பெரியார் பாலிடெக்னிக் முதல்வருக்கு கல்லூரி நிறுவனத் தலைவர் பாராட்டு

வல்லம், ஜூலை 17- வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் பணியாற்றிய முதல்வர் முனைவர் இரா.மல்லிகா அவர்களை "தேசிய அளவிலான சிறந்த பாலி டெக்னிக் முதல்வர் விருது" பெற்ற தற்காக கல்லூரி நிறுவனத் தலைவர் பாராட்டினார். இந்திய தொழில்நுட்பக் கல்வி கழகத்தின்…

viduthalai

மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனத்தில் வாய்ப்பு

சி.எஸ்.அய்.ஆர்., கீழ் செயல்படும் மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டிரைவர் 2, டெக்னீசியன் 17 (எலக்ட்ரிக்கல், ஏ.சி., சிவில், பார்மசிஸ்ட் உட்பட) என மொத்தம் 19 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: டிரைவர் பணிக்கு பத்தாம் வகுப்பு, லைசென்ஸ்…

viduthalai

கனரா வங்கியில் காலிப் பணி!

கனரா வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Jewel Appraiser பணிகளுக்கு என காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 50 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து 10ஆம் வகுப்பு தேர்ச்சி…

viduthalai

சென்னை உயர்நீதிமன்றத்தில் 298 பணியிடங்கள்

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள 298 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: Technical Manpower காலி பணியிடங்கள்: 298 விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 18. கல்வித் தகுதி: B.SC, BCA, B.E/B. tech, M.sc,…

viduthalai

ஏழுமலையான் எங்கே? திருப்பதியில் பெண் பக்தர் மீது விழுந்த மரக்கிளை

திருப்பதி, ஜூலை 17- ஏழுமலையானை தரிசிக்க, ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு லட்சக்கணக்கானவர்கள் வருகின்றனர். மலைப்பாதை வழியாக கோவிலுக்கு நடந்து செல்வது வழக்கம். அந்த வகையில் திருமலையில் உள்ள ஜப்பலி ஆஞ்சநேய சுவாமி கோயில் அருகே பக்தர்கள் சிலர் நடந்து சென்று கொண்டிருந்தனர்.…

viduthalai

கபினி அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 40,000 கன அடி நீர் திறப்பு

பெங்களூரு, ஜூலை 17- கடந்த 11ஆம் தேதி நடந்த காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில், வரும் 31ஆம் தேதி வரை நாள்தோறும் விநாடிக்கு 11 ஆயிரத்து 500 கன அடி நீரை தமிழ்நாட்டுக்கு கருநாடக அரசு திறந்துவிட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது.…

viduthalai

தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வு ஏன்? மின்வாரியம் விளக்கம்

சென்னை, ஜூலை 17- தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக மின் சார ஒழுங்குமுறை ஆணையம் நேற்று 15.7.2024 அன்று அறிவித்தது. இது தொடர்பாக மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2011-2012ஆம் ஆண்டில் ரூ.18,954 கோடியாக இருந்த தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான…

viduthalai

1984 இல் எம்.ஜி.ஆர். கொண்டுவந்த நுழைவுத் தேர்வை 2006 இல் முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சியில் ஒழித்துக் கட்டியவர்கள் நாம்! ‘நீட்’ எதிர்ப்புப் போராட்டத்திலும் எந்த விலை கொடுத்தும் ஒழித்துக் கட்டுவோம்!

* அய்ந்து முனைகளிலிருந்து இருசக்கர வாகனத்தில் நீட் எதிர்ப்புப் பரப்புரை செய்த இளைஞர்களுக்குப் பாராட்டு! * ஒத்துழைப்புக் கொடுத்த அனைத்துத் தரப்பினருக்கும் நன்றி! நன்றி!! * கொட்டும் மழையிலும் சேலத்தில் தமிழர் தலைவர் கொட்டிய கொள்கை முரசு! சேலம், ஜூலை 16…

Viduthalai

நீட் தேர்வு எதிர்ப்பு: இருசக்கர ஊர்தி பரப்புரைப் பயணம்

முதல் குழு கரூர் மாவட்டத்தில் குளித்தலை கிருஷ்ணராயபுரம் கரூர் திருமா நிலையூர் வேலாயுதம்பாளையம் ஆகிய நான்கு இடங்களில் நீட் தேர்வு ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி மாணவர் கழகம் சார்பில் இருசக்கர வாகன பரப்புரை பயணம்…

Viduthalai

இலங்கை கடற்படை சிறைப்பிடித்த தமிழ்நாடு மீனவர்கள் 29 பேருக்கு ஜூலை 29ஆம் தேதி வரை காவல் நீட்டிப்பாம்!

ராமேசுவரம், ஜூலை 16- இலங்கை கடற்படையின ரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 29 பேருக்கும் ஜுலை 29 வரையிலும் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. ராமேசுவரத்தை அடுத்துள்ள பாம்பன் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த 30.6.2024 அன்று கடலுக்குச் சென்ற இருதயராஜ், ஸ்டீபன், ஜார்ஜ்…

Viduthalai

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு செல்வாக்கு மிக்க மனிதருக்காகவே நடத்தப்பட்டது மேனாள் அதிமுக அரசின் மீது உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து

சென்னை, ஜூலை 16- தூத்துக்குடி துப்பாக்கி சூடு நிகழ்வு தொடர்பான சிபிஅய் விசாரணை குறித்து கடும் கண்டனம் தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், நீதிபதி அருணா ஜெக தீசன் ஆணையத்தால் குற்றம் சாட்டப் பட்ட காவல் துறையினர் உள்ளிட்ட அதிகாரிகளின் சொத்து விவரங்களை…

Viduthalai