இலங்கை மேனாள் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனார் அவர்களுக்கு நமது வீர வணக்கம்!

இலங்கையின் வெகு நீண்ட கால எதிர்க்கட்சித் தலைவராகவும், ஈழத் தமிழ்ப் பெருமக்களால் பெரிதும் மதிக்கப்பட்டவரும், ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்காக அந்நாட்டு நாடாளுமன்றத்தின் உள்ளேயும், வெளியேயும் போராடிய இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மதிப்புமிகு இரா. சம்பந்தன் அவர்கள் தனது 91ஆம் வயதில்…

viduthalai

கருணை மதிப்பெண் முறைகேடு ‘நீட்’ மறுதேர்வு முடிவுகள் வெளியாயின

சண்டிகர், ஜூலை 1 நாடு முழுவதும் வெளியான நீட் தேர்வு முடிவுகள் சர்ச்சையாகி உள்ள நிலையில், கருணை மதிபெண் பெற்றவர்களின் தேர்வு முடிவு ரத்து செய்யப்பட்டு மறு தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வை எழுதியவர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளது. 2024ஆம் ஆண்டுக்கான…

viduthalai

விடுதலை சந்தா

நீலாங்கரை ஆர்.டி. வீரபத்திரனின் (மாவட்ட காப்பாளர்) பேத்தியும், டி.வி. கதிரவனின் மகளுமான தென்றலுக்கும், மதுரை தேவாணந்திற்கும் மதுரையில் 19.5.2024இல் திருமணம் நடந்ததின் மகிழ்வாக, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் 3 ஆண்டு விடுதலை சந்தா மற்றும் விடுதலை வளர்ச்சி நிதி ரூ.2000…

viduthalai

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் தலைவர் பொத்தனூர் க.சண்முகம் 102 வயது ; வாழ்க!

‘பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்’ என்ற, தந்தை பெரியார் அவர்களால் 1952ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டு இயங்கி வந்த பொது அறக்கட்டளையின் நிரந்தரத் தலைவராக தந்தை பெரியார் – நிறுவனர் – ஆக இருந்து வந்தார். அவர்கள் மறைவுக்குப் பின்னர் பல…

viduthalai

தலைவலி தீர தலைப்பாகை மாற்றமா? முறைகேடுகளை களைய ‘நீட்’ தேர்வை இணைய வழியில் நடத்த திட்டமாம்

புதுடில்லி, ஜூலை 1- முறைகேடு புகார்கள் வெளியாகி இருப்பதை தொடர்ந்து அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வை இணைய வழி மூலம் நடத்த அரசு பரி சீலித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. முறைகேடு புகார்கள் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு கடந்த…

viduthalai

எப்படியும் பூமிக்குக் கொண்டுவருவோம் – விண்வெளியில் சிக்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ் நிலை குறித்து நாசா அறிக்கை வெளியீடு

நியூயார்க், ஜூலை 1 பன்னாட்டு விண்வெளி மய்யத்துக்கு விண் வெளி வீரர்களை அனுப்ப, கேப்சூல் வகை விண்கலம் தயாரிக்கும் பொறுப்பை போயிங்நிறுவனத்திடம் அமெரிக்க விண்வெளி நிறு வனம் நாசா வழங்கியது. இதன் வடிவமைப்பாளர்களில் ஒருவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ்.…

viduthalai

இன்னும் எத்தனை எத்தனை கைதுகளோ! ‘நீட்’ முறைகேடு விவகாரம் குஜராத் தனியார் பள்ளி உரிமையாளர் கைது

கோத்ரா, ஜூலை 1- குஜராத்தை சேர்ந்த தனியார் பள்ளி உரிமையாளரை சி.பி.அய். அதிகாரிகள் நேற்று (30.6.2024) கைது செய்தனர். இளநிலை மருத்துவப்படிப்புகளுக்கான நீட் தேர்வில் ஏராளமான முறைகேடுகள் நடந்தது நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக சி.பி.அய். தீவிர…

viduthalai

எதிர்ப்பை மீறி புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்! வழக்குரைஞர்கள் போராட்டம்..!

புதுடில்லி, ஜூலை 1- நாடு முழுவதும் இன்று (1.7.2024) முதல் புதிய குற்றவியல் சட்டங்கள் அமல்படுத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்திருந்த நிலையில் இன்று முதல் அந்த சட்டங்கள் அமல் படுத்தப்பட உள்ளது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி மூன்று புதிய…

viduthalai

வெம்பக்கோட்டையில் 3ஆம் கட்ட அகழ்வாய்வு 200-க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கண்டெடுப்பு

விருதுநகர், ஜூலை 1- வெம்பக்கோட்டையில் நடந்த 3ஆம் கட்ட அகழ்வாய்வில் 200-க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கண்டெடுக் கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டையில் 3ஆம் கட்ட அகழ் வாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த அகழாய்வில் 3…

viduthalai

சென்னையில் குடிநீரின் தரம் குறித்து வீடுகள் தோறும் கணக்கெடுப்பு

சென்னை, ஜூலை 1- சென் னைக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் உள்ள பகுதிகளில் குடிநீர் விநி யோகத்தின் அளவு மற்றும் தரத் தினை மேம்படுத்துவதற்காக, கணக்கெடுப்பு பணிகள் இன்று (1.7.2024) முதல் தொடக்கப்பட உள்ளதாக குடிநீர் வாரியம் தரப்பில் தெரிவித்துள்ளது. இதுகுறித்து…

viduthalai

55 ஆயிரம் குழந்தைகளுக்கு வைட்டமின்-யு திரவம்

நாகை மாவட்டத்தில் ஜூலை மாதத்தில் 55 ஆயிரம் குழந்தைகளுக்கு வைட்டமின் - யு திரவம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன இதுகுறித்து மாவட்டஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: உலக அளவில் 2019 ஆண்டில் 2, 50,000 முதல் 5,00,000 குழந்தைகளுக்கு…

viduthalai

‘பருவம் தவறிய மழையால் மலேரியா பரவலாம் தடுக்க இதையெல்லாம் செய்திடுக!’

பருவமழைக் காலங்களில் கொசு உற்பத்தி அதிகரித்து டெங்கு, மலேரியா போன்ற காய்ச் சல்கள் பரவுவது இயல்பு. பருவமழை பொழியும் மாதங்களாக செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களைக் குறிப்பிடுவோம். அந்தக் காலகட்டங்களில் சுகாதாரத் துறையும் விழித்துக்கொண்டு பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளிப்பது, கொசு உற்பத்தியைத்…

viduthalai