திராவிடர் நிலை மாற
“நாம் அதாவது திராவிட மக்களாகிய நாம் உழைக்க, அந்நியன் உழைப்பின் பயனை அனுபவித்து வருகிறான். இந்த நிலை மாற வேண்டுமானால், நாம் நம்மைத் ‘திராவிடர்’ என்றும், ‘இந்தியா’, ‘இந்து’ ‘இந்தியர்’ ஆகியவற்றிற்குச் சம்பந்தப்பட்டவரல்லரென்றும் உறுதி செய்துகொள்ள வேண்டும். ‘குடிஅரசு’ 3.6.1944
50 சதவீதத்துக்கு மேல் இட ஒதுக்கீட்டை உயர்த்த- நாடாளுமன்றத்தில் மசோதாவை நிறைவேற்றுங்கள்! காங்கிரஸ் வலியுறுத்தல்
புதுடில்லி, ஜூலை 1- காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒருபதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- பீகாரில் கொண்டு வரப்பட்ட 65 சதவீத இடஒதுக்கீட்டு சட்டத்தை 9 ஆவது அட்டவ ணையில் சேர்க்க வேண்டும் என்று…
சென்னையிலிருந்து மாமல்லபுரம் வழியாக கடலூருக்கு புதிய ரயில் பாதை திட்டம் தாமதத்திற்கு மேல் தாமதம்! ஒன்றிய அரசு போதிய நிதி ஒதுக்காமையே காரணம்
சென்னை, ஜூலை 1- சென் னையில் இருந்து மாமல்லபுரம் வழியாக கடலூர் வரை புதிய ரயில் பாதை திட்டத்துக்கு போதிய நிதி ஒதுக்காததால், இத்திட்டம் பல ஆண்டுகளாக முடங்கி இருக்கிறது. எனவே, இத்திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கி, விரைவாக செயல்படுத்த வேண்டும்…
எதிர்க்கட்சித் தலைவர் என்பது வலிமையான ஜனநாயகக் கருவி! ராகுல் காந்தி கருத்து
புதுடில்லி, ஜூலை 1- காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி முதல்முறையாக மக்களவை எதிர்க்கட்சி தலைவராக தேர்வாகி இருக்கிறார். இந்த பதவியை பயன்படுத்தி நாடாளுமன்றத்தில் மக்கள் பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பேன் என அவர் உறுதியளித்து இருக்கிறார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம்…
வாக்களிக்கவில்லை என்றால், ராமனே ஆனாலும் பா.ஜ.க. கைகழுவி விடும்: மதுரை சு.வெங்கடேசன் எம்.பி அதிரடி
மேலூர், ஜூலை 1 மதுரை மாவட்டம், மேலூர் அருகே மேலவளவில் மார்க்சிஸ்ட் கட்சியைச் சார்ந்த மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் அளித்த பேட்டி வருமாறு: அயோத்தியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த அவ்தேஷ் பிரசாத், நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று உள்ளார். மத…
புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு வழக்குரைஞர்கள் போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு
சென்னை, ஜூலை 1- "புதிய குற்றவியல் சட்டங்களை நிறுத்த வேண்டும். இந்தச் சட்டங்களை செயல்படுத்தக்கூடாது. இவற்றை முழுமையாக திரும்பப் பெற வேண்டும்" என்று வலியுறுத்தி வழக்குரைஞர்கள் நடத்தும் தொடர் போராட்டங்களுக்கு இந் திய கம்யூனிஸ்ட் கட்சி தனது முழு ஆதரவை தெரிவிக்கிறது…
போக்குவரத்துத் துறையில் அமைச்சர் சிவசங்கரின் 17 புதிய அறிவிப்புகள்!
சென்னை, ஜூலை 1- அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் மாதாந்திர விருப்பம் போல் பய ணம் செய்யும் பயணச்சீட்டு வழங்கும் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டசபை கூட்டத் தொடர் கடந்த 20ஆம் தேதி…
‘புதிய கிரிமினல் சட்டங்கள் வீண் வேலை – அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது!’
மேனாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் சாடல் புதுடில்லி, ஜூலை 1- இந்திய தண்டனைச் சட்டம் (அய்.பி.சி.), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சி.ஆர்.பி.சி.), இந்திய சாட்சியங்கள் சட்டம் உள்ளிட்ட பழைய ஆங்கிலேயர் கால சட்டங்களுக்குப் பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா (பி.என்.எஸ்.), பாரதிய நாகரிக்…
கரோனாவைவிட கொடிய ‘நீட்’டை கல்லறைக்கு அனுப்பிட பாதிக்கப்பட்ட – படும் அனைவரும் ஒத்துழைப்பைத் தாரீர், வாரீர்!
* 2010 இல் தமிழ்நாட்டில் தொடங்கிய ‘நீட்’ எதிர்ப்பு இப்பொழுது இந்தியா முழுமையும் உணரப்பட்டு, எதிரொலிக்கிறது! * தமிழ்நாடு முதலமைச்சரின் பாராட்டத்தக்க ‘நீட்’ எதிர்ப்புத் தொடர் பணிகள்! * தமிழ்நாடு தழுவிய அளவில் திராவிடர் கழகத்தின் இரு சக்கர வாகன தொடர்…
கடவுளை ஏமாற்றும் பக்தர்! தருமபுரி அருகே கோயில் உண்டியலில் 90 கோடிக்கு காசோலை
வங்கிக் கணக்கில் பணம் இல்லை தருமபுரி, ஜூலை 1- தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே பில்லியனூர் அக்ரகாரம் பகுதியில் முனியப்பன் கோயில் உள்ளது. மாதா மாதம் இரண்டாவது செவ்வாய்க்கிழமை கோயில் திருவிழா நடைபெறுவது வழக்கம். பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கலந்து…
கால்நடை மருத்துவக் கல்லூரி விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய ஜூலை 3 முதல் 5ஆம் தேதி வரை அவகாசம்!
சென்னை, ஜூலை 1- கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பித்த மாணவர்கள், விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ளவும், விடுபட்ட சான்றிதழை இணைக்கவும் ஜூலை 3 முதல் 5ஆம் தேதி வரை அவகாசம் தரப் பட்டுள்ளது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தின்கீழ் சென்னை,…
புதிய அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை, ஜூலை 1- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் தொடர்பான மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு 29.6.2024 அன்று பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது: “முத்தமிழறிஞர் கலைஞர் நூற் றாண்டு பேருந்து முனையம், ஏற்காடு ஆகிய…
