அ.தி.மு.க.வை குழி தோண்டி புதைத்துவிட்டார் எடப்பாடி பழனிச்சாமி!

0 Min Read

இன்று எனக்கு ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் முன்னாள் அமைச்சர் உதயகுமார். அவரின் பெயரைச் சொல்லவே எனக்கு வெட்கமாக இருக்கிறது. பழனிசாமி குறித்து நான் பேசக்கூடாது என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அ.தி.மு.க.வை குழிதோண்டிப் புதைத்தது எடப்பாடி பழனிசாமியும், உதயகுமாரும் தான். எனக்கு எச்சரிக்கை விடுக்க உதயகுமாருக்கு என்ன தகுதி இருக்கிறது? எடப்பாடியும், உதயகுமாரும் மண்வெட்டியை எடுத்து அதிமுகவை குழிதோண்டிப் புதைத்துவிட்டார்கள். அ.தி.மு.க.வை அழித்த வரலாற்றுப் பெருமை எடப்பாடி பழனிசாமி மற்றும் உதயகுமாரையே சாரும்!

– ஒ.பி.எஸ்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *