காவல்துறையினரால் தனக்குப் பாதுகாப்பு இல்லையாம் மேற்குவங்க ஆளுநர் புகார்

கொல்கத்தா, ஜூன் 21 மேற்கு வங்க ஆளுநா் மாளிகையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மாநில காவல்துறையினரால் தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக ஆளுநா் சி.வி.ஆனந்தபோஸ் நேற்று (20.6.2024) குற்றஞ்சாட்டினார்.ஆளுநா் மாளிகையில் இருந்து அனைத்து மாநில காவலா்களும் வெளியேறுமாறு ஆளுநா் சி.வி.ஆனந்தபோஸ் 17.6.2024…

viduthalai

வெளிநாட்டு கம்பெனிக்கு இவ்வளவு மானியமா?

மோடி அரசைக் கேள்வி கேட்டு, மறுநாளே பல்டி அடித்த குமாரசாமி! புதுடில்லி, ஜூன் 21- கணக்குப்படி ஒரு வேலையை உருவாக்க ரூ.3.2 கோடி மானியமாக வழங்கப்படுகிறது. இது மிகப் பெரிய தொகை. மானியமாக இவ்வளவு தொகை கொடுப்பதற்குப் பதிலாக, உள்நாட்டு நிறு…

Viduthalai

பெரியார் உலகத்திற்கு நன்கொடை

பொறியாளர் வேல்.சோ.நெடுமாறன் பெரியார் உலகத்திற்கு 33 ஆம் தவணை நன்கொடையாக 10,000 ரூபாயை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினார். இதுவரை மொத்தம் ரூ.8,30,000 வழங்கியுள்ளார். (சென்னை, 18.06.2024).

viduthalai

வாரணாசியில் பிரதமர்மீது காலணி வீச்சு: ராகுல் கண்டனம்

புதுடில்லி, ஜூன் 21 பிரதமர் நரேந்திர மோடியின் கார் மீது செருப்பு வீசப்பட்ட நிகழ்வு தொடர்பான காட்சிப் பதிவு வைரலானதையடுத்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்த நிகழ்விற்குக் கண்டனம் தெரிவித்து, தன்னுடைய ‘எக்ஸ்‘ பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ராகுல் தன்னுடைய எக்ஸ்…

Viduthalai

நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு அறிவுக்கரசுவின் பேரன் நன்கொடை ரூ.10,000

கழக மேனாள் செயலவைத் தலைவர் சுயமரியாதைச் சுடரொளி சு. அறிவுக்கரசுவின் பேரன் பொ.இரா. செங்கோ – ரம்யா ஆகியோரின் மணவிழா 3.5.2024 அன்று நடைபெற்றது. மணவிழாவின் மகிழ்வாக மணமக்கள் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு வளர்ச்சி நிதியாக ரூ.10,000 தமிழர் தலைவரிடம் வழங்கினர்.…

viduthalai

சென்னையில் நடைபெற்ற ‘நீட்’ எதிர்ப்புக் கருத்தரங்கம்!

சென்னை, ஜூன் 21- தமிழ்நாட்டின் மருத்துவ கட்டமைப்பை சீர்குலைக்கும் ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. மக்கள் நல்வாழ்விற்கான மருத்துவர் அரங்கம் சார்பில் ‘நீட்’ எதிர்ப்பு கருத்தரங்கம் கடந்த 19 ஆம் தேதி சென்னையில் நடை பெற்றது. இந்த…

Viduthalai

டில்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு பிணை அளிப்பு

புதுடில்லி, ஜூன் 21- டில்லி அரசின் மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிறப்பு நீதிமன்றம் பிணை வழங்கி உள்ளது. இடைக்கால பிணை டில்லி அரசின் மதுபானக் கொள்கை முறைகேடு விவகாரத்தில் நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ்,…

viduthalai

நாடு முழுவதும் வரலாறு காணாத வெப்ப அலை வெப்ப வாதத்தால் 40,000 பேர் பாதிப்பு

புதுடில்லி, ஜூன்21- நாடு முழுவதும் வரலாறு காணாத வெப்ப அலை நிலவி வருவதால், 40 ஆயிரம் பேருக்கு வெப்ப வாதம் ஏற்பட்டுள்ளது. 110 பேர் வெயில் கொடுமை தாங்க முடியாமல் உயிரிழந்து விட்டதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த மார்ச்…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

21.6.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 50 பேர் மரணம் - நீதி விசாரணைக்கு உத்தரவு: உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்: * மதுபானக் கொள்கை முறைகேடு…

Viduthalai

விஷ சாராயம் ஒரு நபர் நீதிபதி ஆணையம் விசாரணை மூன்று மாதங்களில் அறிக்கை தாக்கல்

சென்னை, ஜூன் 21- விஷ சாராய உயிரிழப்புகள் தொடர்பாக தமிழ்நாடு அரசு விசாரணை ஆணை யம் அமைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தர விட்டுள்ளார். இது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிடப்பட்டு இருப்ப தாவது; கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு குறித்துத்…

viduthalai