திருவள்ளுவருக்கு காவி நிறமா? கழக தோழர்கள் முயற்சிக்கு வெற்றி

அம்பத்தூர் விவேகானந்தா வித்தியாலயா பள்ளி வளாக சுற்றுச் சுவரில் திருவள்ளுவர் படம் காவி நிறத்தில் இருப்பதை கண்டு திருமுல்லைவாயில் பகுதி கழக தலைவர் இரணியன் (எ) அருள் தாஸ் தோழர்களுடன் 5.6.2024 அன்று பள்ளியில் புகார் அளித்தனர். அப்போது தலைமை ஆசிரியர்…

viduthalai

மக்களவையில் புதிய உறுப்பினர்கள் 280 பேர்

புதுடில்லி, ஜூன் 8- மக்களவை தேர்தலின் மூலம் முதல்முறையாக 280 எம்பிக்கள் மக்களவைக்கு உள்ளனர். கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் 267 மக்களவை உறுப்பினர்கள் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அப்போது அதுவே அதிக எண்ணிக்கையிலான மக்களவை உறுப்பினர்களாக கருதப்பட்டது. தற்போது மக்களவை…

viduthalai

கேரளாவில் சாத்தியமாகலாமா!

பாஜக போட வேண்டியது தத்துவார்த்த சண்டை. இந்து, முஸ்லிம் என பிரித்து வாக்குகளை பெறுவது கேரளாவில் சாத்தியமாகலாம், தமிழ்நாட்டில் முடியாது. தமிழ்நாடு எப்போதுமே பலமாக தன் குரலை உயர்த்திப் பேசும் மாநிலமாகும். தொகுதி மறுசீரமைப்பு, நிதி பங்கீடு, மொழிப் பிரச்சினை என…

viduthalai

தமிழ்நாடு, பாஜகவுக்கு ஓரிடம் கூட தராமல் மாறுபட்டு நிற்பது ஏன்?

ஒன்றியத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கிறது பாஜக. இதனை சாத்தியமாக்கிய பாஜகவால் தமிழ்நாட்டில் ஓரிடத்தில் கூட வெல்ல முடியவில்லை. தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத வகையில் 23 இடங்களில் போட்டியிட்ட பாஜகவின் வாக்கு சதவீதம் 11.24% ஆக உயர்ந்துள்ளது. ஆனாலும், மோடியும்,…

viduthalai

இயக்க மகளிர் சந்திப்பு (17) கருப்புப் புடவை அணியும்போது, கூடுதல் துணிச்சல் பெறுகிறேன்!

வணக்கம்! தங்கள் குடும்பம் குறித்து  அறிமுகம் செய்து கொள்ளுங்கள்? என் பெயர் ம.கவிதா. பிறந்த ஊர் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மங்கலப்பள்ளி எனும் சிற்றூர். வயது 48 ஆகிறது. இணையர் பெயர் வி.ஜி.இளங்கோ. திருமணம் நடைபெற்றது 1994 ஆம் ஆண்டு. ஒரே…

viduthalai

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1: ‘என்.டி.ஏ.’ கூட்டணியை விட எதிர்க்கட்சியான ‘இந்தியா’ கூட்டணி அதிக கொண்டாட்டத்தில் ஈடுபடுகிறதே? - வே.ராமலிங்கம், வந்தவாசி பதில் 1: உண்மையாக வெற்றி பெற்றவர்களுக்கு அறவழிப்படி உரிமை அதிகமல்லவா? இவர்களது வெற்றி ‘இரவல் வெற்றி’ அல்லவே! அதனால்தான்! --- கேள்வி…

Viduthalai

எம்மை வார்த்தெடுத்த “விடுதலை”

தமிழர்களின் கைவாளாக விளங்கிக் கொண்டிருக்கும் “விடுதலை” நாளிதழ் தற்போது 90 ஆண்டுகளைக் கடந்துள்ளது என்ற செய்தி அறிந்து மகிழ்ந்தேன். விடுதலை இதழும் நானும் என்னும் குறுங் கட்டுரையின் மூலம் என் நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறேன். 90 ஆண்டுகளைக் கடந்த விடுதலை இதழ் 69…

viduthalai

நானும் ஹிந்து என்பவர்களின் கவனத்திற்கு…

கருப்புப்பணத்திற்கு கணக்கு காட்டாமல் திருப்பதிக்கு கொண்டு போய்க்கொட்டி அதை வெள்ளையாக்கும் மந்திரத்தை(?)ச் சொல்லும் திருப்பதி கோவிலில் கோடிகளைக் கொட்டியவர்களுக்கு ரகசியமாக அவர்களின் கருப்புகள் வெள்ளையாக மாறிவிடும். இது தெரியாமல் சூத்திர பாமரர்கள் வாழ்நாளில் சிறுக சிறுக உழைத்து சேமித்த பணத்தை லட்சக்கணக்காக…

viduthalai

தனிநபர் துதியும் சர்வாதிகார ஆட்சியும்!

பேரா.க.கணேசன் கொட்டாரம் “பக்தர்கள் உணவு உண்ட வாழை இலைகளில் அங்கப் பிரதட்சணம் செய்வது ஆன்மீக பலனைத் தரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மகாபாரத காலத்தில்கூட சாப்பிட்ட இலையில் அங்கப் பிரதட்சணம் செய்வது ஆன்மீகப் பலனாகக் கருதப்பட்டது. கிராமங்களில் மத நிகழ்வுகளை நடத்த…

Viduthalai

ஓர் ஊழியரின் உணர்ச்சிப் பெருக்கு!

பெரியார் திடலில், செய்திப் பிரிவில் நுழைந்த போது அந்த அய்யாவைப் பார்க்கிறேன். சட்டென்று மனதிற்கு நெருக்கமான முகம்! ஆனால் பெயர் நினைவுக்கு வரவில்லை! அருகில் இருந்த தோழரிடம் மெதுவாகக் கேட்கிறேன். பின்னர் அந்த அய்யாவின் அருகில் சென்று வணக்கம் கூறுகிறேன். மெதுவாக…

Viduthalai