மதுரையில் நீட் தேர்வு ஒழிப்பு இருசக்கர வாகனப் பேரணிக்கு வரவேற்பு

மதுரை, ஜூலை 19- திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் அறிவிப்பின்படி நீட் தேர்வு ஒழிப்பு மோட்டார் வாகனப் பிரச்சார பயணத்தின் முதலாவது குழு மதுரை நகருக்கு 12.7.2024 அன்று மாலை 3 மணி அளவில் வந்து சேர்ந்தது. நகர…

Viduthalai

பதிவுத் திருமணமே உறுதி மிக்கது

வைதிகத் திருமணத்தைவிட இந்தப் பதிவுத் திருமணம் நல்ல உறுதிவாய்ந்த திருமணம் ஆகும். செலவும் சிக்கனம். மேலும் இந்தத் திருமணத்திலே நமக்கு ஒரு பெரிய சங்கதி என்னவென்றால், இங்கு நம்மைவிட உயர்ந்த ஜாதிக்காரன், நாம் தொட்டால் தீட்டு என்று கருதுகிறவன், அப்படிப்பட்டவன் வந்தால்தான்…

viduthalai

உ.பி. ரயில் விபத்துக்கு பிரதமரும், ரயில்வே அமைச்சரும் பொறுப்பேற்க வேண்டும் – காங்கிரஸ் வலியுறுத்தல்

புதுடில்லி,ஜூலை 19- சண்டிகரில் இருந்து அசாமின் திப்ரூகர் செல்லும் சண்டிகர்- திப்ரூகர் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று (18.7.2024) பிற்பகல் 2 மணியளவில் உத்தரப்பிரதேசத்தின் கோண்டா மாவட்டத்தில் உள்ள மோதிகஞ்ச் ஜிலாகி என்ற இடத்தில் தடம் புரண்டது. இந்த விபத்தில் 4 பயணிகள்…

viduthalai

பிரதமர் மோடியின் நண்பர் அம்பானி வீட்டுத் திருமணம் விருந்தினர்களுக்கு பரிசுகள் அளிக்க தனித்தனி கடைகளாம்

மும்பை, ஜூலை 19- ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சன்ட் திரு மண விழாவில் பங்கேற்க வந்த விருந்தினர்களுக்கு இலவசமாக பொருட்களை வழங்க பிரத்யேக மாக கடைகள் திறக்கப் பட்டது தற்போது பேசு பொருளாகியுள்ளது. அம்பானி குடும்ப…

Viduthalai

உ.பி. கோண்டாவில் கவிழ்ந்த ரயில்.. பலி அதிகரிக்கும் என அச்சம்!

லக்னோ, ஜூலை 19- உத்தரப்பிரதேசம் கோண்டா பகுதியில் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்தில் சிக்கியுள்ள நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. சண்டிகரிலிருந்து அசாம் மாநிலம் திப்ரூகர் நோக்கி நேற்று (18.7.2024) சண்டிகர்-திப்ரூகர் விரைவு ரயில்…

viduthalai

தமிழ்நாட்டில் புதிய ஆறு மருத்துவக் கல்லூரிகளுக்கு நிலத்தை கையகப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு ஆணை

சென்னை, ஜூலை 19- தமிழ் நாட்டில் 6 புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்க, தேசிய மருத்துவ ஆணையத்திடம் இந்த ஆண்டுக்குள் விண்ணப்பிக்க இருப்பதால், தலா 22 ஏக்கர் நிலம் கையகப்படுத்தி வழங்குமாறு மாவட்ட ஆட்சியர் களுக்கு, மருத்துவ கல்வி இயக்ககம் வலியுறுத்தி…

viduthalai

இந்நாள்- நாட்டுக்கே சமூக நீதியில் முன்னோடி ‘தமிழ்நாடு’ 69 விழுக்காடு இடஒதுக்கீடு பாதுகாப்பு (31 c) பெற்ற நாள் – ஜூலை 19

தமிழ்நாட்டில் 'கம்யூனல் ஜி.ஓ' எனப்படும் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் செயல்படுத்தப்பட்ட 1928ஆம் ஆண்டிலிருந்தே தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு அமலில் இருந்து வருகிறது. அந்த சமயத்தில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மட்டுமல்லாமல் பார்ப்பனர் உள்ளிட்ட முன்னேறிய வகுப்பினருக்கும் இந்த கம்யூனல் ஜிஓவின் மூலம் இடஒதுக்கீடு…

Viduthalai

தமிழ்நாடு விவசாயிகளின் உரிமைக்காக கருநாடக அரசுக்கு எதிராக காங்கிரஸ் போராடும்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி திண்டுக்கல், ஜூலை 19- தமிழ் நாடு விவசாயிகளின் உரி மைக்காக கருநாடக அரசுக்கு எதிராக காங் கிரஸ் போராடும் என்று மாநில தலைவர் கு.செல்வப்பெருந்தகை கூறினார். திண்டுக்கல் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திப்பு…

viduthalai

பிஜேபி ஆளும் மாநிலத்தில் சிறுமிக்கு ஏற்பட்ட கொடுமை

போபால், ஜூலை 19- மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியரில் 15 வயது சிறுமி ஒருவருக்கு கொடூரம் இழைக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுது. நிகழ்வு நாளன்று முரார் காவல் நிலைய பகுதியிலுள்ள கடைக்கு அந்த 15 வயது சிறுமி தனது தாயுடன் சென்றிருக்கிறார். அப்போது…

viduthalai

20.7.2024 சனிக்கிழமை சேலம் மாவட்ட கழகத்தின் நீட் ஒழிப்பு இருசக்கர வாகனப் பரப்புரை நிறைவு பொதுக்கூட்ட வரவு செலவு சரிபார்த்தல் கலந்துரையாடல் கூட்டம்

சேலம்: காலை 10.30 மணி * இடம்: அம்மாப்பேட்டை, குயில் பண்ணை *தலைமை: கா.நா.பாலு (தலைமைக் கழக அமைப்பாளர்) *முன்னிலை: ஊமை ஜெயராமன் (தலைமைக் கழக அமைப்பாளர்), அ.ச.இளவழகன் (மாவட்ட தலைவர்), சி.பூபதி (மாவட்டச் செயலாளர்), அரங்க இளவரசன் (மாநகர் தலைவர்)…

viduthalai

காவிரி நீர்ச் சிக்கல் கருநாடகாவின் சண்டித்தனம் கடமையைச் செய்ய மறுக்கும் காவிரி ஆணையமும் ஒதுங்கி நிற்கும் ஒன்றிய அரசும்

சு. பழநிராசன் சமவெளி விவசாயிகள் இயக்கம் தமிழ்நாடு கருநாடகா,கேரளா மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பகுதியான புதுச்சேரி இவைகளுக்கு இடையிலான காவிரி நீர்ப் பகிர்வு சிக்கலுக்கு தீர்வுகாண ஒன்றிய அரசில் மாண்புமிகு வி.பி. சிங் அவர்கள் பிரதமராக இருந்தபொழுது அவரால் 2-6-1990 இல்…

Viduthalai

ஒரு ட்ரில்லியன் டாலர் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் நபார்டு வங்கிக்கு அமைச்சர் பெரிய கருப்பன் வேண்டுகோள்

சென்னை, ஜூலை 19- தமிழ்நாடு அரசு 2030ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியைப் பெற திட்டமிட்டுள்ளது. இந்த இலக்கை எட்டுவதற்கு நபார்டுவங்கி உதவ வேண்டும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் கேட்டுக்கொண்டார். தேசிய வேளாண்மை மற்றும் ஊரக…

viduthalai