இம்மியளவும் மாறாமல், தன் குடும்பத்தினர் அனைவரையும் தடம் மாறாமல் நடைபோட வைத்து தாம் வாழ்ந்த காலம் வரை கட்டுப்பாட்டுடன் கழகத்திற்காக தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொண்ட பெரியார் பேருரையாளர் பகுத்தறிவுப் பேராசிரியர் இறையனார் அவர்களின்…

Viduthalai

பெரியார் பெருந்தொண்டர் லட்சுமணன் படத்திறப்பு-நினைவேந்தல்

திருச்சி, ஜூன் 4- திருச்சி, திருவெறும்பூர், எழில்நகரை சேர்ந்தவர் லட்சுமணன். பெல் நிறுவனத்தில் பணியாற்றி பணி ஓய்வு பெற்றவர். இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த லட்சுமணன் தான் இறப்பதற்கு முன்னால் தனது குடும்பத்தாரை அழைத்து திராவிடர் கழகத் தோழர்களிடம்…

Viduthalai

கழகத் தலைவருடன் தோழர்கள் சந்திப்பு

மாவட்ட கழகக் காப்பாளர் அரங்க.பன்னீர்செல்வம் மகன் பண்பாளன் - பொதுக்குழு உறுப்பினர் தாமோதரன் மகள் தமிழ்ச்செல்வி ஆகியோரின் இணையேற்பு அழைப்பிதழை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினர். உடன் குடும்பத்தினர். (2.6.2024, சென்னை). திருத்தணி சட்டமன்ற உறுப்பினரும், திருவள்ளூர் திமுக…

Viduthalai

வாக்கு எண்ணிக்கையில் குறைபாடுகள் ஏற்பட்டால் குடியரசுத் தலைவரும், உச்சநீதிமன்றமும் தலையிட வேண்டும்!

உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதிகள் அவசர கடிதம் புதுடில்லி, ஜூன் 4 தற்போதைய ஆளும் ஆட்சி வெற்றி வாய்ப்பை இழக்குமானால் அதிகார மாற்றம் சுமுகமாக இருக்காது என்றும், அரசமைப்புச் சட்டத்திற்கு நெருக்கடி ஏற்படலாம் என்றும் உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதிகள் 7 பேர் குடியரசுத்…

Viduthalai

ரூபாய் 7,755 கோடி மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பி வரவில்லை

ரிசர்வ் வங்கி தகவல் புதுடில்லி, ஜூன் 4- கடந்த ஆண்டு மே 19ஆம் தேதி ரூ.2,000 நோட்டுகள் திரும்ப பெறப்பட்டன. அந்த நோட்டுகளை வங்கிகளில் செலுத்த கால அவகாசம் அளிக்கப்பட்டது. அப்போது, ரூ.3 லட்சத்து 56 ஆயிரம் கோடி மதிப்புள்ள ரூ.2,000…

viduthalai

200 ஆண்டுகால வரலாற்றில் மெக்சிகோவில் முதல் பெண் அதிபர் வெற்றி

மெக்சிகோ சிட்டி ஜூன் 4- மெக்சி கோவின் 200 ஆண்டு கால வரலாற்றில் அந்நாட்டின் முதல் பெண் அதிபராக கிளாடியா ஷீன்பாம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். லத்தீன் அமெரிக்க நாடுகளில் 2ஆவது பெரிய பொருளாதார நாடு மெக்சிகோ. இங்கு தற்போதைய அதிபராக ஆண்ட்ரெஸ் மானுவேல்…

viduthalai

முத்தமிழறிஞர் கலைஞர் எனும் பேருழைப்பில் தமிழ்நாடு வளம் பெற்றது! தமிழினம் நலம் பெற்றது!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் சென்னை, ஜூன் 4- முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு, 101ஆம் பிறந்த நாளில் நேற்று (3.6.2024) தி.மு.க. தலைவர் தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளி யிட்டுள்ள சமூக வலைத்தளப்பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, பிறந்தார் - நிறைந்தார் என்ற…

viduthalai

பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் எழுதிய ‘கலைஞர் காவியம்’ நூலை தமிழர் தலைவர் வெளியிட்டு சிறப்புரையாற்றினார்

முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் ‘அரசியல் ஆதவனாக வந்த அறிவாலயம்’ என்ற தலைப்பில் நடைபெற்ற வாழ்த்தரங்கம் நிகழ்வில், பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் எழுதிய ‘கலைஞர் காவியம்’ என்று புத்தகத்தை தமிழர் தலைவர் கி.வீரமணி வெளியிட…

viduthalai