கழகக் களத்தில்…!
11.7.2024 வியாழக்கிழமை நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு தழுவிய இருசக்கர ஊர்தி பரப்புரை பயண கூட்டம் சென்னை: காலை 10.30 மணி * இடம்: தானா தெரு, புரசைவாக்கம் * வரவேற்புரை: அயன்புரம் துரைராஜ் (பகுதி…
சென்னை மற்றும் தமிழ்நாடு உட்பட காவல் துறையின் கண்காணிப்பு வளையத்துக்குள் ரவுடிகள் காவல்துறையின் தீவிர நடவடிக்கை!
சென்னை, ஜூலை 10- பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 11 பேர் கைது செய்யப் பட்டாலும், உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை, எனவே சிபிஅய் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்…
ஆம்ஸ்ட்ராங் மறைவு கழகம் சார்பில் மரியாதை – ஆறுதல்
மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் வழக்குரைஞர் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், அன்னாரின் படத்திற்கு வீரவணக்கம் செலுத்தினார். ஆம்ஸ்ட்ராங்கின் வாழ்விணையர் பொற்கொடிக்கு ஆறுதல் கூறினார். உடன் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ்,…
இயக்கம் என்பது எங்கும் எப்போதும் இயங்குவதே! குற்றாலத்தில் கொட்டிய ‘கொள்கை அருவிக் குளியலில்’ நனைந்தோம்! மறக்க முடியாத வகை நினைந்தோம்!!
வழமைபோல் இந்த ஆண்டும் குற்றாலத்தில் மாணவர்கள் - இளைஞர்களுக்கான பெரியாரியல் பயிற்சிப் பட்டறை வகுப்புகளும், ஏற்பாடுகளும் மிகச் சிறப்பாக ஜூலை 4 முதல் தொடங்கி நான்கு நாட்கள் (4, 5, 6, 7 ஆகிய தேதிகளில்) குற்றாலம் பேரூராட்சி திருமண மண்டபத்தில்…
7 மாநிலங்களில் 13 தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல்
புதுடில்லி, ஜூலை 10- பாஜக தலைமையிலான என்டிஏ கூட்ட ணிக்கும், எதிர்க்கட்சிகளின் இண் டியா கூட்டணிக்கும் இடையே மீண்டுமொரு பலப்பரீட்சை இன்று நடைபெறுகிறது. தமிழ்நாடு உள் ளிட்ட 7 மாநிலங்களில் உள்ள 13 சட்டப் பேரவை தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது.…
கழகத் தலைவருக்கு கடிதம்
சிந்திக்க வைக்கும் கருத்துகள் எங்களின் அன்புக்கும், மரியாதைக்கும் உரிய தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களுக்கு வணக்கம். கடந்த நான்கு நாட்கள் நடைபெற்ற குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில், முதல் இரண்டு நாட்கள் தாங்கள் பங்கேற்று சிறப்பித்ததில் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி.…
சுகாதாரத் துறையில் தமிழ்நாடு சிறப்பான சாதனைகள் செய்துள்ளது அமெரிக்காவில் மா.சுப்பிரமணியன் பெருமிதம்!
நியூயார்க், ஜூலை 10- தமிழ் நாடு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள் ளார். அவருடன் சுகாதாரத் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, தமிழ் நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கே.நாராயணசாமி ஆகியோரும்…
வடமாநிலங்களில் நீட் தேர்வில் ஆள் மாறாட்டங்கள்
மதுரை உயர்நீதிமன்ற கிளையில் சி.பி.சி.அய்.டி. அறிக்கை தாக்கல் மதுரை, ஜூலை 10- 'நீட்' தேர்வில் ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி? என்பது பற்றி மதுரை உயர்நீதிமன்றத்தில் சி.பி.சி.அய்.டி. காவல்துறையினர் அறிக்கை தாக்கல் செய்தனர். வடமாநிலங்களில் நடந்த முறை கேடு குறித்து அதிர்ச்சித் தகவல்கள்…
10.7.1937 மாயாவரம் சி.நடராஜன் நினைவு நாள்
தந்தை பெரியார் காங்சிர சில் இருந்த காலம் முதல் சுயமரியாதை இயக்கம் கண்ட காலம் அளவும் அவரோடு துணை நின்று பொதுப்பணியில், சுயமரியாதை இயக்கப் பணிகளில் தீவிரமாகத் தொண்டாற்றியவர் மாயவரம் சி.நடராசன். தந்தை பெரியாரின் மெய்க் காவலர் என்று போற்றப்பட்டவர்! இவர்…
ஆன்மிக நெரிசலில் மக்கள் சாவு
கடந்த 20 ஆண்டுகளில் பல ஆன்மிக நிகழ்வு களில் நடந்த கூட்ட நெரிசல்களில் சிக்கி 2 ஆயி ரத்துக்கும் மேற்பட்டவர்கள் அகால மரணம் அடைந்திருக்கிறார்கள். இவ்வளவு நடந்தும், இந்த சம்பவங்களில் இருந்து நிர்வாகங்களும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும், ஆன்மிக பக்தர்களும் எந்த பாடத்தையும்…
தமிழ்நாட்டில் 18 அய்பிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
சென்னை, ஜூலை 10- தமிழ் நாட்டில் 18 அய்பிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலர் பி.அமுதா பிறப்பித்துள்ள உத்தரவு: தாம்பரம் காவல் ஆணையர் ஏ.அமல் ராஜ் அமலாக்கப் பணியகம் சிஅய்டி,…
பிற இதழ்களிலிருந்து…நீட் தேர்வு முகமையும் தேவையில்லை நீட் தேர்வும் தேவையில்லை
‘நீட்’ தேர்வை விலக்கக்கோரி தமிழ்நாடு சட்ட மன்றம் இருமுறை நிறைவேற்றி அனுப்பிய சட்டத்துக்கு ஒப்புதல் வழங்காமல் தமிழ்நாட்டுக்கு துரோகம் இழைக்கிறது பாஜக ஒன்றிய அரசு. இதனால் பணம் உள்ளவர்கள், பல ஆண்டுகள் பயிற்சி மய்யத்தில் படித்து தேர்ச்சி பெறுபவர் கள் மட்டுமே…
