பிஜேபியை எதிர்த்து மக்களவைத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் போட்டி!
புதுடில்லி, ஜூன்25- மக்களவை தலைவர் பதவிக்கான தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் ஓம் பிர்லாவை எதிர்த்து "இந்தியா" கூட்டணியின் வேட்பாளராக கொடிக்குன்னில் சுரேஷ் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார். மக்களவை தலைவர் தேர்தலில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்தி…
சென்னானூரில் நான்காயிரம் ஆண்டு பழைமை வாய்ந்த வெட்டுக்கருவி கண்டுபிடிப்பு
கிருஷ்ணகிரி, ஜூன் 25- சென்னானூரில் நடைபெற்று வரும் அகழாய்வில் 4 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான புதிய கற்கால வெட்டுக்கருவி கண்டறியப்பட்டுள்ளதாக அகழாய்வு இயக்குநர் பரந்தாமன் தெரிவித்தார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊற்றங்கரை வட்டம் சென்னானுார் மலையடிவாரம் அருகே, 20 ஏக்கர் பரப்பளவில் பழங்காலப்…
ஆந்திரா – சிறீகாகுளம் மாவட்டம் எச்சர்லா மண்டலத்தில் உள்ள குப்பிலி கிராமத்தில் 2 பேர் உயிரிழந்ததால் உள்ளூர் திருவிழா
ஆந்திரா - சிறீகாகுளம் மாவட்டம் எச்சர்லா மண்டலத்தில் உள்ள குப்பிலி கிராமத்தில் 2 பேர் உயிரிழந்ததால் உள்ளூர் திருவிழாவான சிறிமானோத்ஸ்வம் சோகமாக மாறியது. காரணம் - ‘சிறிமானு’ எனப்படும் நீண்ட மரக் கம்பத்தின் உச்சியில் சிறப்பு வழிபாடுகள் செய்த பூசாரி, ஊர்வலத்தின்…
இனி பா.ஜ.க.வுக்கு ஆதரவு இல்லை வலுவான எதிர்க்கட்சியாக செயல்படுவோம் பி.ஜே.டி.யின் நவீன் பட்நாயக் அறிவிப்பு!!
புவனேஸ்வரம், ஜூன்25- நாடாளுமன்றத்தில் வலுவான எதிர்க்கட்சியாக செயல்பட ஒடிசா மேனாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக் தலை மையிலான பிஜு ஜனதா தளம் கட்சி முடிவு எடுத்து உள்ளது. ஒடிசாவில் நடந்து முடிந்த 2024 மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் பிஜு…
2024-2025ஆம் ஆண்டிற்கான கூட்டுறவுத் துறையின் வரைவு கொள்கை விளக்கக் குறிப்பு அறிவிப்புகள்
கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில், 2024-2025ஆம் ஆண்டிற்கான கூட்டுறவுத் துறையின் வரைவு கொள்கை விளக்கக் குறிப்பு அறிவிப்புகள் மற்றும் துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் கே.கோபால்,…
கள்ளக்குறிச்சி விவகாரம் மருந்துகள் கையிருப்பு இல்லை என்று கூறுவதா?
எடப்பாடி பழனிச்சாமிக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் கண்டனம் சென்னை ஜூன் 25 எடப்பாடி பழனிசாமி மருந்துகள் பெயரை மாற்றி கையிருப்பில் இல்லை என்று கூறி மக்களை பதற்றமடையச் செய்வதற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது; மருந்துகள்…
சாராயம் விற்ற அதிமுக பிரமுகர் கைது
சேலம், ஜூன் 25- சாராயம் விற்ற அ.தி. மு.க. பிரமுகரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 60 பேர் பலியானார்கள். இதையடுத்து சாராயம் விற்பவர்களை கைது செய்வதற்கான தீவிர வேட்டையில் காவல்துறையினர் இறங்கினர்.…
வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறும் ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு ஆறு மாதம் விடுப்பு
புதுடில்லி ஜூன் 25 வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் அரசு ஊழியர்களுக்கு 180 நாள்கள் மகப்பேறு விடுப்பு வழங்கி ஒன்றிய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்காக 50 ஆண்டுகால விதிகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. ஒன்றிய சிவில் சர்வீஸ்…
ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுக! தமிழ்நாடு அரசுக்கு வைகோ வேண்டுகோள்
சென்னை, ஜூன் 25- மதிமுக பொதுச்செயலாளர் மாநிலங்களவை உறுப்பினர் வைகோ விடுத்துள்ள அறிக்கை யில் குறிப்பிட்டுள்ளதாவது, மாணவர்களிடம் ஜாதிய உணர்வுகளை அகற்றி சமத்து வமும், தோழமையும் கொண்டு அவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் காண வேண்டும் என்ற நோக்கத்தோடு தமிழ்நாடு அரசு ஓய்வு…
நாடாளுமன்றத்திற்கு அரசமைப்புச் சட்டப் புத்தகத்துடன் வந்த எதிர்க்கட்சியினர்
புதுடெல்லி ஜூன் 25 தேர்தலுக்குப் பிறகு 18-ஆவது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நேற்று (24.6.2024) தொடங்கியது. புதிய உறுப்பினர்களுக்கு தற்காலிக மக்களவை தலைவர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா உள்ளிட்ட முக்கியத் தலைவர்களும்,…
பொருளாதாரச் சூழல் – வினையும் விளைவுகளும்
வீ.குமரேசன் பொருளாளர், திராவிடர் கழகம் விலைவாசி மற்றும் நிதிநிலை உறுதித்தன்மையை உறுதி செய்வதே ரிசர்வ் வங்கியின் முக்கியப் பொறுப்பாகும். கடந்த ஜூன் 5 முதல் 7 – ஆம் நாள் வரை நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் பணமதிப்புக் கொள்கைக் குழுவின் (Monetary…
வங்கதேசத்துடன் தண்ணீர் பங்கீடு ஒப்பந்தம் மேற்கு வங்க அரசின் கருத்தை கேட்காதது ஏன்? பிரதமர் மோடிக்கு மம்தா கடிதம்
கொல்கத்தா, ஜூன் 25 வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா கடந்த சில நாள்களுக்கு முன்பு இந்தியா வந்திருந்தார். இந்த பயணத்தின்போது, பிரதமர் மோடியை அவர் சந்தித்துப் பேசினார். அப்போது, 1996-இல் மேற்கொள்ளப்பட்ட கங்கை நதி நீர் பங்கீடு ஒப்பந்தத்தை புதுப்பிப்பது மற்றும்…
