நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ஜனநாயகமும் அரசமைப்புச் சட்டமும் காப்பாற்றப்பட்டுள்ளன தமிழ்நாட்டு எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் சிறப்புடன் செயலாற்ற வேண்டும் கோவை முப்பெரும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
சென்னை, ஜூன் 16- "நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ஜனநாயகமும், அரசமைப்புச் சட்டமும் காப் பாற்றப்பட்டுள்ளன என்றும் தமிழ்நாட்டு மக்களவை உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் சிறப்புடன் செயலாற்ற வேண்டும்" என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். நேற்று (15-06-2024) கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற…
பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவர் மு கோவிந்தசாமி அன்பளிப்பு
மலேசியா பேரா மாநிலத்தில் உள்ள தெரோலக் தமிழ் பள்ளி மாணவர்களுக்கு தந்தை பெரியார் - ஆசிரியர் கி.வீரமணி ஆகியோரின் கட்டுரைகள் அடங்கிய புலவர் குழந்தையின் திருக்குறள் நூல்களை பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவர் மு கோவிந்தசாமி அன்பளிப்பாக வழங்கினார்..
கல்லூரி மாணவர்களுக்கு சுயமரியாதை இயக்க நூற்றாண்டு பேச்சுப் போட்டி – பரிசளிப்பு விழா
கன்னியாகுமரி, ஜூன் 16- கன்னியாகுமரியில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம், குமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பாக எம்.இ.டி கல்வி நிறுவனம் ஒருங்கிணைப்பில் கல்லூரி மாணவர்களுக்கான மாபெரும் பேச்சு போட்டி செண் பகராமன்புதூரில் உள்ள…
ஜாதி வெறியர்களால் தாக்கப்பட்ட சிபிஎம் அலுவலகம்-குற்றவாளிகள் 13 பேர் கைது
திருநெல்வேலி,ஜூன் 16- திருநெல்வேலியில் ஜாதி மறுப்பு திருமணம் செய்து வைத்து, காதல் இணையருக்கு அடைக்கலம் அளித்ததால், ஆத்திரமடைந்த பெண் வீட்டார் மற்றும் உறவினர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை தாக்கி சேதப்படுத்தியது தொடர்பான வழக்கில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாளையங்கோட்டை…
ஜூன் 3ஆவது “ஞாயிற்றுக்கிழமை” இன்று (16.6.2024) தந்தையர் நாள்
வாசிங்டனைச் சேர்ந்த "சொனாரா லூயிஸ்" என்ற இளம்பெண் முதன்முதலில் "தந்தையர் நாள்" கொண்டாடும் யோசனையை முன்வைத்தார். இவரது தாய் அவரது 6ஆவது பிரசவத்தில் மரணமடைந்தார். தாயின் மறைவுக்குப் பிறகு தந்தை "வில்லியம்" 6 குழந்தைகளையும் கடுமையான சிரமங்களுடன் பராமரிப்பதை கண்டு இந்த…
ஜாதி மறுப்பு இணையேற்பு
திவ்யா - நிஷாந்த் பிரதீப் ராஜ் ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வினை இரு குடும்பத்தினர், நண்பர்கள் முன்னிலையில் பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் நடத்தி வைத்தார் (14.6.2024)
தான் என்ற மமதையில் தன்னைப் பெரிதாகக் காட்டிக் கொண்ட ஒருவர் தற்போது தன்னுடைய குட்டு உடைந்து விட்டது என்று தெரியாமல் அடம் பிடிக்கிறார்.
தான் என்ற மமதையில் தன்னைப் பெரிதாகக் காட்டிக் கொண்ட ஒருவர் தற்போது தன்னுடைய குட்டு உடைந்து விட்டது என்று தெரியாமல் அடம் பிடிக்கிறார்.
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் – 16.6.2024
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: < அய்தராபாத் – செகந்திராபாத் ஆகிய நகரங்களில் இளைஞர்களிடையே கஞ்சாப் பழக்கம் அதிகமாகி வருகிறது. புலம்பெயர் தொழிலாளர்கள் கடின உழைப்பை மறக்க போதைப்பொருட்களுக்கு அடிமையாகும் நிலை. இரவில் வழிப்பறி அதிகரிப்பு. < மகாராட்டிரா சட்டப்பேரவைக்கு வரும் அக்டோபர்…
பெரியார் விடுக்கும் வினா! (1347)
படித்து எம்.ஏ., டாக்டர் முதலிய பட்டங்கள் பெற்ற பையனும், ஒரு காப்பிக் கடைக்குப் போனால், தனது சுயமரியாதையற்று, அங்கு எச்சில் கிண்ணம் தூக்குபவனைக் கண்டு "சாமி ஒரு கப் காபி கொண்டு வா" என்று கூப்பிடுகிறான். தான் மோட்சத்திற்குப் போவதற்கு மற்றொருவன்…
அண்ணா பல்கலைக்கழகம் தமிழ்நாட்டில் தான் இயங்குகிறதா?
தமிழ்நாடு அரசின் ஊதியம் வாங்கிக் கொண்டு ஒன்றிய அரசுக்கும், அதன் ஆதிக்கத்தை நிலை நிறுத்தத் துடிக்கும் ஆளு நருக்கும் விசுவாசமாக அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் நடந்து கொள்கிறார்களா என்ற அய்யம் எழுவதில் வியப்பில்லை. இன்று ஜூன் 16-ஆம் தேதி தமிழ்நாட்டில் சிவகங்கைச்…
மறைவு
ஆண்டிப்பட்டி நகர் திராவிடர் கழக தலைவர் வே.ஜோதி நேற்று (15.6.2024) காலை 11.40 மணிக்கு மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
மூடனும் மூர்க்கனும் கொண்டது விடான் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா நிறைவேறுமாம் மாநில அரசின் ஒப்புதல் தேவை இல்லையாம் இதற்குப் பெயர்தான் பிஜேபி அரசு
ஒன்றிய அமைச்சரவையில் பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியமைத்த நிலையில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தை அமல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றிபெற்று மூன்றாவது முறையாக தொடர்ந்து ஆட்சியமைத்துள்ளது. கடந்த முறை…
