ஊழல் பின்னணி கொண்டவரான பிரதீப்குமார் ஜோஷி ‘நீட்’ ஊழலை விசாரிக்கிற பொறுப்பையும் ஏற்றிருப்பது மிகவும் விசித்திரமானது செல்வப்பெருந்தகை

சென்னை, ஜூலை 7- தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை 5.7.2024 அன்று வெளியிட்டுள்ள அறிக்கை: ‘நீட்’ தேர்வு முறைகேடு காரணமாக பல அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்துள்ளன. கோடிக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை முடிவு செய்யக் கூடிய தேசிய தேர்வு முகமை என்பது ஒன்றிய…

viduthalai

உத்தரப்பிரதேசத்தில் 134 பேர் பரிதாப உயிரிழப்பு பலியான குடும்பங்களுக்கு ராகுல் காந்தி நேரில் ஆறுதல் தவறான நிர்வாகத்தால் ஏற்பட்ட கொடுமை இது! ராகுல் காந்தி குற்றச்சாட்டு

அலிகார், ஜூலை 7- உத்தரப் பிரதேசத்தில் நெரிசலுக்கு 134 பேர் உயிரிழந்த நிகழ்வில் பலியானோர் குடும்பங்களுக்கு ராகுல்காந்தி நேரில் ஆறுதல் கூறினார். நிர்வாகம் தவறு செய்தி ருப்பதாக அவர் குற்றம் சாட்டினார். 6 பேர் கைது உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டம்…

viduthalai

விவசாயிகள், மண்பாண்டத் தொழிலாளர்கள் வண்டல் மண் எடுப்பதற்கு இ-சேவை மய்யம் மூலம் விண்ணப்பிக்கலாம்

சேலம், ஜூலை 7- சேலம் மாவட்டத் தில் 108 நீர்நிலைகள் வண்டல் மண், களிமண் எடுக்க தகுதி வாய்ந்தவையாக கண்டறியப்பட்டு மாவட்ட அரசிதழில் பிரசுரம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது: ஏரி, நீர்த்தேக்கங்கள் மற்றும் கால்வாய் போன்ற நீர்நிலைகளில்…

viduthalai

ஒன்றிய பிஜேபி அரசுக்கு எதிராக மகிளா காங்கிரஸ் தொடர்ந்து போராடும் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம்

சென்னை, ஜூலை 7- தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் மாநிலச் செயற்குழு கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று (6.7.2024) நடைபெற்றது.  கூட்டத்துக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சையத் அசினா தலைமை வகித்தார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சிறப்பு விருந்தி னராக…

viduthalai

2005இல் மோடி அரசுடன் ஒப்பந்தம் அதானிக்கு வழங்கப்பட்ட 266 ஏக்கர் நிலத்தை போராடி மீட்ட குஜராத் விவசாயிகள்

அகமதாபாத் ஜூலை 7- அதானி நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட 266 ஏக்கர் மேய்ச்சல் புறம்போக்கு நிலத்தை திரும்ப எடுத்து கொள் வதற்கு சம்மதம் தெரிவித்து குஜராத் அரசு உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. குஜராத் மாநிலம் கட்ச் மாவட் டத்தில், முந்த்ரா…

viduthalai

முற்றுகிறது அதிமுக பிஜேபி சண்டை! எடப்பாடியை துரோகி என்பதா? அண்ணாமலையை எதிர்த்து சிறை நிரப்பும் போராட்டம் ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை!

சென்னை ஜூலை 07- எடப்பாடியை துரோகி என பேசியதை திரும்பப் பெறாவிட்டால் அண்ணா மலையை எதிர்த்து சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவோம்’ என மேனாள் அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார். மதுரையில் (6.7.2024) மாஜி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு அரசியலில்…

viduthalai

கள்ளக்குறிச்சி விஷச் சாராய சாவு கேரளாவில் பதுங்கி இருந்த கள்ளச் சாராய வியாபாரி கைது

சென்னை, ஜூலை 7- 65 பேரை பலிகொண்ட கள்ளக்குறிச்சி விஷச்சாராய சாவுக்கு காரணமான வியாபாரி கேரளாவில் பதுங்கி இருந்த நிலையில், அவரை சிபிசிஅய்டி காவல்துறையினர் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கடந்த மாதம் 18-ந் தேதி மெத் தனால் கலந்த கள்ளச்சாராயம்…

viduthalai

கன மழையால் 24.50 லட்சம் பேருக்கு பாதிப்பு தத்தளிக்கும் அசாம் மாநிலம் வேடிக்கை பார்க்கும் மோடி அரசு

கவுகாத்தி, ஜூலை 7- வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான பாஜக ஆளும் அசாமில் கடந்த 5 வார காலமாக விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. பிரம்மபுத்திரா உள்ளிட்ட முக்கிய நதிகளில் வெள்ள நீர் அபாய அளவைத் தாண்டி பாய்ந்து வரும் நிலையில், மொத்தமுள்ள…

viduthalai

அரசியல் சாசனத்திற்குப் புறம்பான புதிய குற்றவியல் சட்டங்களைத் திரும்பப் பெறுக! தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம் விடுத்துள்ள அறிக்கை

சென்னை, ஜூலை 7- இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச்சட்டம், இந்திய சாட்சியச் சட்டம் ஆகிய மூன்று குற்றவியல் சட்டங்கள் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்டு சுதந்திரத்திற்குப் பிறகும் தொடர்ந்து கடந்த 150 ஆண்டுகளுக்கு மேலாக நடைமுறையிலிருந்து வந்தாலும் அவற்றில் பலமுறை…

viduthalai

பிஜேபி செய்தித் தொடர்பாளர் ஆணவம்! தொடர்ந்து விமர்சித்து வந்தால் 2026 தேர்தலில் அதிமுகவால் போட்டியிட முடியாதாம்!

சென்னை, ஜூலை 7- பாஜ குறித்து அதிமுக தலைவர்கள் தொடர்ந்து விமர்சித்து வந்தால், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக போட்டியிட முடியாத சூழ் நிலை ஏற்படும் என பாஜ செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். தமிழ்நாடு பாஜ மாநில செய்தி தொடர்பாளர்…

viduthalai

இதுதான் கடவுள் பக்தி பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ரங்கை கொலை செய்த கொலையாளிகள் பூஜை நடத்தினார்களாம்

சென்னை, ஜூலை 7 - தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததும் ரத்தம் பதிந்த கத்தியை, ஆற்காடு சுரேஷின் படத்திற்கு முன்பு வைத்து பூஜை செய்த பிறகே காவல்துறையிடம் சரணடைந்தனராம். இக்கொலைக்கு திட்டமிட்ட ஆற்காடு சுரேஷின் சகோதரர்…

viduthalai

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையில் பாஜக மண்டல தலைவர் உட்பட பதினொரு பேர் கைது

சென்னை, ஜூலை 7- பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொல்லப் பட்ட விவகாரத்தில் பாஜ மண்டல தலைவர் உள்பட 11 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழி தீர்த்ததாக அவர்கள் பரபரப்பு…

viduthalai