குரூப் 2, 2 ஏ: 2,327 காலி இடங்களுக்கு விண்ணப்பிக்க ஜூலை 19ஆம் தேதி கடைசி நாள்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு சென்னை, ஜூன் 21- குரூப்-2, 2ஏ பதவிகளில் வரும் 2,327 காலியிடங்களுக்கு அடுத்த மாதம் (ஜூலை) 19ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்றும், அதற்கான முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி நடக்கிறது என்றும்…

viduthalai

திராவிடர் என்பது நமக்கு ஒரு குறிச்சொல்

இலட்சியச் சொல் ஆகும். எப்படியாவது ஆரியக் கட்டுப்பாட்டால் நமக்கு ஏற்பட்டிருக்கிற கொடுமையான இழிநிலை, முட்டுக்கட்டை நிலைமாறி மேன்மை அடையவேண்டும். ஆரியம் என்றால் மாற்றத்திற்கு இடமில்லாதது; திராவிடம் என்றால் மாற்றிக் கொள்ள இடமளிப்பது என்பதுதான் உண்மைத் தத்துவமாகும். உலகத்திலேயே ஓர் அருமையான நல்ல…

viduthalai

பார்ப்பனரல்லாதவர்க்கு

நீங்களெல்லோரும் சூத்திரர்கள் என்று அநேக காலமாக பார்ப்பனர்களால் சொல்லப்பட்டு, விவகாரம் வரும்போது, ஆங்கில சட்ட புஸ்தகத்திலும் பதியப்பட்டிருக்கிறது. உங்கள் லௌகீக, வைதீக காரியங்களில் நீங்கள் சூத்திரர்கள் என்றே பாவித்து வந்திருக்கிறது. சூத்திரர்கள் என்ற பதத்தின் இழிவான அர்த்தம் தெரிந்த உங்களில் சிலர்…

viduthalai

வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமும் பார்ப்பனத் தலைவர்களும்

காஞ்சிபுரம் மகாநாட்டிலிருந்து ஸ்ரீமான்கள் ஈ.வெ.ராமசாமி நாயக்கர், எஸ். ராமநாதன், தண்டபாணி பிள்ளை, ஆரியா முதலியவர்கள் வெளியேறின காரணம் இன்னதென்பதும், அது முதல் வேறு தனிப் பிரசாரம் செய்து வருவதின் நோக்கம் இன்னதென்பதும் நமது நேயர்கள் அனேகருக்குத் தெரியும். அதாவது மகாநாட்டிற்கு நாயக்கரும்,…

viduthalai

நீட் விவகாரம்: நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம்! ராகுல் காந்தி

புதுடில்லி, ஜூன் 21 நாடாளுமன்றத்தில் ‘நீட்’ தோ்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தை எதிர்க்கட்சிகள் எழுப்பும் என்று காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்தார். ‘மக்களவைத் தோ்தலுக்கு பிறகு பிரதமா் மோடி மனதளவில் நிலைகுலைந்துவிட்டார்; இந்த அரசை நடத்துவதே அவருக்கு பெரிய…

Viduthalai

*கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த சாராய உயிரிழப்புகளில் பெற்றோரை இழந்து வாடும்  குழந்தைகளின் கல்வி கட்டணம் – தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொள்ளும்

*18 வயது நிறைவடையும் வரை மாத பராமரிப்புத் தொகையாக தலா ரூ.5000 வழங்கப்படும் சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு சென்னை, ஜூன் 21- தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், இன்று (21.6.2024) கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மெத்தனால் கலந்த சாராயம் அருந்தியதால் ஏற்பட்ட உயிரிழப்புகள்…

viduthalai

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக் கூட்டத்தில் மேனாள் உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் தீர்மானம்

குவைத் நாட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்கள், கள்ளக்குறிச்சி விஷ சாராய உயிரிழப்புக்கு இரங்கல்! சென்னை, ஜூன் 20 தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் கூட்டம் இன்று கூடியதும், மேனாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மறைவிற்கும், குவைத் நாட்டில் தீ விபத்தால் உயிரிழந்தவர்களுக்கும், கள்ளக்குறிச்சியில்…

viduthalai

ராகுலின் விழிப்புணர்வு பரப்புரை அரசமைப்புச்சட்ட நூல்களை ஆர்வத்தோடு வாங்கிச்செல்லும் மக்கள்!

புதுடில்லி, ஜூன் 20 மக்களவைத் தோ்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி பயன்படுத்திய அரசமைப்புச் சட்டத்தின் கையடக்கப் பிரதியை வாங்குவதற்கு மக்கள் ஆா்வம் காட்டுவதாக உத்தரப்பிரதேசம், லக்னோவைச் சோ்ந்த அதன் பதிப்பு நிறுவனமான ‘ஈஸ்டா்ன் புக்’ குழுமம் தெரிவித்துள்ளது.…

Viduthalai

காற்றுமாசு உயிரிழப்பு இந்தியாவில் அதிகம்! யூனிசெஃப் ஆய்வில் வெளிவந்த உண்மை

ஜெனீவா, ஜூன் 20 உலகளவில் கடந்த 2021 ஆம் ஆண்டின் மொத்த உயிரிழப்பில் 12 சதவீதமான 81 லட்சம் போ் காற்று மாசால் உயிரிழந்திருப்பது அய்.நா.வின் ‘யூனிசெஃப்’ அமைப்பின் ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில், உலகின் மிகப் பெரிய மக்கள் தொகைக் கொண்ட…

Viduthalai

தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி திராவிடர் கழகத்தோழர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார்!

தஞ்சை, ஜூன் 20- நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி தி.மு.க சார்பில் தஞ்சை தொகுதியில் போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்ற ச.முரசொலி 18.06.2024 அன்று மாலை 5.30 மணிக்கு தஞ்சாவூர் கீழராஜவீதி பெரியார் இல்லத்திற்கு வருகை தந்து மாநில ஒருங்கிணைப்பாளர்கள்…

Viduthalai