கருநாடகா அணைகளிலிருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் அளிக்க முடியாது என்பதா? கருநாடக அரசுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம்

சென்னை, ஜூலை 15- கருநாடகா அணைகளிலிருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் அளிக்க முடியாது என கருநாடக அரசு தெரிவித்திருப்பதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்களின் கூட்டத்தை கூட்டி காவிரி…

Viduthalai

பேராசிரியர் மு.வி. சோமசுந்தரம் 93ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, நூல் வெளியீட்டு விழா (கோவை, 14.7.2024)

பேராசிரியர் மு.வி. சோமசுந்தரம் 93ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, மு.வி. சோமசுந்தரம் – சோ.வச்சலா இணையரின் 67ஆம் ஆண்டு இல்வாழ்க்கைத் துவக்க விழா மகிழ்வாக – ‘பெனிட்டோ முசோலினி – வாழ்க்கை வரலாறு,’ ‘இரு அறிவுச் செம்மல்களின் அரிய கருத்துச்…

Viduthalai

சென்னையில் சூரிய ஒளியில் இயங்கும் போக்குவரத்து சிக்னல்கள் அமைச்சர் பி.கே. சேகர்பாபு தகவல்

சென்னை, ஜூலை 15- சென்னையில் சூரிய ஒளியில் இயங்கும் போக்குவரத்து சிக்னல்கள் அமைப்பது குறித்து அமைச்சர் பி.கே.சேகர் பாபு ஆலோசனை நடத் தினார். 10 நூலகங்கள் சென்னை பெரு நகர் வளர்ச்சி குழுமம் சார்பில் 2024-2025ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகளை செயல்…

Viduthalai

கழகத்தின் சார்பில் காமராசர் படத்திற்கு மலர் தூவி மரியாதை

கல்வி வள்ளல் காமராசரின் 122ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (15.7.2024) சென்னை அண்ணாசாலை பெரியார் பாலம் அருகிலுள்ள சிலைக்கு திராவிடர் கழகப் பொருளாளர் வீ. குமசேரன், மாலை அணிவித்தார். உடன்: கோ. கருணாநிதி, பொறியாளர் ச. இன்பக்கனி, வழக்குரைஞர் ஆ.…

Viduthalai

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அளிக்க புதிய தொழில் முதலீடுகள் அதிகரிப்பு

சென்னை, ஜூலை 15- ஜப்பானின் சிபவுரா மெசின் நிறுவனத்தின் துணை நிறுவனமாகிய சிபவுரா மெசின் இந்தியா நிறுவனம், உயர் துல்லிய இன்ஜெக்ஷன் மோல்டிங் இயந்திரங்கள் தயாரிப்பில் பன்னாட்டு அளவில் முன்னணியில் உள்ளது. சென்னையை அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள இந்நிறுவன ஆலையில் 2-ஆவது…

Viduthalai

அலைபேசியில் வாகனத்திற்கான பதிவு சான்றிதழ் புதுப்பிப்பது எளிது

சென்னை, ஜூலை 15- மோட்டார் வாகனச் சட்டம் 1988 படி சாலைகளில் இயங்கும் வாகனங்களுக்கு கட்டாயம் பதிவு சான்றிதழ்(RC) இருக்க வேண்டும்.இந்த சான்றிதழ் பெற்ற ஒருவர் முதல்முறையாக 15 ஆண்டுகளுக்கு பின்னர் புதுப்பிப்பது அவசியமாகும்.அதன் பின்னர் அய்ந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஆர்.சி.புக் புதுப்பிக்கப்பட…

Viduthalai

அரசு மருத்துவக் கல்லூரிகளில் திறமையான கிராமப்புற மாணவர்களுக்கும் வாய்ப்பு தேவை நீட் தேர்வு குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி கடிதம்

சென்னை, ஜூலை 15- நீட் தேர்வு நமது உயர்கல்வி அமைப்பில் உள்ள அப்பட்டமான குறைபாடுகளை அம் பலப்படுத்தியுள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். மக்களவை எதிர்க் கட்சித் தலைவர் ராகுல்காந்தி, நீட் தேர்வு தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர்…

Viduthalai

கல்விவள்ளல் காமராசர் 122ஆவது பிறந்த நாள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

சேலம், ஜூலை 15- கல்வி வள்ளல் காமராசர் அவர்களின் 122ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (15.7.2024) பகல் 12 மணியளவில் சேலம் இரண்டாம் அக்ரகாரம் பழைய ஆனந்த் ஓட்டல் அருகில் உள்ள காமராசர் சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்…

Viduthalai

குற்றாலம் பயிற்சி முகாம் – மூன்றாம் மற்றும் நான்காம் நாள் 1949 இல் தி.மு.க. பிரிந்தபோது 16 வயதில் ‘பெரியார் தான் என் தலைவர்’ என்றாரே!

அதுதான் கழகத் தலைவரின் தனித்தன்மையிலும் தனித்துவமானது! குற்றாலம் பயிற்சிப் பட்டறையில் மாணவர்களுக்கு துணைத் தலைவர் எடுத்த சிறப்புப் பாடம்! குற்றாலம், ஜூலை 15- மூன்றாம் நாளில் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பு எனும் தலைப்பிலும், பொதுச் செயலாளர்…

Viduthalai

கருநாடகா எல்லையோர மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் : அம்மாவட்டங்களில் கண்காணிப்பு தேவை

சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல் சென்னை, ஜூலை 15- கருநாடகாவில் டெங்கு பரவல் எதிரொலியாக தமிழ்நாடு எல்லையோர மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பொது சுகாதாரத்துறை…

Viduthalai

தமிழ்நாட்டிற்கு காவிரியில் 8,000 கன அடி நீர் திறப்பு கருநாடக மாநில முதலமைச்சர் அறிவிப்பு

பெங்களூரு, ஜூலை 15- காவிரி ஆற்றில் தமிழ்நாட்டிற்கு விநாடிக்கு 8,000 கனஅடி நீரை திறக்க கருநாடக அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. டில்லியில் கடந்த 11ஆம் தேதி நடந்த காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில், ஜூலை 31ஆம் தேதிக் குள்…

Viduthalai

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் ஆகஸ்டு மூன்று முதல் மேலாண்மை குழுக்கள் மறு கட்டமைப்பு

சென்னை, ஜூலை 15- ஏற்கெனவே நியமிக்கப்பட்ட பள்ளி மேலாண்மை குழுக்களின் பதவிக் காலம், நடப்பு ஜூலை மாதத்துடன் நிறைவடைய உள்ளது. இதையடுத்து, 2024-2026ஆம் ஆண்டுகளுக்கான புதிய உறுப்பினர்களைக் கொண்டு எஸ்.எம்.சி. குழு மறுகட்டமைப்பு செய்யப்பட உள்ளது. இந்தக் குழுவுக்கு பெற்றோர் ஒருவர்…

Viduthalai