பிற இதழிலிருந்து…சாதிவாரிக் கணக்கெடுப்பு ஏன் அவசியமாகிறது?
வைகைச்செல்வன் தமிழ்நாடு மேனாள் அமைச்சர் தொடர்புக்கு [email protected] (இக்கட்டுரையில் தெரிவித்துள்ள கருத்துகள் முழுவதும் கட்டுரை ஆசிரியரின் சொந்தக் கருத்து. அக்கருத்து நமது கருத்துக்கு முழு உடன்பாடானவை என்று கருதவேண்டிய அவசியமில்லை.) சாதிவாரிக் கணக்கெடுப்பு தொடர்பாகத் தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த…
வழக்குரைஞர்கள் ரயில் மறியல் போராட்டம்!
ஒன்றிய அரசின் மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் வழக்குரைஞர்கள் இன்று (10.7.2024) ஊர்வலமாகச் சென்று ரயில் மறியல் போராட்டம் நடத்தினர்.
அமித்ஷா சொன்னது யாருக்குப் பொருந்துகிறது?
2024 ஆம் ஆண்டு மக்களவைப் பொதுத்தேர்தலின் போது அமித்ஷா மும்பை பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும் போது, ‘‘ராகுல் காந்தி தேர்தல் முடிந்த பிறகு நேராக இத்தாலி சென்றுவிடுவார், அங்கிருந்து ஸ்பெயின் செல்வார், பிறகு ரஷ்யா, ஆஸ்திரியா என்று டூர் அடிப்பார், தனது…
ஹாத்ரஸ் கூட்ட நெரிசலில் மக்கள் பலி– பின்னணியில் சதி வழக்கில் போலே பாபாவின் பெயர் இடம் பெறவில்லை!
சாமியார் ஆட்சியின் யோக்கியதை இதுதான்! புதுடில்லி, ஜூலை 10 உத்தரப் பிரதேசத்தில் 121 பேரின் உயிரை பறித்த ஹாத்ரஸ் நெரிசல் நிகழ்வின் பின்னணியில் மிகப் பெரிய சதிக்கான வாய்ப்பு இருப்பதாக சிறப்புப் புலனாய்வு குழு தெரிவித்துள்ளது. உ.பி.யின் ஹாத்ரஸ் மாவட்டத்தில் உள்ள…
குரூப் 2-வில் 507 இடங்கள், குரூப் 2ஏ-வில் 1,820 பணிக்குத் தேர்வுகள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அறிவிப்பு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி குரூப் 2-வில் 507 பணியிடங்களும் மற்றும் குரூப் 2ஏ-வின் மூலம் 1,820 பணியிடங்களும் என மொத்தம் 2,327 காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவித்தது. இதற்கு 20.06.2024 முதல் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.…
‘‘ஜெய்(பூரி) ஜெகன்நாத்’’ ஒய் (why) கடவுள் சிலை விழுந்து விபத்து?
ஊசிமிளகாய் காவிக் கட்சியினர் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., பிரதமர் மோடி முன்பெல்லாம் ‘ஜெய் சிறீராம்‘ என்றுதான் எதிர் முழக்கம் செய்வர்! ஹிந்துத்துவ வெறிபிடித்த காவிக் காலிகள் பலர் கார்களை நிறுத்தி, டில்லியிலும், உ.பி.யிலும் மற்ற சில ஊர்களிலும், வடபுலத்தில் கட்டாயமாக பயணிகளை மிரட்டி…
நீட் எதிர்ப்பு பிரச்சார பயணத்திற்கு சிறப்பான வரவேற்பு! மயிலாடுதுறை மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்
மயிலாடுதுறை, ஜூலை10- மயிலாடுதுறை மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 06-07-2024 அன்று மாலை 6 மணியளவில் மாவட்ட அலு வலகத்தில் மாவட்டத் தலைவர் கடவாசல் குணசேகரன் தலைமை யில் நடைபெற்றது. கழக காப்பாளர் சா.முருகையன், மாவட்ட அமைப்பாளர் ஞான.வள்ளுவன் ஆகியோர்…
கே.பாலகிருஷ்ணன் சகோதரர் ராதாகிருஷ்ணன் மறைவு
தமிழர் தலைவர் தொலைபேசியில் ஆறுதல் சிதம்பரம், ஜூலை 10- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்களின் சகோதரர் கே.ராதாகிருஷ்ணன் (வயது 70) அண்ணாமலை நகர் சிதம்பரத்தில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். சிதம்பரம் மாவட்ட திராவிடர் கழக தலைவர்…
நூல் வெளியீட்டு விழா
நாள்: 14.7.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி இடம்: ஹேஷ் ஆறு உணவக் கூடம் (#6 Hotel) மேட்டுப் பாளையம் சாலை, கங்கா மருத்துவமனை அருகில், கோவை ஆங்கில நூலின் மொழியாக்க நூல்கள்: 1. பெனிட்டோ முசோலினி - வாழ்க்கை வரலாறு…
திருத்தப்பட்ட அட்டவணை தமிழ்நாடு தழுவிய அளவில் மாபெரும் இருசக்கர வாகன பரப்புரைப் பயணம்
நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் சார்பில் முதல் குழு கன்னியாகுமரி முதல் சேலம் வரை 11.07.2024 கன்னியாகுமரி (தொடக்கம்) வியாழன் சுசீந்திரம் நாகர்கோவில் ஆரல்வாய்மொழி (மதிய உணவு) வள்ளியூர்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
10.7.2024 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: *கிரிமினல் சட்டங்கள் ஒத்திசைவுப் பட்டியலில் உள்ள தால், மாநிலங்கள் சட்டத்தில் திருத்தம் செய்யலாம், ப.சிதம்பரம். * நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக, தேர்வு எழுதிய மாணவர் உள்பட மேலும் 2 பேரை சி.பி.அய். கைது செய்துள்ளது.…
பெரியார் விடுக்கும் வினா! (1371)
சமதர்மம் என்பது பகுத்தறிவிலிருந்தே தோன்றுவதாகும். சமதர்மத்துக்கு எதிர்ப்பு என்பது யாரிடமிருந்து தோன்றினாலும் அது சுயநலத்திலிருந்து தோன்றுவதன்றி வேறென்ன? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
