தமிழ்நாட்டிற்கு காவிரி நீரைத் தர மறுத்துள்ள கருநாடக அரசிற்கு தமிழ்நாடு அனைத்து சட்டமன்ற கட்சிகள் கூட்டத்தில் கண்டனம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம் சென்னை, ஜூலை 16- காவிரி நதிநீர்ப் பிரச்சினை தொடர்பான சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இன்று (16.7.2024) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை வருமாறு: காவிரி…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
16.7.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * பண மசோதாக்கள் சட்டம் நிறைவேற்றம் விவகாரம்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஓய்வுக்கு முன் தீர்ப்பு: மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் நம்பிக்கை. * அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் காலை உணவு திட்டம்…
மலேசியத் தமிழ் பள்ளி மாணவர்களுக்கு அறிவியக்க நூல்கள் அன்பளிப்பு
மலேசியா ஜொகூர் மாநிலம் கொத்தாத் தீங்க தமிழ் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குபுலவர் குழந்தையின் திருக்குறள் நூல்களை அன்பளிப்பாக மலேசியா பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவர் மு. கோவிந்தசாமி வழங்கினார். தந்தை பெரியார் இளமையில் கேட்ட வினா மற்றும் பாடையது ஏறினும்…
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு சிறப்பிதழ் மற்றும் ஆரியர் திராவிடர் போர் நூல் வெளியீட்டு விழா
நாள்: 17.7.2024 புதன்கிழமை மாலை 6.30 மணி இடம்: மாண்ட்போர்ட் பள்ளி அரங்கம், படேல் சாலை, பெரம்பூர், சென்னை வரவேற்புரை: பா.அறிவழகன் முன்னிலை: புலவர் சாமி நாகப்பன் (தலைமைக் கழக சொற்பொழிவாளர், திமுக) ச.இன்பக்கனி (திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர்)…
17.7.2024 புதன்கிழமை சுயமரியாதை இயக்க நூற்றாண்டு, குடிஅரசு இதழ் நூற்றாண்டு, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா சிறப்புக் கூட்டம்
திருச்சி: மாலை 6 மணி * இடம்: சீனிவாசா திருமண அரங்கம், வில்லியம்மஸ் சாலை, பெமினா வணிகவளாகம் எதிரில், மத்திய பேருந்து நிலையம், திருச்சி * தலைமை: பி.மலர்மன்னன் (திருச்சி மாவட்ட ப.க. செயலாளர்)*வரவேற்புரை: பா.லெ.மதிவாணன் (திருச்சி மாவட்ட ப.க. தலைவர்)…
பெரியார் விடுக்கும் வினா! (1376)
கடவுள் நம்பிக்கையாளர் என்கின்ற எல்லாச் சோம்பேறிகளும், தங்கள் வஞ்சகத் தொழிலை நடத்துவதற்கன்றி - இந்த ‘பிரார்த்தனை' என்பதன் பேரால் உண்டாகும் பலன்தான் என்? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
‘திராவிட மாடல்’ அரசின் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்தை உலக நாடுகள் பாராட்டுவதோடு – அந்தத் திட்டத்தைப் பின்பற்றுவது என்பது ‘திராவிட மாடல்’ ஆட்சியின் மகுடத்தில் தலைசிறந்த ஒளிமுத்தாகும்!
ஆட்சியை பொறுப்பற்ற முறையில் குறை சொல்லுகின்றவர்களின் விழி திறக்கவேண்டிய நிலை! சேலத்தில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர்! சேலம், ஜூலை 16- 'திராவிட மாடல்' அரசின் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்தை, உலக நாடுகள் பாராட்டுவது என்பது மட்டுமல்ல, அந்தத்…
அந்தோ பாவம் கடவுள் சக்தி கேதார்நாத் கோயிலில் 228 கிலோ தங்கம் மாயம்
புதுடில்லி, ஜூலை 16 கேதார்நாத் கோயிலில் இருந்து 228 கிலோ தங்கத் தகடு காணாமல்போனதாக எழுந்துள்ள புகார் குறித்து விசா ரணை நடத்தப்படாதது ஏன் என்று சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரானந்த் கேள்வி எழுப்பியுள்ளார். உத்தராகண்டில் உள்ளஜோதிர் மடத்தின் சங்கராச்சாரியாரான அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி நேற்று…
தமிழ்நாட்டின் 5 முனைகளிலிருந்தும் இரு சக்கர ஊர்திகளில் ‘நீட்’டை எதிர்த்து பிரச்சாரப் பெரும் பயண வீரர் – வீராங்கனையர்
முதல் குழு (கன்னியாகுமரி முதல் சேலம் வரை – 1030 கி.மீ.) 1. தலைவர் இரா. செந்தூரபாண்டியன் (திராவிட மாணவர் கழக மாநில செயலாளர்), 2. ஒருங்கிணைப்பாளர் சு. இனியன் - தென்காசி (திராவிடர் மாணவர் கழக மாநில துணைச் செயலாளர்),…
நடப்பது ‘பிராமினோகிரசி’ ஆட்சிதான்!
ஒன்றிய பழங்குடி நலத்துறை ஆணையம் ஏகலவ்யா(ஏகலைவன்) மாதிரி உறைவிடப் பள்ளிகளை நாடு முழுவதும் திறந்துள்ளது. அந்த பள்ளிகளில் ஆசிரியர் மற்றும் அலு வலகப் பணிகளுக்கு 8000 பேரை பணியமர்த்தி உள்ளது. இதில் என்ன கொடுமை என்றால் இந்தப்பணிகளில் அமர்த்தப்பட்டவர்களில் பழங்குடியினர் மிகக்குறைவாகவும்…
பகுத்தறிவுப் பாதை
மனிதர்கள் பகுத்தறிவு காரணமாக துக்கமற்று, கவலையற்று, குறைவற்று, உள்ளதைக் கொண்டு திருப்தி அடைந்து வாழ வேண்டிய உரிமை உடையவர்களே ஆவார்கள். (பெரியார் 86ஆவது விடுதலை பிறந்த நாள் மலர், பக்.50)
கல்வி வள்ளல் காமராசர் படத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (15.7.2024) காலை திருவள்ளூர் மாவட்டம், கீழச்சேரி, புனித அன்னாள் தொடக்கப் பள்ளி வளாகத்தில், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 122-ஆவது பிறந்தநாளையொட்டி, அவரது படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினர்…
