பெரியார் விடுக்கும் வினா! (1348)
மனிதனுடைய பகுத்தறிவுக்கு மரியாதை கொடுப்பது என்கிற சுயமரியாதையின் முக்கியத் தத்துவம் - வேறு ஏதாவது இருக்கின்றதா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
நீட் தேர்வில் ஒருதலைப்பட்சம்: அனிதாவின் மதிப்பெண் சான்றிதழைப் பகிர்ந்த கேரள காங்கிரஸ்!
திருவனந்தபுரம், ஜூன் 17-- 98 சதவீதம் பெற்ற மாணவியால் நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லை. ஆனால், 12 ஆம் வகுப்பில் இயற்பியல் மற்றும் வேதியல் பாடத்தில் தோல்வியடைந்த ஒருவர் நீட் தேர்வில் 720 க்கு 705 மதிப்பெண் பெற்றுள்ளார். இது…
இதற்குப் பெயர்தான் பக்தி வேஷம்! மண்டை ஓடுகளுடன் நானே கடவுள் என்ற ஆசாமி
திருவண்ணாமலை, ஜூன் 17- 'நானே கடவுள்' என்று கூறி மண்டை ஓடுகளுடன் ஆடைகளைக் களைந்த படி காவல் நிலையம் சென்ற அகோரி! திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், முழு நிலவு உள்ளிட்ட விசேட நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வந்து…
கழகத் தோழர் நலன் விசாரிப்பு
வாகன விபத்தின் காரணமாக வீட்டில் மருத்துவ ஓய்வில் இருக்கும் முதுபெரும் பெரியார் பெரும் தொண்டர் குப்பக்குடி ஊராட்சி மன்ற தலைவர் இரா .இளங்கோ அவர்களை அவர் இல்லத்தில் பொதுக்குழு உறுப்பினர் த. சவுந்தரராசன் ப.க மாவட்ட செயலாளர் க.வீரையா ஆகியோர் சந்தித்து…
மாத்திரைகள் வழங்கல்
மாவட்ட மேனாள் நீதிபதி பரஞ்ஜோதி நீரிழிவு, இரத்த அழுத்தம், கொழுப்பு முதலான நோய்களுக்கு உரிய ரூ.5,500 மதிப்புள்ள மாத்திரைகளை சென்னை, பெரியார் - மணியம்மை மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்கினார். நன்றி...
கன்னியாகுமரி மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம்
19.06.2024 புதன்கிழமை கன்னியாகுமரி: மாலை 5:30 மணி * இடம்: பெரியார் மய்யம், ஒழுகினசேரி, நாகர்கோவில் * தலைமை: மா.மு.சுப்பிரமணியம் மாவட்ட தலைவர் *தொடக்கவுரை: கே.வெற்றிவேந்தன் (மாவட்டச் செயலாளர்) *பொருள்: குற்றாலம் பெரியாரியல் பயிற்சி முகாம், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா,…
பார்ப்பன மயம்
கூட்டணி 3.0 அமைச்சரவையில் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் உட்பட 35 பேர் பார்ப்பனர்கள்... மக்கள் தொகையில் வெறும் 3% மட்டுமே உள்ளவர்களின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கிறது.
பெரியார். அண்ணா. கலைஞர். பகுத்தறிவு பாசறையின் 425ஆவது வார நிகழ்வு
பெரியார். அண்ணா. கலைஞர். பகுத்தறிவு பாசறையின் 425ஆவது வார நிகழ்வு கொரட்டூர்,தொடர் வண்டி நிலைய சாலையில் உள்ள தி.மு.க.கிளைக் கழக அலுவலகத்தில் 15-06-2024 அன்று மாலை 7 மணிக்கு ஆவடி மாவட்ட திராவிடர் கழக செயலாளர் க.இளவரசன் தலைமையில். அம்பத்தூர் பகுதி…
புலியாண்டூர் மு.இராமசாமி மறைவு கழகப் பொறுப்பாளர்கள் மரியாதை
காவேரிப்பட்டணம், ஜூன் 17- கிருட்டினகிரி மாவட்டம் காவேரிப்பட் டணம் ஒன்றியத் திரா விடர் கழக மேனாள் தலை வரும், 1996-ஆம் ஆண்டு 69% இட ஒதுக்கீட்டுக்கான நீதிபதிகள் கொடும்பாவி எரிப்புப் போராட்டத்தில் பங்கேற்று கைதாகி 19 நாட்கள் சேலம் மத் திய…
நீட் தேர்வுக்கு எதிராக சென்னையில் மாணவர்கள் போராட்டம் பல்வேறு மாணவர் அமைப்பின் தலைவர்கள் கண்டன உரை!
சென்னை, ஜூன் 17- நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், நீட் தேர்வில் நடைபெற்ற குளறுபடிகளை கண்டித்தும், நீட் தேர்வில் குளறுபடி நடக்க காரணமான தேசிய தேர்வு முகமையிடம் விசாரணை நடத்த கோரியும் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் வடக்கு மண்டல குழுவின்…
பிற இதழிலிருந்து…‘நீட்’ தேர்வு மோசடி கேள்வி கேட்கும் உச்சநீதிமன்றம், மழுப்பும் என்.டி.ஏ.வும், சொதப்பும் ஒன்றிய அரசும்!
`நீட் தேர்வு விவகாரத்தில் கருணை மதிப்பெண்ணை ரத்து செய்து, மறுதேர்வு நடத்தினால் மட்டும் போதாது 24 லட்சம் மாணவர்கள் எழுதிய இந்தத் தேர்வில் மிகப்பெரிய மோசடி நடைபெற்றிருக்கிறது. எனவே இந்த விவகாரத்தை சி.பி.அய். விசாரணைக்கு உட்படுத்தவேண்டும்’ - பாதிக்கப்பட்டோர். 2024 நீட்…
வெற்றியை பெற்று செல்வத்தை அடைவோரின் மதிப்பீடு எதில்?
அண்மையில் சிங்கப்பூரில் ‘ஓய்வு’ – ‘இளைப்பாறுதல்’ என்றழைக்கப்படுவது பெரியார் தொண்டனாகிய எம்மைப் போன்றவர்களுக்கு ‘விருப்பமான வேறு பணியில் மகிழ்தல்’ என்று புதிய கோட்பாட்டிற்கேற்ப, தந்தை பெரியார் அவர்களது உரைகள் – எழுத்துகள் – அறிக்கைகளை மறுவாசிப்புச் செய்தும், மேலும் சில புதிய…
