நெய்வேலி புத்தகக் கண்காட்சி- 2024 (5.7.2024 முதல் 14.7.2024 வரை)

என்.எல்.சி. இந்தியா நிறுவனம் நடத்தும் நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் "பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு" அரங்கு எண்: 68 ஒதுக்கப்பட்டுள்ளது. வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி-கல்லூரி மாணவர்களும், கழகத் தோழர்களும், பொது மக்களும் நமது அரங்கிற்கு வருகை தந்து பகுத்தறிவுச் சிந்தனை நூல்களை…

Viduthalai

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் தமிழ்நாட்டின் வளர்ச்சி உறுதி செய்யப்பட்டுள்ளது : அரசு தகவல்

சென்னை, ஜூலை 04 சட்டப்பேரவையில் எண் 110 விதியின்கீழ் வெளியிட்ட அறிவிப்புகள் மூலம் தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்கும், இளைஞர்களின் அரசு வேலைவாய்ப்புக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழிவகை செய்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: சட்டப்பேரவை விதிகளில்…

viduthalai

நன்கொடை

பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்தின் மேனாள் இயக்குநர் சா.திருமகள் அவர்களின் பிறந்த நாளில், பூவிருந்தவல்லி க.ச.பெரியார் மாணாக்கன், மு.செல்வி, செ.பெ.தொண்டறம் ஆகியோர் வழங்கும் நன்கொடைகள் (4.7.2024). ‘விடுதலை’ வைப்பு நிதி - 151ஆம் முறையாக           …

Viduthalai

திருவாரூர் கலந்துரையாடல் கூட்டம்

திருவாரூர், ஜூலை 4- திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி நகர, ஒன்றிய கலந்துரையாடல் கூட்டம் மற்றும் மறைந்த அம்மையார் ப.சுசீலா தேவி அவர்களின் படத்திறப்பு 2.7.2024 அன்று மதியம் 11 மணி அளவில் களப்பால் சம்பத்குமார் இல்லத்தில் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி…

Viduthalai

ஹத்ராஸ் உயிர் இழப்புக்கு காரணமான சாமியாரை காப்பாற்ற உ.பி. அரசு முயற்சி

முதல் தகவல் அறிக்கையில் சாமியார் பாபாவை சேர்க்காததால் பெரும் சர்ச்சை லக்னோ, ஜூலை 4 உத்த ரப்பிரதேச மாநிலம் ஹத்ராசில் சாமியார் சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலி யானோர் எண்ணிக்கை 121 ஆக அதிகரித்துள்ளது. இந்த விவகாரம்…

Viduthalai

‘நீட்’ தேர்வை எதிர்த்து தி.மு.க. மாணவர் அணி எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம்

சென்னை, ஜூலை 4- நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தி.மு.க. தலைவரும் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். நீட் விலக்கு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என வலியுறுத்தி சட்டசபையில் கடந்த 28ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்…

viduthalai

‘நீட்’ நுழைவுத் தேர்வு ஒரு வன்கொடுமை

பேராசிரியர் மு.நாகநாதன் இந்திய அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த 10 ஆண்டுகளுக்குள் தொடக்கக் கல்வியை அனைத்துக் குழந்தைகளுக்கும் வழங்குவோம் என்று இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உறுதி அளிக்கப்பட்டது. இந்த உறுதி மொழியை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பல வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில்…

Viduthalai

மாநிலங்களவையில் வர்ணாசிரமப் பார்வையா?

மாநிலங்களவையில் வர்ணாசிரமம் பற்றிய சர்ச்சை வெடித்துக் கிளம்பியுள்ளது 3.7.2024 நாளிட்ட ‘தினமணி’ (பக்கம் 9)யில் வெளிவந்த செய்தி வருமாறு: ‘‘வர்ணாசிரமம்' முறையை கொண்டுவர முயல்வதாக, அவைத் தலைவர் ஜகதீப் தன்கர் மீது எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்வைத்த குற்றச்சாட்டால் இருவருக்கும்…

Viduthalai

அறிவாளிகள் பண்பு

சாதாரணமாக பொருள் நஷ்டமோ, கால நஷ்டமோ, ஊக்க நஷ்டமோ இல்லாமல் நடைபெறும் காரியங்கள் கூட நம் நலத்துக்கு ஏற்றதாகவும், தீமை ஒழியத் தக்கதாகவும் இருக்க வேண்டுமென்று விரும்புவது அறிவுடைய மக்களின் தலையாய பண்பாகும். ‘குடிஅரசு’ 26.2.1944

Viduthalai

முதலமைச்சராக இருந்தாலும்…

கருஞ்சட்டை மும்பையில் 28.06.2024 அன்று தனது மகனின் திருமண அழைப்பிதழைக் கொடுக்க மகாராட்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே இல்லத்திற்கு தனது குடும்பத்தோடு சென்றார் அம்பானி. அப்போது குழுப் புகைப்படம் எடுப்பதற்காக முதலமைச்சருக்குப் பக்கத்தில் இல்லாததால், ‘‘பிரேமிலிருந்து வெளியே வருகிறீர்கள்; ஆகையால் கொஞ்சம்…

Viduthalai

மோடி ஆட்சியின் விசித்திர ஜனநாயகம்!

பிரதமர் மோடிபற்றியும், ஆர்.எஸ்.எஸ். நடவடிக்கைகள்பற்றியும் மாநிலங்களவையில் உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உரை, அவை குறிப்பில் இடம்பெறாதாம்!

Viduthalai

அப்பா – மகன்

எதிர்ப்புக் கணையால்... மகன்: எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் தனது பதவியை இழிவுபடுத்தி விட்டார் என்று ஒன்றிய அமைச்சர்கள் குற்றம் சாட்டி உள்ளனரே, அப்பா! அப்பா: எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் வீசிய எதிர்ப்புக் கணைகளைத் தாங்க முடியாத வேதனையால் புலம்புகிறார்கள், மகனே!

Viduthalai