செய்தியும், சிந்தனையும்…!

நிறுத்தமாட்டார்களா?  2025 ஆம் ஆண்டில் நடைபெற உள்ள பிரயாக் ராஜ் கும்பமேளாவில் மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம். – உ.பி. முதலமைச்சர் ஆதித்யநாத் உத்தரவு >>  அயோத்தியில் ராமன் கோவில் கட்டியும், அயோத்தியிலேயே தேர்தலில் தோல்வி அடைந்த பின்னரும்,…

Viduthalai

ஊழல் துணைவேந்தருக்கு பணி நீட்டிப்பு: ஆளுநரின் செயலால் மீண்டும் கிளம்பிய எதிர்ப்பு

சேலம், ஜூன் 30 பல்வேறு ஊழல் மற்றும் ஜாதிய ரீதியிலான செயல்பாடுகளில் சிக்கி, புகார்களுக்கு உள்ளான சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதனுக்கு மேலும் ஓராண்டு தமிழ்நாடு ஆளுநர் பணி நீட்டிப்பு வழங்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு…

Viduthalai

‘நீட்’ பிரச்சினை: அகில இந்திய அளவில் கொண்டு செல்லும் முதலமைச்சர் சட்டப்பேரவையில் நீட்டை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றக்கோரி

8 மாநில முதலமைச்சர்களுக்குக் கடிதம் எழுதினார் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, ஜூன் 29- நீட்டை ஒழித்திட அடுத்தகட்ட முயற்சியை மேற்கொண்டுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 8 மாநில சட்டப் பேரவைகளிலும் நீட்டை எதிர்த்து தீர்மானங்களை நிறைவேற்றுமாறு அம்மாநில முதலமைச்சர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.…

Viduthalai

கடலூர் த.தேசிங்ராஜன் – அருள்மொழி இல்ல மணவிழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர்

தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், முத்தமிழறிஞர் கலைஞர் கலந்துகொண்டு எங்கள் குடும்பத்தில் நடைபெற்ற 33 திருமணங்கள் சுயமரியாதைத் திருமணங்களாக நடைபெற்று இருக்கின்றன! கடலூர், ஜூன் 29 தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் என்று இப்படி எல்லோரும் கலந்துகொண்டு…

Viduthalai

மதுவிலக்கு தொடர்பாக வருகிறது கடுமையான சட்டம் முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை ஜூன் 29 கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தை தொடர்ந்து, மதுவிலக்கு சட்டத்தில் தண்டனையை கடுமையாக்கும் வகையில் சட்டத்திருத்த மசோதா சட்டப்பேரவையில் கொண்டு வரப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சட்டப்பேரவையில் நேற்று (28.6.2024) உள்துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் பங்கேற்ற,…

viduthalai

நீட்: ஆக்கப்பூர்வமான விவாதம் தேவை! ராகுல் காந்தி வலியுறுத்தல்!

புதுடில்லி, ஜூன் 29 நீட் தோ்வு முறைகேடுகள் குறித்து நாடாளு மன்றத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் என அனைவரும் ஆக்கபூா்வமான விவாதம் மேற்கொள்ள ஒத்துழைக்க வேண்டும் என பிரதமா் மோடிக்கு எதிர்க்கட்சித் தலைவா் ராகுல் நேற்று (28.6.2024) வலியுறுத்தினார். நாடாளுமன்ற…

Viduthalai

வளரும் எழுத்தாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சிப் பட்டறை

  வாருங்கள் படிப்போம் மற்றும் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றமும் இணைந்து வளரும் எழுத்தாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சிப் பட்டறை சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன், வழி காட்டுதல் உரையாற்றினார். உடன்: பகுத்தறிவாளர் கழக மாநில தலைவர் இரா.…

viduthalai

தொடர்கிறது… தொடர்கிறது… ‘நீட்’ தேர்வுகளை எதிர்த்து டில்லி ஜந்தர் மந்தரில் மாணவர் அமைப்புகளின் மூன்றாவது நாள் போராட்டம்

புதுடில்லி, ஜூன்.29- நீட், நெட் தேர்வுகளில் நடைபெற்ற முறைகேடுகளை கண்டித்து டில்லி ஜந்தர் மந்தரில் மாணவர் அமைப்பினர் 3-ஆவது நாளாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்வுகளை நடத்தும் தேசிய தேர்வு முகமைக்கு தடை விதிக்க வேண்டும்; ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர…

viduthalai

உலகத் தமிழ்ப் பீட விருது பெறும் பாவலர் அறிவுமதிக்கு தமிழர் தலைவர் வாழ்த்து

வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் 2023 ஆம் ஆண்டுக்கான உலகத் தமிழ்ப் பீட விருது பகுத்தறிவுப் பாவலர் அறிவுமதி அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது – மிகுந்த மகிழ்ச்சிக்குரியதாகும். தகுதியுடைய அமைப்பால், தகுதியுடைய ஒருவருக்கு வழங்கப்படும், தகுதியான விருது இது! விருது வழங்கிய…

viduthalai

மோடி அரசின் சாதனைகளோ சாதனைகள்!? டில்லி விமான நிலைய மேற்கூரை, அயோத்திராமன் கோயில் சேதுபாலம், ஜபல்பூர் விமான நிலையம் இடிந்து விழுந்தன : மக்கள் அதிர்ச்சி!

புதுடில்லி, ஜூன் 29 நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்ட டில்லி விமான நிலையத்தின் டெர்மினல் 1 மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார், 6 பேர் வரை காயமடைந்துள்ளனர். ஏற்கெனவே மோடி திறந்து வைத்த அடல் சேது…

viduthalai