கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
11.7.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * விவாகரத்தான முஸ்லிம் பெண்கள் வாழ்வியற் கொடை பெற உரிமை உண்டு என அதிரடியாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. * மராத்தா இட ஒதுக்கீடு பிரச்சினை; மகாராட்டிரா சட்டமன்றத்தில் ரகளை. மராத்தா – ஓபிசி பிரிவினரி டையே…
பெரியார் விடுக்கும் வினா! (1372)
கல்வியின் முக்கியப் பாகமாகிய அறிவு பெறும் விசயத்தில் நாம் நம் மதத்தின் பேராலும், சாத்திரத்தின் பேராலும் கல்வி பெறத் தகுதி அற்றவர்களாக ஆக்கப்பட்டிருக்கிறோம். அப்படி ஆக்கப்பட்டு இருப்பது நாம் அறிவு பெறக்கூடாது என்பதற்கன்றி வேறென்ன? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி'…
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரும் இருசக்கர ஊர்திப் பரப்புரை பயணத்தில் திருப்பத்தூர் மாவட்ட கழகம் சார்பில் பங்குபெறும் தோழர்களுக்கு வாழ்த்து
திருப்பத்தூர், ஜூலை 11- திராவிடர் கழக மாணவர் கழகம் மற்றும் இளைஞ ரணி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி ஒன்றிய அரசை வலியுறுத்தி 11.07.2024 தொடங்கி 15.07.2024 வரை அய்ந்து நாட்கள் தமிழ் நாடு தழுவிய இரு சக்கர…
இருசக்கர வாகனப் பரப்புரை பயண தோழர்களை வரவேற்று வழி அனுப்ப செங்கல்பட்டு மாவட்ட கலந்துரையாடலில் முடிவு
செங்கல்பட்டு, ஜூலை 11- செங்கல்பட்டு மாவட்ட திராவிடர் கழகத்தின் கலந்துரையாடல் கூட்டம் 24.6.2024 அன்று காலை 11 மணிக்கு செங்கல்பட்டு புத்தர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு செங்கல்பட்டு மாவட்ட தலைவர் செங்கை சுந்தரம் தலைமை வகித்து நோக்க உரையாற்றினார். மாவட்ட…
இருசக்கர வாகன பரப்புரை பயணத்தை வரவேற்று தெருமுனை பரப்புரை கூட்டம்
நாள்: 12.07.2024 வெள்ளிக்கிழமை காலை 12:00 மணி இடம்: பேரூராட்சி அலுவலகம் எதிரில் முத்துப்பேட்டை மதியம் 01:00 மணி, இடம்: பெரும் தலைவர் கு.காமராஜர் சிலை அருகில் திருத்துறைப்பூண்டி. வரவேற்புரை: சு.சித்தார்த்தன், நகரத் தலைவர் தலைமை: வீ.மோகன், மாவட்ட தலைவர் முன்னிலை…
இருசக்கர வாகனப் பரப்புரை பயணம்
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி ஒன்றிய அரசை வலியுறுத்தி நாடு தழுவிய இருசக்கர வாகனப் பரப்புரை பயணம் மேற்கொள்ளும் திராவிடர் கழக மற்றும் மாணவர் கழக இளைஞரணி தோழர்களை கிருட்டினகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியத்தில் இருந்து ஒன்றிய தலைவர் கி…
பேராவூரணி சேது பாவாசத்திரம் ஒன்றிய நகர கழக கலந்துரையாடல் கூட்டம்
பேராவூரணி, ஜூலை11- பட்டுக்கோட்டை கழக மாவட்டம் பேராவூரணி சேதுபாவாசத்திரம் ஒன்றிய நகர கழக கலந்துரையாடல் கூட்டம் 24.6.2024 அன்று மாலை 5 மணி அளவில் பேராவூரணி பேரூராட்சி திருமண மண்டபத்தில் கழக மாநில கிராமப்புற பிரச் சார குழு அமைப்பாளர் தலைமை…
ஜூலை 11 : உலக மக்கள் தொகை நாள்!
ஆண்டுதோறும் ஜூலை 11 அன்று உலக மக்கள் தொகை நாள் (World Population Day) கொண்டாடப்பட்டு வருகிறது. 1987ஆம் ஆண்டு ஜூலை 11 அன்று உலக மக்கள் தொகை அய்ந்து பில்லியனைத் தாண்டியது. அதனை யடுத்து, இந்நாள் உலகம் முழுவதும் அனைவராலும்…
கேரளாவிற்குச் சொந்தமாக விமானப் போக்குவரத்து ஒன்றிய அரசு ஒப்புதல்
கொச்சி, ஜூலை 11 ‘ஏர் கேரளா’ விமான நிறுவனம் ஒன்றிய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் இருந்து தடையில்லாச் சான்றிதழ் பெற்றுள்ளது. 2025-ஆம் ஆண்டில் உள்நாட்டு சேவைகளை ‘ஏர் கேரளா’ தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கேரளாவுக்கு சொந்தமான முதல் விமான…
ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில்தான் சிபிஅய் இயங்குகிறது உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
புதுடில்லி, ஜூலை 11- மேற்கு வங்காள மாநிலத்தில் விசாரணை நடத்துவதற்கும், சோதனை நடத்துவதற்கும் சி.பி.அய். க்கு அளிக்கப்பட்டிருந்த பொது அனுமதியை கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் தேதி மேற்கு வங்காள மாநில அரசு திரும்பப்பெற்றது. ஆனால் அதன்பிறகும் சந்தேஷ்காலி வன்முறை…
பிற இதழிலிருந்து…எத்தனை நாக்குகள்?
நீட் தேர்வில் நடந்த முறைகேடுகளில் யார் சொல்வதை நம்புவது என்ற குழப்பம் பொதுமக்களுக்கு வந்திருக்கிறது. பிரதமர் சொல்வதையா? ஒன்றிய கல்வி அமைச்சக இயக்குநர் சொல்வதையா? யார் சொல்வதை நம்புவது? நீட் தேர்வில் முறைகேடு நடந்திருக்கிறது என்பதை உச்சநீதிமன்றமே ஒப்புக் கொண்டு விட்டது.…
உத்தராகண்ட் மழை வெள்ளத்திற்கு கடவுள் கோபம் காரணமா?
உத்தராகண்டில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் கடுமையாக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. ‘‘இந்த பாதிப்பிற்குக் காரணம் நாங்கள் அல்ல – கடவுள் கோபம் கொண்டு அதிக மழை தந்துவிட்டார். மேலும் எங்களுக்கு அதை எதிர்கொள்ளும் சக்தியையும் கொடுக்கவில்லை’’ என்று உத்தராகண்ட் நகர்ப்புற வளர்ச்சித்துறை…
