‘விடுதலை’ சந்தா வழங்கும் விழாவில் ஆசிரியருக்கு தோழர்களின் உற்சாக வரவேற்பு

  ‘விடுதலை’ சந்தா வழங்கும் விழாவிற்கு வருகை தந்த திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை தோழர்கள் உற்சாக முழக்கமிட்டு வரவேற்றனர். ‘விடுதலை'யின் நிர்வாக ஆசிரியர் கலி.பூங்குன்றன் அவர்களுக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பயனாடை…

viduthalai

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கப்படும் தேதியில் மாற்றம்..!

சென்னை, ஜூன் 1- தமிழ்நாட்டில் ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெற்றது. தேர்தல்…

viduthalai

ஒரே நாடு – ஒரே தேர்தல் திட்டம் அமல்படுத்தப்படுமாம் ராஜ்நாத் சிங் கூறுகிறார்

குஷிநகர், ஜூன் 1- அடுத்த அய்ந்து ஆண்டுகளில் ஒரே நாடு-ஒரே தோ்தல் திட்டத்தை அமல்படுத்த முயற்சிகள் மேற் கொள்ளப்படும் என ஒன்றிய பாது காப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா். உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள குஷிநகா் தொகுதி பாஜக…

viduthalai

தமிழ்நாட்டில் மாணவர்கள் கற்றல் திறனை ஊக்குவிக்க புதுமை திட்டம் 20 ஆயிரத்து 332 அரசுப் பள்ளிகளில் அதிவேக இணைய வசதி – கல்வித்துறை தகவல்

சென்னை, ஜூன் 1- தமிழ்நாட்டில் 20 ஆயிரத்து 332 அரசு பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் செயல்பாட்டில் புதுமையான அனுபவங்களை கொண்டு வருவதற்காக இணையதள வசதி தயார்நிலையில் இருப்பதாக தமிழ்நாடு அரசின் கல்வித்துறை தெரிவித்துள்ளது. அரசு பள்ளிகளில்... புத்தகங்கள், கரும்பலகைகள் வாயிலாக நடந்து வந்த…

viduthalai

பெரிய அக்கிரமம்

25.03.1928- குடிஅரசிலிருந்து.... பம்பாயில் ஆயிரம் பேர்கள் பார்ப்பன மதத்தில் சேர்க்கப்பட்டதாக கேட்க மிகவும் வருந்துகிறோம். இது ஒரு பெரிய அக்கிரமமாகும். இந்த அக்கிரமத்தைப் பார்த்துக் கொண்டிருந்த பம்பாய் பார்ப்பனரல்லாதாருக்கு அறிவிருந்ததா இல்லையா என்று சந்தேகிக்கின்றோம். அதாவது, ஆயிரம் தீண்டாதார்கள் என்பவர்களுக்குப் பூணூல்…

viduthalai

பார்ப்பன சூழ்ச்சியும் பனகால் ராஜாவும்

04.03.1928 - குடிஅரசிலிருந்து. டாக்டர். சுப்பராயன் அவர்கள் இப்போது பார்ப்பனர்களின் தாளத்திற்குத் தகுந்தபடி ஆடாததால் அவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்துவிட்டார்கள். நமது சட்டசபை என்பது பெரிதும் விளையாட்டுத் தனத்திற்கும், அயோக்கியத்தனத்திற்கும் உறைவிடமாகி விட்டதாக கருத வேண்டி இருக்கின்றதே தவிர…

viduthalai

தந்தை பெரியார்

*வாழ்வில் உள்ள தேவைகள், ஏற்பாடுகள், ஆசாபாசங்கள் இவைகளுக்குத் தகுந்தாற்போல் மொழி வேண்டும். கட்டை வண்டியில் இருந்து ஆகாய விமானத்திற்குப் போய் விட்டோம். அதற்கு ஏற்ற மொழி வேண்டாமா? தமிழ்மொழி உயர்வுதான், எந்த அளவில்? தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில். ஆனால், அதுதான் முடிந்த…

viduthalai

தர்மத்தின் நிலை

08.04.1928 - குடிஅரசிலிருந்து... நாட்டுக்கோட்டை நகரத்தாருள் முக்கியஸ்தரான சிறீமான் சர். அண்ணா மலை செட்டியார் அவர்கள் 20 லட்சம் ரூபாய் கல்விக்காக தர்மம் செய்திருப் பதாக அறிகின்றோம். ஆனால் அத்தருமம் எவ்வளவு தூரம் நாட்டிற்கோ அல்லது பார்ப்பனரல்லாத மக்களுக்கோ உப யோகப்படும்…

viduthalai

பகுத்தறிவு மையூற்றி அச்சாகி வந்த அமிழ்து (வெண்பா)

செல்வ மீனாட்சி சுந்தரம் நூறாண்டின் முன்பிறந்த குடிஅரசு! முடிமடியில் நூலமர்ந்து மோடியென ஆள அடிப்படிய மர்ந்துற்றோம் அல்லல்! - இடியாய்க் குடிஅரசின் கோல்விடுத்த கேள்வியம்பு பட்டே இடிந்ததுகாண் வர்ணவரண் இற்று! அச்சுத்தாள் ஏடெல்லாம் ஆரியத்தாள் தாங்கிகளாய் உச்சாணிக் கொம்பர்சீர் ஓதுதற்கோ? -…

viduthalai

சர்வாதிகாரத்திடம் இருந்து நாட்டை காப்பாற்ற மீண்டும் சிறை செல்கிறேன் டில்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் உருக்கம்

புதுடில்லி, ஜூன் 1 புதிய மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தேர்தல் பிரr்சாரம் செய்வதற்காக இன்று (1.6.2024) வரை இடைக்கால பிணை வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. கெஜ்ரிவாலின் இடைக்கால பிணை…

Viduthalai

மோடியின் தியானம் முடிந்து.. கண்ணை திறந்ததும் இதுதான் நடக்கும்! அடித்து சொல்லும் பிரசாந்த் பூஷன்

கன்னியாகுமரி, ஜூன் 1 பிரதமர் மோடியின் தியானத்தில் என்ன நடக்கும்? அவர் தியானம் முடித்து கண்ணை திறந்ததும் என்ன நடக்கும்? என்று மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன் கருத்து தெரிவித்துள்ளார். 2024 மக்களவைத் தேர்தல் குறித்து தீவிரமான கருத்துகளை மூத்த வழக்குரைஞர்…

Viduthalai

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுடன் சந்திப்பு

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை அருள் பேரொளி, சண். அருள் பிரகாசம் ஆகியோர் சந்தித்து கலைஞர் நூற்றாண்டு ஆய்வுத் தமிழ் இருக்கை சென்னை, திருவையாறு அவ்வைக் கோட்டம் மற்றும் தமிழய்யா வெளியீட்டகம் இணைந்து வெளியிட்ட முத்தமிழ் அறிஞர் கலைஞர் 100…

viduthalai