நன்கொடை
திருச்சி, திருவெறும்பூர் ஒன்றிய கழகச் செயலாளரும், ‘விடுதலை' முகவருமான இரா.தமிழ்ச்சுடர் - வி.அம்மணி (செவிலியர்) இணையரின் 55 ஆவது ஆண்டு திருமணநாள் - (ஜாதி மறுப்பு திருமணம்) 30.06.2024 மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.1000/- வழங்கியுள்ளனர்.
நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா அவர்களுக்கு வாழ்த்து
நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா அவர்களுக்கு மேட்டுப்பாளையம் மாவட்ட கழக சார்பில் மாவட்ட கழக தலைவர். சு. வேலுசாமி, மாவட்ட கழக செயலாளர் கா. அரங்க சாமி, கழகத் தோழர் அரங்கசாமி ஆகியோர் வாழ்த்துகள்…
விடுதலை வளர்ச்சி நிதி
பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற துணைத் தலைவர் ம. கவிதா, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ. 4000த்தை வழங்கினார். திருப்பத்தூர் வெண்ணிலா உண்மை இதழுக்கு ஓராண்டு சந்தா ரூ900த்தை வழங்கினார்.
சேலத்தில் ‘நீட்’ ஒழிப்பு பரப்புரை, அய்ந்துமுனை இரு சக்கர வாகன பரப்புரை பயண சங்கமம் – ஆசிரியர் அவர்களின் நிறைவு சிறப்புரை
சேலம், ஜூன் 30- தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 'நீட்': சமூகநீதியைச் சாகடிக்கும் கண்ணிவெடி எனும் 500 புத்த கங்களை சேலம் மாவட்ட பகுத் தறிவாளர் கழகத் தலைவர் வீரமணி ராஜூ, மாவட்ட செய லாளர் வழக்குரைஞர் எஸ் சுரேஷ்குமார், சேலம்…
கன்னியாகுமரி கல்லூரி மாணவர்களுக்கு பெரியாரியல் கருத்துக்கள் பரப்புரை
நாகர்கோயில், ஜூன் 30- கன்னியாகுமரியில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவை முன்னிட்டு குமரி மாவட்ட பகுத் தறிவாளர் கழகம் சார்பாக எம்.இ.டி கல்வி நிறுவனம் ஒருங்கிணைப்பில் கல்லூரி மாணவர்களுக்கான பெரியாரியல் கருத்துக்களை பரப்பும் விழிப்புணர்வு பரப்புரை நிகழ்ச்சி குமரி மாவட்டம் தோவாளை…
நடக்க இருப்பவை
1.7.2024 திங்கட்கிழமை தென் சென்னை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் சென்னை: மாலை 6.00மணி l இடம்: பெரியார் திடல், சென்னை l தலைமை: தே.செ.கோபால் (தலைமைக் கழக அமைப்பாளர்) l நோக்க உரை: சோ.சுரேஷ் (மாநில இளைஞரணி துணைத் தலைவர்),…
பள்ளிகளில் மேலாண்மை குழுக்கள் மறு கட்டமைப்பு
சென்னை, ஜூன் 30 பள்ளி மேலாண்மைக் குழுவின் பதவிக்காலம் முடிவதால் புதிய உறுப்பினர்களை ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தேர்வு செய்ய வேண்டுமென பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை செயலர் ஜெ.குமரகுருபரன் நேற்று (29.6.2024) வெளியிட்ட அரசாணை விவரம்; தமிழ்நாட்டில்…
கொள்ளையடித்த ஒரு கோடி ரூபாயில் வீடு கட்டிய பிஜேபி பிரமுகர் கைது
சென்னை, ஜூன் 30 திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பூட்டிய வீடுகளில் இரவில் புகுந்து கொள்ளையடித்து தலைமறைவான மேற்கு மாவட்ட பாஜக இளைஞரணி துணைத்தலைவர் பிரபாகரன் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் ரூ.51 லட்சம் மதிப்புள்ள 85 சவரன் உருக்கிய தங்கக்…
யு.சி.ஜி. நெட் மறுதேர்வு ஆகஸ்ட் 21-இல் தொடங்குகிறதாம்!
புதுடில்லி, ஜூன் 30 ரத்து செய்யப்பட்ட யுஜிசி நெட் தேர்வு மற்றும் ஒத்திவைக்கப்பட்ட சிஎஸ்அய்ஆர் யுஜிசி நெட் தேர்வு, என்சிஇடி தேர்வுகளுக்கான புதிய தேர்வு கால அட்டவணையை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. கடந்த மே மாதம் 5 ஆம் தேதி…
மத்திய பிரதேசத்தில் மதக் கலவரத்தை தூண்ட மாபெரும் சதி 60 மாடுகளை கொன்று வீசிச் சென்ற கொடுமை 24 பேர் கைது – பின்னணியில் யார்?
போபால், ஜூன் 30 மத்திய பிரதேசத்தில் மதக் கலவரத்தை தூண்டும் நோக்கில் பசு, காளை உட்பட 60 மாடுகளை கழுத்தை அறுத்து கொன்று வீசிச் சென்ற வழக்கில் 24 பேரை கைது செய்துள்ளதாக அம்மாநில காவல் துறை தெரிவித்துள்ளது. கடந்த 19,…
அதிமுக உறுப்பினர்கள் இடைநீக்கம் பேரவை தலைவர் விளக்கம்
சென்னை, ஜூன் 30 சட்டப்பேரவை மீண்டும் கூடும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக பேரவைத் தலைவர் மு.அப்பாவு அறிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் துறைதோறும் மானிய கோரிக்கை விவாதம் நடத்த ஜூன் 20-ஆம் தேதி பேரவைக்கூட்டம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே விக்கிரவாண்டி தொகுதி…
பிஜேபி ஆட்சியின் நிர்வாக லட்சணம் டில்லியை தொடர்ந்து குஜராத் விமான நிலையத்திலும் மேற்கூரை இடிந்து விழுந்தது
ராஜ்கோட், ஜூன் 30 மத்திய பிரதேசம், டில்லியை தொடர்ந்து குஜராத்திலும் கனமழை காரண மாக ராஜ்கோட் விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. கனமழை காரணமாக டில்லிவிமான நிலையத்தின் முனையம் 1 பகுதியில் உள்ள மேற்கூரை 28.6.2024 அன்று இடிந்து விழுந்தது.…
