ஒப்பந்ததாரர் – வீடு வாங்குவோர் இடையே ஒரே சீரான ஒப்பந்தம் கொண்டுவர உச்சநீதிமன்றம் பரிந்துரை

புதுடில்லி, ஜூலை 9 உச்ச நீதிமன்றத்தில் வழக்குரைஞர் அஷ்வினி உபாத்யாய் 2020-இல் தாக்கல்செய்த பொதுநல வழக்கு நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று (8.7.2024) விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.…

Viduthalai

பிற இதழிலிருந்து…நீதிபதியின் அறிக்கையும் பா.ஜ.க.வின் தீர்மானமும்

ஜாதி ஒழிப்புக்கு அவசியமான ஆலோசனைகளை நீதிபதி சந்துருவின் அறிக்கை சொல்லி இருக்கிறது என்றால், ஜாதியைக் காக்கும் தீர்மானத்தை பா.ஜ.க.வின் செயற்குழு நிறைவேற்றி இருக்கிறது. தேசியம் என்ற பெயரால் மதவாத ஜாதியத்தை காப்பாற்றும் அமைப்பாகத்தான் பா.ஜ.க. செயல்பட்டு வருகிறது. அதை பட்டவர்த்தனமாகச் செய்து…

Viduthalai

தர்மம் என்பது

கடமை என்பதும், தர்மம் என்பதும் ஒரு மனிதன் மற்றொரு மனிதனிடமிருந்து தனக்காக எதை எதை எதிர்பார்க்கின்றானோ அதனைத் தான் மற்றொரு மனிதனுக்கு வலியச் செய்வது ‘குடிஅரசு’ 3.11.1929

Viduthalai

213 தூய்மைப் பணியாளர்கள் தொழில் முனைவோராக உருவெடுக்கும் திட்டம்!

சென்னை, ஜூலை 9- தொழில் முனைவோராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள 213 தூய்மைப் பணியாளர் களுக்கு சென்னை குடிநீர் வாரிய கழிவுநீர் குழாய்களை பராமரிக்க பயிற்சி வழங்கப்பட்டது. மனிதக் கழிவுகளை மனிதனே அகற்ற உச்ச நீதிமன்றம் தடை விதித் துள்ளது. இதனால் இத்தொழிலில்…

viduthalai

செய்தியும், சிந்தனையும்…!

முதலில்.... * 2025 நாடாளுமன்ற வாதம் தெருச் சந்தைபோல் இருக்கக் கூடாது. – மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா கருத்து >>  முதலில் உங்கள் ஆட்களுக்குத் தெரிவியுங்கள்!

Viduthalai

அதிமுக மேனாள் அமைச்சர்கள் மீதான குட்கா வழக்கு நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம்

சென்னை, ஜூலை 9- குட்கா முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் உள்ளிடோர் மீதான வழக்குகளை நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி சென்னை சிபிஅய் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் தடையை…

viduthalai

வாக்களிக்கமாட்டார்கள்!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தே.மு.தி.க.வினர் வாக்களிக்க மாட்டார்கள் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். வாய்ப்பு! தென்மேற்கு பருவ மழை காரணமாக தமிழ் நாட்டில் அடுத்த ஆறு நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு.

Viduthalai

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து ஆய்வு- தமிழ்நாடு அரசின் நடவடிக்கைக்கு ப.சிதம்பரம் வரவேற்பு!

சென்னை, ஜூலை 9- புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி சத்யநாராயணன் தலைமையில் தமிழ்நாடு அரசு ஒருநபர் ஆணையம் அமைத்துள்ளதை வரவேற்றுள்ள மேனாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியதாவது: புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய…

viduthalai

மாணவர்களுக்கு எச்சரிக்கை! ரயில் நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் வன்முறையில் ஈடுபட்டால் இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை

சென்னை, ஜூலை 9- ரயில்கள், ரயில் நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் கல்லூரி மாணவர்கள் தொடர் வன்முறையில் ஈடுபட்டால், 2 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று சென்னை ரயில்வே காவல் துறை கண்காணிப்பாளர் ரமேஷ் எச்சரித்துள்ளார். செங்கல்பட்டு, திருவள்ளூர்,…

viduthalai

ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை எடுக்கப்படும்! சென்னை புதிய காவல் ஆணையர் அருண் பேட்டி

சென்னை, ஜூலை 9- சென்னை காவல் ஆணையராக கூடுதல் டிஜிபி அருண் பொறுப்பேற்றுக் கொண்டார். ரவுடிகளை ஒழிக்க ரவுடிகளின் மொழியிலேயே நடவடிக்கை எடுக்கப் படும் என எச்சரிக்கை விடுத்தார். சட்டம் - ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதமும் நேற்று பொறுப்பேற்றார்.…

viduthalai