பெரியார் விடுக்கும் வினா! (1352)

அனேக காரியங்களில் மற்றவர்களால் நாம் துன்பமும், இழிவும் அடையாமல் நம்மாலேயே நாம் இழிவுக்கும், கீழ்நிலைக்கும் ஆளாகி வருகிறோம். நம்மை நாம் திருத்திக் கொள்ளாமல், நமக்குள் ஒரு பெரிய மனமாறுதல் ஏற்படாமல் நமது சமூகம் மாறுதலடைவது என்பது ஒரு நாளும் முடிகின்ற காரியமாகுமா?…

Viduthalai

விமானப்படை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை, ஜூன் 21- சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே நேற்று (20.6.2024) வெளியிட்ட அறிவிப்பு: அக்னிவீர் வாயு இந்திய விமானப் படை தேர்வு, இணையதளம் வாயிலாக 18.10.2024 முதல் நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கு agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தில் 8.7.2024 முதல்…

viduthalai

எங்களை அழிக்க நினைத்த பா.ஜ.க-வுடன் ஒருபோதும் கூட்டணி வைக்கமாட்டோம் உத்தவ் தாக்கரே அறிவிப்பு

புதுடில்லி, ஜூன் 21- மகாராஷ்டிராவில் சிவசேனா இரண்டாக உடைந்த பிறகு முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலை மையிலான சிவசேனா தனியாகவும், முன்னாள் முதல்வரும், பால் தாக்கரே மகனுமான உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா தனியாகவும் கட்சியின் துவக்க நாளை கொண்டாடின. இதில்…

Viduthalai

எதிர்கட்சிக்கு வாகளித்தவர்கள் என்னிடம் வரவேண்டாம் நான் உதவமாட்டேன் என்று கூறிய பீகார் பாஜக கூட்டணி உறுப்பினர் மீது வழக்கு

பாட்னா, ஜூன் 21- மக்களவைத் தோ்தலில் தனது கட்சிக்கு வாக்களிக்காமல் எதிர்க்கட்சியினருக்கு வாக்களித்த சமூகத்தினருக்கு உதவப் போவதில்லை என்று அய்க்கிய ஜனதா தள எம்.பி. தேவேஷ் சந்திர தாக்குா் கூறிய நிலையில், அவருக்கு எதிராக பீகார் நீதிமன்றத்தில் நேற்று (20.6.2024) புகார்…

Viduthalai

ஊற்றங்கரையில் பெரியார் பெருந்தொண்டர் கீ.அ. கோபாலன் படத்திறப்பு

ஊற்றங்கரை, ஜூன் 21- கிருட்டின கிரி மாவட்டம் ஊற்றங்கரை ஒன்றியம் பனைமரத்துப்பட்டி கிராமத்தை சீரிய பகுத்தறிவாளர் சுயமரியாதைச் சுடரொளி ஊற்றங்கரை பகுதியின் தமிழ்ச் சங்கத்தின் தலைவருமான முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் கீ.அ.கோபாலன் அவர்கள் கடந்த 09/06/2024 அன்று வயது மூப்பின் காரணமாக…

Viduthalai

“திரைவானில் கலைஞர்” புத்தகம் வெளியீடு

சென்னை,ஜூன்21- தமிழ்நாடு கலை இலக் கியப் பெருமன்றமும் ஒய்.எம்.சி.ஏ பட்டிமன்றமும் இணைந்து உலகத் தமிழாராய்ச்சி நிறு வனத்தின் பேராசிரியர் முனைவர் நா.சுலோசனா அவர்கள் எழுதிய ஆய்வு நூலான 'திரைவானில் கலைஞர்' என்னும் நூலின் திறனாய்வுக் கூட்டம் 18.6.2024 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்குத்…

Viduthalai

குடந்தையில் நடைபெற்ற கருத்தரங்கில் இயக்க வெளியீட்டை வழங்கி பாராட்டு

குடந்தை, ஜூன் 21-தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கும்பகோணம் கிளையின் சார்பாக கும்பகோணம் காந்தி பார்க் எதிரில் அமைந்துள்ள ஜனரஞ்சனி அரங்கில் 17.6.2024 அன்று மாலை 7 மணி அளவில் கருத்தரங்கு நடைபெற்றது. கருத்தரங்கு நடனம், கவிதை, இசையுடன் கோலாகலமாக…

Viduthalai

இந்தியாவிலிருந்து வெளியேறும் பெரும் பணக்காரர்கள்

புதுடில்லி, ஜூன் 21- நடப்பாண்டில், இந்தியாவைக் காட்டிலும் சீனாவிலிருந்தே அதிக எண்ணிக்கையிலான பெரும் பணக்காரர்கள் புலம்பெயர்வர் என, தனியார் நிறுவன ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனை சேர்ந்த 'ஹென்லே அண்டு பார்ட்னர்ஸ்' நிறுவனம், 2024ஆம் ஆண்டுக்கான தனியார் சொத்து புலம்பெயர்வு அறிக்கையை…

Viduthalai

வீடுகளுக்கு குழாயில் இயற்கை எரிவாயு தமிழ்நாடு முழுவதும் 30,000 பேர் பதிவு

சென்னை, ஜூன் 21- சென்னையில் 500 வீடுகளுக்கு குழாயில் இயற்கை எரிவாயு வினி யோகம் செய்யப்படும் நிலையில், தமிழ்நாடு முழுதும் எரிவாயு வினியோக நிறுவனங்களிடம், இதுவரை 30,000 பேர் பதிவு செய்துள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள வீடுக ளுக்கு, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள்,…

viduthalai

தேர்வுக்கு முந்தைய நாள் வினாத்தாள் கிடைத்தது ‘நீட்’ முறைகேட்டில் கைதானவர்கள் வாக்குமூலம்

பாட்னா, ஜூன் 21- நீட் வினாத்தாள் வெளியான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நான்கு பேர், தேர்வுக்கு முந்தைய நாள் இரவு வினாத்தாள் தங்களுக்கு கிடைத்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர். இளநிலை மருத்துவப் படிப்புக ளுக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 5இல்…

viduthalai