“இடஒதுக்கீட்டின் 50% உச்ச வரம்பினை நீக்கிட தயாரா?” பிரதமர் மோடியை நோக்கி காங்கிரஸ் கேள்வி
ஒடுக்கப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை முற்றிலும் நீக்குவது என்பதுதான் பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ்.-இன் ‘தெளிவான இலக்கு' என காங்கிரசுக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. பிரதமர் மோடி தாழ்த்தப்பட்ட, பழங்குடி வகுப்பினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான மொத்த இடஒதுக்கீட்டில் 50 விழுக்காடு உச்ச வரம்பினை நீக்க முன்…
சடங்குகள் மற்றும் செலவினங்களைத் தவிர்த்து இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மீது உறுதி ஏற்று மணம் முடித்த இணையர்
தமிழில்: வீ.குமரேசன் திருமண நிகழ்வு என்பது ஒவ்வொருவரது வாழ்விலும் நினைவில் வைத்திருக்கின்ற நெகிழ்ச்சி நிறைந்தது. இந்நாளில் அத்தகைய நிகழ்வுகளுக்கு இளம் இணையர்கள் தனித்துவத்தை ஏற்படுத்தி வருகின்றனர். மராட்டிய மாநிலம், பண்டாரா மாவட்டம் லக்னி எனும்ஊரில் வித்தியாசமான முறையில் திருமணம் சில மாதங்களுக்கு…
நரேந்திரருக்கு ராம் எழுதுவது… ஒரு கற்பனைக் கடிதம்
பெரியார் ராமசாமியின் பூமியில் இருந்து. பேச வேண்டிய நேரம் வந்துவிட்டது. வியக்க வேண்டாம்... என்னை வைத்து அரசியல் செய்தார்கள்.. அவர்கள் அரசியலில் தோல்வி அடைந்த பிறகு என்னை மறந்துவிட்டார்கள். ஆம். நான் தற்போது அரசியல் அநாதை ராமாகி விட்டேன். நான் ராம…
நிமிர்ந்து நடைபோடும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!
‘டெக்கான் கிரானிக்கல்’ தலையங்கத்தில் புகழாரம்! சென்னை, ஜூன்.7- ‘நாடாளுமன்றத் தேர்தலில் பிரம்மாண்ட வெற்றி மூலம் நிமிர்ந்து நடைபோடுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்’ என்று ‘டெக்கான் கிரானிக்கல்’ ஆங்கில நாளேட்டின் தலையங்கத்தில் புகழாரம் சூட்டப்பட்டுள்ளது. அத்தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு மற்றும் சென்னையைப் பொறுத்தவரை…
2024 மக்களவைத் தேர்தல் முடிவுகள் சிறப்புக் கூட்டம்
நாள்: 11.06.2024 மாலை 6.30 மணி இடம்: நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றம், பெரியார் திடல், சென்னை-7 வரவேற்புரை: வி.பன்னீர்செல்வம் (தலைமைக் கழக அமைப்பாளர், திராவிடர் கழகம்) தொடக்கவுரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) கருத்துரை: வழக்குரைஞர் அ.அருள்மொழி (பிரச்சாரச்…
ஒட்டி போக்குவரத்து விதி
விதி மீறும் நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டி போக்குவரத்து விதி மீறலில் ஈடுபடும் அனைத்து வாகனங்களையும் பறிமுதல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. மின் தேவை மழையால் தமிழ்நாட்டில் மின் தேவை குறைந்துள்ளதாக மின் வாரியம் தகவல்.
மராட்டியத்தில் சுயேச்சை உறுப்பினர் காங்கிரஸில் இணைந்தார்
காங்கிரஸ் உறுப்பினர் எண்ணிக்கை 100 ஆனது புதுடில்லி, ஜூன் 7- நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மராட்டிய மாநிலத்தின் சாங்லி மக்களவை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் விஷால் பாட்டீல். மராட்டிய மேனாள் முதலமைச்சர் வசந்தடாடா பாட்டீ லின் பேரனான…
பொன்னாடை அணிவித்து மகிழ்ச்சி
தமிழ்நாடு சட்ட அமைச்சர் எஸ். இரகுபதி தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்து மகிழ்ச்சியை தெரிவித்தார். உடன்: கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் (அண்ணா அறிவாலயம், 6.6.2024)
எதிர்க்கட்சிகள் போராடக்கூடாது என்பதற்காகவே சிலைகள் இடமாற்றம் : காங்கிரஸ்
புதுடில்லி, ஜூன் 7- புதுடில்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தக்கூடாது என்பதற்காகவே காந்தி, அம்பேத்கர், சிவாஜி சிலைகள் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியிருக்கிறது. காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் இது குறித்து கூறுகையில், தலைவர்களின் சிலைகள் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதற்கு,…
மக்களவை புதிய உறுப்பினர்கள் பட்டியலை தலைமை தேர்தல் ஆணையம் குடியரசுத் தலைவரிடம் அளித்தது
புதுடில்லி, ஜூன் 7 குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் தலைமையிலான தேர்தல் ஆணையர் கள் சந்தித்து பட்டியலை ஒப்படைத்தனர் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியல் கட்சி வாரியாக எந்த…
தேர்தல் முடிவு எதை காட்டுகிறது? பிரியங்கா காந்தி கருத்து
புதுடில்லி, ஜூன் 7 மக்களவை தேர்தலில் உத்தரப்பிரதேச காங்கிரஸ் தொண்டர்களின் பணிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரியங்கா காந்தி, “உத்தரப்பிரதேச மக்கள் தங்கள் வாக்குகள் மூலம் பொதுமக்களின் கவலைகள் மிக முக்கியமானது என்று தெளிவான செய்தியை புரிய வைத்துள்ளனர்” என்று கூறியுள்ளார். காங்கிரஸ்…
மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர்கள் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்தனர்
திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர் டி.ஆர். பாலு தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்தார். அவருக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். (சென்னை, 7.6.2024) மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர்…
