கடவுளின் அவதாரத்திற்குத் தேர்தலில் என்ன வேலை ?
ஏழைத் தாயின் மகன் என்றார். அதிகம் பிள்ளைகள் பிறந்த குடும்பத்தில் தான் நான் பிறந்தேன் என்றார். தொடர்வண்டி நிலையத்தில் டீ விற்றதாக கூட சொன்னார். தேர்தல் பரப்புரையில் எதையெதையோ சொன்னார் - நம்ப முடியவில்லை. தற்போது மீண்டும் ஒடிசாவில் தனியார் தொலைக்காட்சி…
பெரியார் விடுக்கும் வினா! (1333)
நமது நாட்டில் உயர்ந்த ஜாதி என்கிற கொள்கை ஒழிந்து, தாழ்ந்த ஜாதி என்கிற கொள்கை அழிந்து பட்டாலன்றி சுயமரியாதையைப் பற்றி நினைப்பதற்கும், பேசுவதற்கும் யோக்கியதை உடையதாகுமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
தவறான கருத்துக் கணிப்புகளை வெளியிடும் பிஜேபியிடம் விழிப்பாக இருங்கள்: அகிலேஷ் எச்சரிக்கை
லக்னோ. ஜூன்.1- பா.ஜனதா வின் பொய்கள் மற்றும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு சமாஜ்வாடி தொண்டர்களுக்கு அகிலேஷ் யாதவ் அறிவுறுத்தி உள்ளார். தொண்டர்களுக்கு அறிவுரை நாடாளுமன்ற இறுதிக்கட்ட தேர்தல் இன்று (1.6.2024) நடக்கிறது. இதில் உத்தரப்பிரதேசத்தின் 13 தொகுதிகள்…
செய்திச் சுருக்கம்
வெப்ப அலை நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கடுமையான கோடை வெப்பம் நீடித்து வரும் நிலையில், இதுவரையில் குறைந்தது 54 பேர் வெப்பவாதத்தால் உயிரிழந்துள்ளனர். இதில், பெரும்பாலான உயிரிழப்புகள் பீகார், ஒடிசா, ஜார்க்கண்ட், ராஜஸ்தான் மற்றும் டில்லியில் நிகழ்ந்துள்ளன. இதில் நேற்று (31.5.2024)…
வண்டலூர் முதல் காட்டாங்கொளத்தூர் வரை உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படுகிறது
வண்டலூர், ஜூன் 1- தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலமாக வண்டலூர் சந்திப்பு முதல் காட்டாங்கொளத்தூர் வரை உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என்று சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் தெரிவித்துள்ளது. நெரிசலை குறைக்கும் வகையில் சென்னை பெருநகர வளர்ச்சி…
தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது, முல்லைப் பெரியாறு, சிலந்தி ஆறுகளில் ஒரு செங்கல்லைக் கூட எடுத்து வைக்க முடியாது அமைச்சர் துரைமுருகன் பேட்டி
வேலூர், ஜூன் 1- தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் மேக தாது. முல்லைப் பெரியாறு. சிலந்தி ஆறு ஆகியவற்றில் ஒரு செங்கல்லைக் கூட எடுத்து வைக்க முடியாது என அமைச்சர் துரைமுருகன் கூறினார். கன்னியாகுமரியில் தியானம் தி.மு.க பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான…
நாடாளுமன்ற தேர்தலில் அஞ்சல் வாக்குகளைத்தான் முதலில் எண்ண வேண்டும் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக மனு
சென்னை, ஜூன் 1- தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேற்று (31.5.2024) கோரிக்கை மனு ஒன்று அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: வாக்கு எண்ணிக்கையின்போது முதலில் அஞ்சல் ஓட்டுக்களை எண்ண வேண்டும். அரைமணி நேரம்…
நன்கொடை
திராவிடர் இனத்தின் காப்பரணாய் நின்று, இன விடுதலைக்காக பல விழுப்புண்களை ஏற்று, களத்தில் நின்ற, நின்று கொண்டிருக்கிற, என்றும் நிற்கப்போகிற நம் நன்றிக்குரிய நாளேடாம் நம் விடுதலை நாளேட்டின் 90ஆம் ஆண்டு பிறந்த நாளில் பூவிருந்தவல்லி க.ச.பெரியார் மாணாக்கன் - மு.செல்வி,…
ஆசிரியரிடம் பிறந்த நாள் வாழ்த்து
ம.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நிதி மேலாளர் ஆக பணியாற்றி வரும் கவி அவர்களின் மகன் பிரபாகரன் பிறந்த நாளையொட்டி ஆசிரியரிடம் வாழ்த்து பெற்றார். பிறந்த நாள் மகிழ்வாக தான் எழுதி வெளியிட்ட 'பெரியார் தமிழ்த் தேசத் தந்தை', 'திராவிடர் இயக்கக் குறிப்புகள்',…
தமிழ்நாட்டில் மின் உற்பத்தி 36, 671 மெகா வாட்டாக உயர்வு
சென்னை, ஜூன் 1- தமிழ்நாட்டின் மொத்த மின் உற்பத்தி திறன், 36,671 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது என்று தமிழ்நாடு அரசு பெருமிதமாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, உலகை ஒளிமயமாக்கும் அற்புத அறிவியல் சக்தி "மின்சாரம்". தமிழ்நாட்டை வளப்படுத்திடும்…
தமிழர் தலைவர் தலைமையில் எழுச்சியுடன் நடைபெற்ற விடுதலை 90 ஆம் ஆண்டு தொடக்க விழா
சென்னை, ஜூன் 1- விடுதலை 90 ஆம் ஆண்டு தொடக்க விழா இன்று (1.6.2024) காலை சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் விடுதலை ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் எழுச்சியுடன்…
