கழகத் தலைவரின் ‘‘கலைஞர் நூற்றாண்டு’’ நிறைவு நாள் அறிக்கை
கொள்கையில் சமரசமற்ற போராளி கலைஞரால் தமிழ்நாடு இந்தியாவிற்கே கலங்கரை விளக்கமாக ஒளிர்கிறது! திராவிடத்தின் தேவையைத் திக்கெட்டும் பரப்புவோம்! சமரசமற்ற கொள்கைப் போராளியான முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு நாளில், திராவிடத்தின் தேவையைத் திக்கெட்டும் பரப்புவோம் என்ற உறுதி எடுப்போம் என்று திராவிடர்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் – 2.6.2024
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் - 2.6.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: < இராணுவ சேவையில் வீரமரணம் அடைந்த அக்னி வீரர்களுக்கு நியாயம் மற்றும் நீதி வழங்கப்பட வேண்டும் என காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு…
கவிதை எனக்குத் தெரியாது!
ஒரு கவியரங்கத்தில் கலைஞர் அவர்களின் முன்னுரை: எனக்குக் கவிதை தெரியாது. கவிதையில் 'க' போனால் விதையாகும். ஆம். எத்தனையோ எண்ணங்கள் கவிதை நூல் மூலம் விதைக்கப்படுகின்றன. இந்தக் கவிதையில், 'வி' போனால் கதையாகும். ஆம், எத்தனையோ கதைகள் இந்த கவிதை நூலில்…
சோறு – சாதம் [யோசிக்க வைத்த வரிகள்]
இந்த சொற்களுக்கு பின்னால் மிகப்பெரிய அரசியல் இருக்கிறது. நம்மில் எத்தனைப் பேர் பொதுவெளியில் சோறு என்ற சொல்லை பயன்படுத்துகிறோம். கல்யாண விருந்தில் சத்தமாக "சோறு கொண்டு வாங்க" என்று நாம் கூப்பிடுகிறோமா? கூப்பிடுவதில்லை. காரணம், நம்மை அறியாமல் சோறு என்ற சொல்லை…
இந்நாள் – அந்நாள் அரசமைப்பில் முதல் சட்டத் திருத்தம்
அரசமைப்பில்முதல் சட்டத் திருத்தம் (2.6.1951) சென்னை உயர்நீதி மன்றம், ‘சென்னை மாகாண அரசு அமல்படுத்தி வரும் வகுப்புவாரி பிரதிநிதித்துவ உத்தரவு இந்திய அரசியல் சட்டத்திற்கு முரணானது’என 1950 ஆம் ஆண்டு தீர்ப்பு அளித்தது. 1921-ல் உருவாக்கப்பட்டு, 1922 மற்றும் 1924-ல் உறுதி…
சிறப்பு திருமண சட்டம் செல்லுமா?
சிறப்பு திருமண சட்டம் செல்லுமா? இரு உயர்நீதிமன்றங்கள் மாறுபட்ட உத்தரவு? ஜபல்பூர், ஜூன் 2 ஹிந்து - முஸ்லிம் மதத்தினர் இடையே நடந்த திருமணம், சிறப்பு திருமண சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்டாலும், இஸ்லாமிய தனிச்சட்டத்தின் கீழ் அது செல்லாது என்ற தீர்ப்பை…
‘‘மானமிகு கலைஞர் நூற்றாண்டு நிறைவுச்’’ சிறப்பிதழ்
கலைஞரின் தொண்டும், விடா முயற்சியும் பிறருக்கு வழி காட்டத்தக்கவை! (12.6.1967 அன்று திட்டக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் பொதுப்பணித் துறை அமைச்சர் மு.கருணாநிதி அவர்களின் உருவப்படத்தைத் திறந்து வைத்து தந்தை பெரியார் உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது) நண்பர் திரு.கருணாநிதி அவர்களின் படத்தினை திறந்து வைப்பதில்…
பாகிஸ்தான் மேனாள் பிரதமர் இம்ரான் கான் விடுதலை
இஸ்லாமாபாத், ஜூன் 1- பாகிஸ்தான் மேனாள் பிரதமர் மற்றும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி யின் தலைவர் இம்ரான்கான் (வயது 71). இவர் மீது பணமோசடி ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. இது தொடர்பாக பல வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே…
வெப்ப அலையை தேசிய பேரிடராக அறிவியுங்கள் ராஜஸ்தான் உயர்நீதிமன்றம்
ஜெய்ப்பூர், ஜூன் 1 ராஜஸ்தான் மாநிலத்தில் கடுமையான வெப்பம் காரணமாக பல உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ள நிலையில், வெப்ப அலையை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு ஏற்றுள்ளது. ராஜஸ்தான் மாநில அரசு…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
1.6.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * இன்று (1.6.2024) பிற்பகல் 3 மணிக்கு இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. திமுக சார்பில் டி.ஆர்.பாலு பங்கேற்பார் என தகவல். டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: *சிறப்பு திருமணச் சட்டத்தின்படி நடந்தாலும்,…
முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா கழகத்தின் சார்பில் கலைஞர் சிலைக்கு மாலை அணிவிப்பு
நாள்: 3.6.2024 காலை 9 மணி இடம்: சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டம் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் கலைஞர் சிலைக்கு மாலை அணிவிக்கப்படும். கழகத் தோழர்கள் பெருந்திரளாகக் கூடுவீர்! - கலி. பூங்குன்றன் துணைத் தலைவர், திராவிடர்…
‘விடுதலை’ சந்தா
‘விடுதலை’ களஞ்சியம் (இரண்டு தொகுதிகள்) புத்தகத்தை திராவிட இயக்க ஆய்வாளர் மூத்த இதழாளர் க.திருநாவுக்கரசு வெளியிட, திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் பெற்றுக்கொண்டார் (சென்னை, 1.6.2024).
