திருச்சி வருகை தந்த தமிழர் தலைவர்
திருச்சி வருகை தந்த தமிழர் தலைவரை திருச்சி மாவட்ட கழக பொறுப்பாளர்கள் ஆரோக்கியராஜ், மோகன்தாஸ் மற்றும் தோழர்கள் சந்தித்து உரையாடினர். (திருச்சி, 26.6.2024) பாண்டியன் விரைவு ரயில் மூலம் மதுரையிலிருந்து சென்னை சென்ற தமிழர் தலைவரை தலைமைக் கழக அமைப்பாளர் திண்டுக்கல்…
எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் கேபினட் அமைச்சர் தகுதி உடையவர் ‘நிழல் பிரதமர்’ என்று கூறப்படுவதும் உண்டு!
நாடாளுமன்ற எல்லாக் குழுக்களிலும் பிரதமரோடு ராகுலும் அங்கம் வகிப்பார்! தன்னிச்சையாக மோடி நடப்பதற்குக் கடிவாளம்! புதுடில்லி, ஜூன் 27 நாடாளுமன்ற மக்களவையில் கடந்த 10 ஆண்டுகளாக காலியாக இருந்த எதிர்க்கட்சித் தலைவர் இருக்கையை, நடந்து முடிந்த 18 ஆவது மக்களவைத் தேர்தல்…
பரவும் இனக் கலவரம்! கென்யாவில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தல்
புதுடில்லி, ஜூன் 27- கென்யாவில் வன்முறை காரணமாக ஏற்பட்டுள்ள பதற்றமான சூழலை தொடா்ந்து, அந்நாட்டில் உள்ள இந்தியா்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனா். இதுகுறித்து இந்திய தூதரகம் வெளியிட்ட அறிவுறுத்தலில், ‘கென்யாவில் உள்ள அனைத்து இந்தியா்களும் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து மிகவும்…
முதல் நாளிலேயே இப்படியா?
மக்களவைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட முதல் நாளிலேயே குழப்பமோ குழப்பம். நெருக்கடி நிலை அமலாக்கப்பட்டதைக் கண்டித்து தீர்மானம் ஒன்றை மக்களவைத் தலைவர் படித்தார். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதனை எதிர்த்துக் கடுமையாக குரல் கொடுத்தனர். கூச்சல் குழப்பத்திற்கு இடையே மக்களவைத் தலைவர் தீர்மானத்தை…
புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து கருப்பு நாள் கடைப்பிடிக்கப்படும்!
மேற்குவங்க பார்கவுன்சில் அறிவிப்பு கொல்கத்தா, ஜூன் 27 மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்தும் ஜூலை ஒன்றாம் தேதி கருப்பு நாளாகக் கடைப்பிடிக்கப்படும் என்று மேற்கு வங்க பார் கவுன்சில் அறிவித்துள்ளது. மேலும், அன்றைய நாள் பார் கவுன்சில் உறுப்பினர்கள் அனைவரும்…
ஒன்றிய அமைச்சருக்கு இணையானது எதிர்க்கட்சித் தலைவர் பதவி!
ராகுலுக்கு அளிக்கப்படும் வசதிகள் புதுடில்லி, ஜூன் 27 மக்களவைத் தேர்தலில் 99 தொகுதிகள் பெற்ற காங்கிரசுக்கு எதிர்க்கட்சித் தகுதி கிடைத்துள்ளது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தத் தகுதியை காங்கிரஸ் பெற்றுள்ளது. இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தியை காங்கிரஸ் கட்சி நியமித்தது.…
ஏர்வாடிக்கு வருகை தரும் தமிழர் தலைவருக்கு எழுச்சிமிகு வரவேற்பு அளிக்க கலந்துரையாடலில் முடிவு
ஏர்வாடி, ஜூன் 27 23.6.2024 அன்று இரவு ஏழு மணிக்கு திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடியில் நகர திராவிட முன்னேற்றக் கழக செயலாளர் அயூப்கான் அலுவல கத்தில் மாவட்ட திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், திராவிட முன்னேற்றக் கழக பொறுப்பாளர்கள் கலந்துறவாடல் கூட்டம்…
இந்திரன் வந்தானா…. மழையைக் கொடுத்தானா?
ராமன் கோவில் கட்டி முடித்து ஜனவரி 22 ஆம் தேதி பிராணபிரதிஷ்டை என்ற பெயரில் தென் இந்தியாவில் இருந்து கொண்டு சென்ற குழந்தை ராமன் பொம்மைக்கு ‘உயிரூட்டி’ பாலராமராக்கினார் மோடி. கோவில் கட்டிய நாள் முதல் அயோத்தி பகுதியில் மழை பெய்யவில்லை.…
எச்சரிக்கை! பகலில் கடித்த கொசுவால் மருத்துவர் அவரது மகளுக்கு ஜிகா வைரஸ் தொற்று
மும்பை, ஜூன் 27 மகாராட்டிராவில் புனே நகரை சேர்ந்த 46 வயது மருத்துவர் மற்றும்அவரது மகளுக்கு ஜிகா வைரஸ்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. என்றாலும் அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரி வித்தனர். உகாண்டாவில் கடந்த 1947 இல்... ஜிகா வைரஸ்…
தென்கொண்டார் இருப்பு செ.காத்தையன் மறைவு தஞ்சை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பயன்பாட்டிற்கு உடற்கொடை அளிக்கப்பட்டது
அம்மாபேட்டை, ஜூன் 27 தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றிய கழக செயலாளர் தென் கொண்டார் இருப்பு செ.காத்தையன் (வயது 74) அவர்கள் 24-06-2024 அன்று முற்பகல் 11 மணியளவில் உடல் நலக்குறைவால் மறைவுற்றார். தென் கொண்டார் இருப்பி லுள்ள அவர்களது இல்லத்தில்…
