மயிலைக்கண்டு ஆடும் வான்கோழி: டில்லி இலவசப் பேருந்து திட்டத்தின் அவலட்சணம்!
தமிழ்நாடு அரசின் ஒவ்வொரு திட்டமும் தொலைநோக்குப் பார்வையுடனும், சமூக நீதி அடிப்படையிலும் உருவாக்கப் படுபவை. இதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு, பெண்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் "விடியல் பயணம்" திட்டம். எந்தவித நிபந்தனைகளும் இன்றி, ஏழை எளிய பெண்கள் மற்றும் மாணவிகளின் முன்னேற்…
நூல் அறிமுகம்
நூலின் பெயர்: திருப்பரங்குன்றம் தீர்ப்புகளும், வரலாற்று உண்மைகளும்! ஆசிரியர்: வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் முதற்பதிப்பு: மார்ச் 2026 பக்கம்: 372 விலை: ரூ.300/- வெளியீடு: யாழினியன் பதிப்பகம், 384, கிழக்கு எட்டாவது தெரு, கே.கே.நகர், மதுரை - 625 020 அலைபேசி எண்:…
திருவாங்கூர் சமஸ்தானம் (26) ‘‘மனிதத் துயரங்களும், மாறாத வடுக்களும்!’’ மருத்துவர் இரா.கவுதமன் இயக்குநர், பெரியார் மருத்துவ அணி
மதம் மாறிய புலையர்களை ஏற்கெனவே மதம் மாறியிருந்த நாடார்களும் (சாணார்களும்), ஈழவர்களும் “புதுக் கிறிஸ்தவர்கள்” என்று கேலி செய்தனர். புலையர்கள் படிக்கத் தெரியாத நிலையில் இருந்தாலும், பாதிரியார்கள் அவர்கள் கைகளிலும் பைபிள்களைக் கொடுத்து விடுவர். அவர்களை மற்ற ஜாதியினர் “மடப்புலையன்”, “மடப்புலையி” என்று…
ராம நவமி ஊர்வலத்தில் அதிநவீனத் துப்பாக்கியா?
சமூக வலைதளங்களில் ராம நவமி ஊர்வலத்தின் போது எடுக்கப்பட்ட ஒளிப்படம் ஒன்று பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அதில் இளைஞர் ஒருவர் கையில் ஏந்தியிருக்கும் ஆயுதம், இந்திய ராணுவமே அரிதாகப் பயன்படுத்தும் 'F89 Auot Mini' (M249 SAW ரகம்) போன்ற நவீனத்…
குஜராத்தின் ‘சட்டை கிழிக்கும்’ வினோத சாமியார்: பக்தர்களை மிரள வைக்கும் ஆக்ரோஷ வாக்கு!
அண்மைக் காலமாக குரங்கு போன்று, பாம்பு போன்று, நாய் போன்று எல்லாம் நடித்து அருள் வாக்குச் சொல்லும் சாமியார்கள் வட இந்தியாவில் பெருகிகொண்டே வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது குஜராத் மாநிலத்தில் ஒரு வினோத சாமியார். முற்றிலும் மாறுபட்டவர். இவர் அருள்…
நீதித்துறையின் நிலைப்பாடுகளும், சாமானியனின் எதிர்பார்ப்புகளும்! புதூரான்
இந்திய ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் மிக முக்கியமானதாகவும், சாமானிய மக்களின் இறுதி நம்பிக்கையாகவும் கருதப்படுவது நீதித்துறை. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது அரசியலமைப்பின் அடிப்படைப் பண்பு. ஆனால், சமீபகாலமாக உச்ச நீதிமன்றம் சில வழக்குகளில் தெரிவிக்கும் கருத்துகள், சமூகத்தின் விளிம்புநிலை…
மதவெறியை வீழ்த்திய வாரணாசி மக்கள்! ‘இந்து’ என்ற சொல் ‘அன்பு’ என மாறியது!
மிகவும் பழமையான நகரங்களில் ஒன்றான வாரணாசியில், கங்கை நதிக்கரையில் நோன்பு திறந்த இஸ்லாமிய மீனவர்கள் கங்கையை அசுத்தப்படுத்திவிட்டதாகக் கூறி, உள்ளூர் பா.ஜ.க. நகர்மன்ற உறுப்பினர் ஒரு புகாரை அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் உத்தரப்பிரதேச காவல்துறை அந்த மீனவர்களைக் கைது செய்து,…
பா.ஜ.க. ஆளும் மாநிலத்தில் காவல்துறை பெண் உயரதிகாரியே சமூகவலைதளங்களில் கேலியும் கிண்டலுக்கும் ஆளாகும் போது கள்ள மவுனம் சாதிக்கும் மகளிர் அமைப்புகள்!
டிஜிட்டல் யுகத்தில், உலகையே உள்ளங்கைக்குள் கொண்டு வந்த பெருமை சமூக வலைதளங்களுக்கு உண்டு. ஆனால், அதே தளம் இன்று ஒருவரின் திறமையையும் ஆளுமையையும் விட, அவரது உருவத்தை வைத்து இழிவுபடுத்தும் ஒரு நச்சுத்தன்மை கொண்ட ஆயுதமாக மாறி வருகிறதோ என்ற அச்சம்…
காகிதப் பாதுகாப்பா? களம் காணும் உரிமைகளா? இந்திய திருநங்கையர் சட்டமும், திராவிட மாடல் அரசின் தீர்வுகளும்!- பாணன்
இந்தியாவில் 2019-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம் (Transgender Persons (Protection of Rights) Act, 2019) மற்றும் அதன் பின்னணியில் உள்ள சர்ச்சைகள்: திருநங்கைகள் பாதுகாப்புச் சட்டம் 2019: ஒன்றிய அரசு கொண்டுவந்த இந்தச் சட்டம், திருநங்கைகளின்…
சானிட்டரி நாப்கின், டயப்பர்களில் நச்சு ரசாயனங்கள் ஒன்றிய அரசு பதிலளிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
சென்னை, மார்ச் 27 பெண்கள் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின்கள் மற்றும் குழந்தைகளுக்கான டயப்பர்களில் உள்ள நச்சு ரசாயனங்களுக்குத் தடை விதிக்கக் கோரிய வழக்கில், ஒன்றிய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த வழக்குரைஞர் எஸ்.சுபத்ரா என்பவர் சென்னை…
