வங்கதேசத்துடன் தண்ணீர் பங்கீடு ஒப்பந்தம் மேற்கு வங்க அரசின் கருத்தை கேட்காதது ஏன்? பிரதமர் மோடிக்கு மம்தா கடிதம்
கொல்கத்தா, ஜூன் 25 வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா கடந்த சில நாள்களுக்கு முன்பு இந்தியா வந்திருந்தார். இந்த பயணத்தின்போது, பிரதமர் மோடியை அவர் சந்தித்துப் பேசினார். அப்போது, 1996-இல் மேற்கொள்ளப்பட்ட கங்கை நதி நீர் பங்கீடு ஒப்பந்தத்தை புதுப்பிப்பது மற்றும்…
நீட் தேர்வுகளில் ஒன்றிய அரசு நடத்தி வரும் முறைகேடுகள்! வைகோ கண்டனம்
சென்னை, ஜூன் 24- மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வெளியிட்டுள்ள அறிக் கையில் குறிப்பிட்டுள்ளதாவது, இந்த ஆண்டு வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளில் காணப்பட்ட முறைகேடுகளால் நீட் தேர்வுக்கு எதிராக நாடு முழுவதும் கொந்த ளிப்பு ஏற்பட்டுள்ளது. நடப்பு 2024-ஆம் ஆண்டு…
வாழ்கிறார் வி.பி.சிங்!
இன்று சமூகநீதிக் காவலர் மாண்புமிகு வி.பி.சிங் அவர்களின் 94ஆம் ஆண்டு பிறந்த நாள் (1931). உத்தரப்பிரதேசம் அலகாபாத் சமஸ்தானத்தின் மன்னருக்கு மகனாகப் பிறந்த விசுவநாத் பிரதாப் சிங் ஒடுக்கப்பட்ட மக்களின் சமூகநீதிக்காகத் தன் பிரதமர் பதவியை இழந்தவர். சமூகநீதிக்காக நூறு பிரதமர்…
இன்றைய அரசியல் தத்துவம்
சமூக சம்பந்தமாகக் குறைபாடுகளிலும் பல மக்களுக்கு இருந்து வரும் கொடுமைகளிலும், சில மக்கள் அனுபவித்து வரும் தந்திரமான மேன்மையிலும், சிறிதும் கை வைப்பதில்லை என்பதுதான் இன்றைய அரசியல் தத்துவமாகும். ‘குடிஅரசு’ 6.6.1937
‘நீட்’ முறைகேடு: ராஜஸ்தான், குஜராத், பீகார் மாநிலங்களில் மேலும் 5 வழக்குகள்
பாட்னா, ஜூன் 25- நீட் முறைகேடு தொடர்பாக சி.பி.அய். அதிகாரிகள் மேலும் 5 வழக்குகள் பதிவு செய்து விசார ணையை தீவிரப்படுத்தி உள்ளனர். நீட் தேர்வு முறைகேடு நாட்டையே உலுக்கிய நீட் தேர்வு முறைகேடுகள் குறித்த விசாரணையை ஒன்றிய அரசு சி.பி.அய்.…
ஓட்டு அரசியலும் – ஓட்டை அயோத்தி இராமன் கோவிலும்!
ஊசிமிளகாய் ‘அவசரக் கோலம் அள்ளித் தெளித்த கதை’ என்பது பழைய பழமொழி! ‘அவசர ஓட்டு வேட்டையும் – அயோத்தி அலங்கோல இராமன் கோவிலும்’ என்பது இப்போதைய புதிய அரசியல் மொழியாகும்! கட்டி முடிக்கப்படாத அரைகுறை அயோத்தி இராமன் கோவிலைத் திறந்து, அளவற்ற…
வெப்ப அலையின் தாக்கம் பேரிடராக அறிவிக்கப்படும் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தகவல்
சென்னை, ஜூன் 25- சென்னை, புறநகர் பகுதிகளில் ரூ.36 கோடியில் 3 நிரந்தர பேரிடர் மீட்பு, நிவாரண மய்யங்கள் அமைக்கப்படும் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.மேலும் அவர் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்புகள்…
கள்ளக்குறிச்சி விஷச் சாராயப் பிரச்சினை ரூபாய் ஒரு கோடி நட்ட ஈடு கோரி டாக்டர் ராமதாஸ், அன்புமணிக்கு தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் தாக்கீது!
கள்ளக்குறிச்சி, ஜூன் 25- கள்ளக்குறிச்சி நிகழ்வில் திமுக அரசு கடும் நடவடிக்கை எடுத்தும் கற்பனையாக, பொய்யாக அவதூறு பரப்புவதாக கூறி பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ஆகியோருக்கு எதி ராக, திமுக எம்.எல்.ஏ.க்கள் உதய சூரியன், வசந்தம்…
ஜாதிவாரி கணக்கெடுப்பை ஒன்றிய அரசு நடத்தக் கோரி இந்தக் கூட்டத் தொடரிலேயே தீர்மானம்!
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு சென்னை, ஜூன் 25- “ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை ஒன்றிய அரசு விரைந்து எடுக்க வலியுறுத்தும் விதமாக இந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரிலேயே தீர்மானம் கொண்டுவரப்படும்” என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறி வித்துள்ளார். சட்டப்பேரவையில்…
ஒன்றிய அரசு பதவி ஏற்ற 15 நாளில் 10 பிரச்சினைகள்! பட்டியலிட்டார் ராகுல் காந்தி
புதுடில்லி, ஜூன் 25 காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது ‘எக்ஸ்‘ வலைதளத்தில் நேற்று(24.6.2024) கூறியுள்ளதாவது: பிரதமர் மோடி தலை மையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவியேற்று 15 நாட்கள்தான் ஆகின்றன. ஆனால் அதற்குள் நாட்டில் 10 பிரச்சினைகள்…
சமூகநீதிக் கொள்கைக்காகப் பிரதமர் பதவியைத் தூக்கி எறிந்த பெருமகன்! அவர் காண விரும்பிய எஞ்சிய உரிமைகளை மீட்டெடுக்கவும் உறுதியேற்போம்! தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை
சமூகநீதிக்காவலர் மேனாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களது 94 ஆம் ஆண்டு பிறந்த நாள் இன்று (25.6.2024)! பெரியார் பூமியான திராவிட மண்ணில் அவரது முழு உருவச் சிலை – அரிய வரலாற்றுச் சாதனை! சமூகநீதிக்காவலர் மேனாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களின் 94…
தமிழ் மொழிக்கு தொண்டு செய்வோருக்கு கலைஞர் பெயரில் ரூபாய் 10 லட்சம் மதிப்பில் புதிய விருது! அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவிப்பு
சென்னை, ஜூன் 25- தமிழ் மொழிக்கு தொண்டு செய்வோருக்கு கலைஞர் பெயரில் ரூ.10 லட்சம், ஒரு பவுன் தங்கப் பதக்கத்துடன் புதிய விருது வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் நேற்று (24.6.2024) அமைச்சர் மு.பெ.சாமி நாதன் அறிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ் வளர்ச்சி…
