நீட் எதிர்ப்பு பிரச்சார பயண வரவேற்பு காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடலில் தீர்மானம்
காஞ்சிபுரம். ஜூலை 7- காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 2.7.2024 மாலை 6.00 மணியளவில் மாநகரச் செயலாளர் வேலாயுதம் இல்லத்தில் நடைபெற்றது. கூட் டத்திற்கு மாவட்ட கழகத் தலைவர் அ.வெ. முரளி தலைமையேற்று உரையாற்றினார். மாநில பகுத்தறிவாளர் கழக…
அரசு பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வக வசதிகளுக்காக தரம் உயர்த்த மாவட்ட அளவில் கண்காணிப்பு குழு
செங்கல்பட்டு, ஜூலை 7- செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் தரத்தை உயர்த்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் கண்காணிப்பு குழு தொடங்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள அரசு பள்ளிகள் அரசு உதவி பெறும் பள்ளிகள் மத்திய அரசு பள்ளிகள் மற்றும் மெட்ரிக்…
பிஜேபி அரசு கொண்டுவந்துள்ள மூன்று குற்றவியல் சட்டங்களை எதிர்த்து சென்னையில் திமுக பட்டினிப் போராட்டம்
சென்னை, ஜூலை 7- ஒன்றிய பாஜக அரசால் அமல்படுத்தப்பட்டுள்ள மூன்று குற்றவியல் சட்டங்களை எதிர்த்து திமுக சட்டத்துறையின் சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் நேற்று (6.7.2024) பட்டினிப்போராட்டம் தொடங்கியது. திமுக சட்டத்துறை செயலாளர் மூத்த வழக்குரைஞர் என்.ஆர்.இளங்கோ…
குழந்தைகளுக்கு புத்தக வாசிப்பு முக்கியம் நெய்வேலியில் 23ஆவது புத்தக கண்காட்சி தொடங்கியது
கடலூர், ஜூலை 7- நெய்வேலியில் என்எல்சி இந்தியா நிறுவனம் நடத்தும் 23ஆவது புத்தகக் கண்காட்சியை கடலூர் மாவட்ட ஆட்சியர் அ.அருண் தம்புராஜ், என்எல்சி தலைவர் பிரசன்ன குமார் துவக்கி வைத்து புத்தகக் கண்காட்சி அரங்கை பார்வையிட்டனர். என்எல்சி இயக்குநர்கள் உடனிருந்தனர். புத்தகக்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 7.7.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * நாடாளுமன்றம் 22ஆம் தேதி கூடுகிறது. ஜூலை 23இல் ஒன்றிய பட்ஜெட்: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * பி.ஆர்.எஸ். கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்த கேசவ ராவ்,…
பெரியார் விடுக்கும் வினா! (1368)
சற்று வல்லமையுள்ள கடவுள் ஒருவர் இருந்தால், மனிதனுடைய தேவைக்கும், ஆசைக்கும் தகுந்தபடி நடந்து கொண்டிருப்பாரா - இல்லையா? அல்லது கடவுளுக்கு இட்டமில்லாத விசயங்களைப் பற்றி மனிதனுக்குத் தேவையில்லாமலாவது, ஆசை இலலாமலாவது அல்லது நினைப்புக்கே வராமலாவது செய்திருப்பாரா - இல்லையா? - தந்தை…
நீட் தேர்வு எதிர்ப்பு – இரு சக்கர வாகன பேரணியை வரவேற்று பிரச்சாரம் செய்வோம்
கும்மிடிப்பூண்டி கழக கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு கும்மிடிப்பூண்டி, ஜூலை 7- கும்மிடிப்பூண்டி மாவட்டம் பெரியபாளை யத்தில் நடைபெற்ற கலந் துரையாடல் கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் புழல் ஆனந்தன் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் கருத்துரை வழங்கிய தலைமை கழக அமைப்பாளர் பொன்னேரி வி.பன்னீர்…
வடகுத்து பெரியார் படிப்பகத்தில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா
வடகுத்து, ஜூலை7- வடகுத்து பெரியார் படிப்பகத்தில் மாதாந்திர கூட்டம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா 101ஆவது பிறந்தநாள் விழா நிகழ்ச்சி 92ஆவது நிகழ்வு 29.6.2024 அன்று மாலை 7 மணி முதல் 9 மணி வரை நடைபெற்றது. கிளைத்…
‘நீட்’ தேர்வை ரத்து செய்திட பிரச்சாரப் பயணத்தில் பெருமளவில் இளைஞர்கள் பங்கேற்போம்
கடலூர் மாவட்ட கலந்துரையாடலில் தீர்மானம் கடலூர், ஜூலை7- கடலூர் மாவட்ட திரா விடர் கழகம் சார்பில் நீட் தேர்வை ரத்து செய்திட பிரச்சாரப் பயணம் தொடர்பாக கலந்துரையாடல் கூட்டம் 29.6.2024 அன்று மாலை 6 மணிக்கு வடக்குத்து பெரியார் படிப்பகத்தில் கழக…
கன்னியாகுமரியில் நீட் எதிர்ப்பு இருசக்கர வாகன பேரணி திராவிடர்கழகம் சார்பில் முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரம்
நீட் தேர்வை ரத்துசெய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி கன்னியாகுமரியில் இருசக்கர வாகன பேரணி தொடக்க விழா 11.7.2024 அன்று நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாட்டுப் பணிகள், தோழர்களை பேரணியில் பங்கேற்க வைத்தல் மற்றும் விடுதலை நாளிதழுக்கான சந்தா சேர்ப்பு பணிகளை திராவிடர்…
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் மறைவு திராவிடர் கழகத்தின் சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை
சென்னை, ஜூலை7- சென்னையில் நேற்று முன்தினம் (5.7.2024) மறைவுற்ற தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு கழக சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப் பட்டது. 7.7.2024, பகல் 11.30 மணிக்கு சென்னை செம்பியம் பந்தர் தோட்டம்…
