40 நாட்களில் ஏழு முறை ஓர் இளைஞனைப் பாம்பு கடித்ததா?
கடந்த ஒரு வார காலமாக ஒரு முட்டாள்தனமான மூர்க்கப் பாம்புக் கதை படம் எடுத்து ஆடியது. வெட்கம் கெட்ட ஏடுகளும் கிடைத்தது விறுவிறுப்பான தகவல் என்றுபோட்டிப் போட்டுக் கொண்டு அதனை நாலுபத்தி, அய்ந்து பத்தி என்று ஏதோ உண்மையில் நடந்த ஒரு…
மாநிலங்களைக் கடந்த ஜாதி மறுப்பு திருமணம்
தேவபாரதி-சவுரவ் (முகர்ஜி) ஆகியோரின். மாநிலங்களைக் கடந்த ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வு பெற்றோர், உறவினர்கள், கம்யூனிஸ்ட் தோழர்கள், நண்பர்கள் முன்னிலையில் பெரியார் திடல் நாகம்மையார் அரங்கில் வாழ்த்து முழக்கங்களுடன் இசையின்பன் தலைமையில் நடைப்பெற்றது. (15.7.2024, சென்னை)
ஜாதியின் பாதுகாப்பு
ஜாதிமுறைகள் என்பவை எல்லாம் இந்து மதத்தினுடைய சிருஷ்டியேயாகும். இந்துக் கடவுள்கள் பேராலும், சாஸ்திரங்கள் பேராலுமேதான் அவை நிலை நிறுத்தப் படுகின்றன. ‘உண்மை’ 1.7.1976
எல்லாம் விதியாம்– 121 உயிர்ப்பலி! இமாலயப் புரட்டு இதோ!
ஊசிமிளகாய் உ.பி.யில் சாமியார் ‘‘ஆன்மிகக் கூட்டம்’’ ஒன்று நடத்தி (ஹத்ராஸ் என்ற இடத்தில்) சுமார் 121 பேருக்குமேல் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த கொடுமைகள் இன்று அங்கும் மற்றும் இந்தியாவில் மற்ற மாநிலங்களில் காற்றில் கரைந்த செய்தியாக ஆக்கப்பட்டுவிட்டது! உ.பி.யில் நடப்பது…
பிரதமருக்கு பிரியங்கா காந்தி வேண்டுகோள்! திசை திருப்புவதை விட்டுவிட்டு, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குங்கள்!
புதுடில்லி, ஜூலை 19- ‘‘திசைதிருப்புவதை நிறுத்திவிட்டு இளை ஞர்களுக்கு புதிய வாய்ப்பு களை உருவாக்குங்கள்’’ என்று பிரதமர் மோடிக்கு பிரியங்கா வேண்டுகோள் விடுத்துள்ளார். காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தனது 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-…
இலங்கை கடற்படையின் தொடர் அத்துமீறல் – நடவடிக்கை என்ன? தமிழ்நாடு மீனவர்களும் இந்தியர்கள்தானே? மதுரை உயர்நீதிமன்றம் சரமாரியான கேள்விகள்
மதுரை, ஜூலை 19- இராமநாதபுரம் மாவட்டம் மோர்பண்ணை மீனவ கிராமத்தைச் சேர்ந்த தீரன் திருமுருகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், தமிழ்நாட்டு மீனவர்களுக்கும், இலங்கை கடற்படையினருக்குமான பிரச்சினை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த…
ரூ.400 கோடி வசூல் பண்ணிவிட்டு நீட் பேப்பரை ரிக்ஷாவில் அனுப்புவீர்களா? உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி
புதுடில்லி, ஜூலை 19- 2024 ஆம் ஆண்டுக்கான இளநிலை நீட் தேர்வு கடந்த மே மாதம் 5 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வில் சுமார் 24 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். 14 மாநகரங்களில் உள்ள 571 மய்யங்களில்…
உத்தராகண்டில் கிருத்துவர்கள் பிரார்த்தனைக் கூட்டத்தில் ஹிந்துத்துவா குண்டர்கள் தாக்குதல்
டேராடூன், ஜூலை 19 மோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆன பின்பு மணிப் பூர் மாநிலத்தைப் போன்று மற்ற பாஜக ஆளும் மாநிலங்களிலும் வகுப்புவாத வன்முறை நிகழ்வுகள் தீவிரமடைந்து வருகின்றன. 3 நாட்களுக்கு முன் பாஜக கூட்டணி ஆளும் மகாராட்டிராவின் கோலாப்பூரில்…
“புதிய மூன்று குற்றவியல் சட்டங்கள் ஏன் மக்களுக்கு எதிரானவை?”
நாளை தி.மு.கழக சட்டத்துறை சார்பில் கருத்தரங்கம்! தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி – ஆர்.எஸ்.பாரதி சிறப்புரை! என்.ஆர்.இளங்கோ எம்.பி. அறிக்கை! சென்னை, ஜூலை 19– சென்னை உயர்நீதி மன்றத்தின் அருகில் உள்ள இராஜா அண்ணாமலை மன்றத்தில் தி.மு.க. சட்டத் துறைச் சார்பில்…
எச்சரிக்கை கருப்பைவாய் புற்றுநோய் : 49% பேர் பாதிப்பை உறுதி செய்ய முன்வருவதில்லை பொது சுகாதாரத் துறை தகவல்
சென்னை, ஜூலை 19- கருப்பைவாய் புற்றுநோய் அறிகுறி இருப்பதாகக் கண்டறியப்ப டுபவா்களில், 49 சதவீதம் போ் பாதிப்பு தன்மையை உறுதி செய்ய முன்வருவதில்லை என பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் தோல் தொழிற்சாலை, சாயப்பட்டறை உள்ளிட்டவை அதிகம் உள்ள மாவட்டங்களில்,…
இராமேஸ்வரத்தில் மீனவர்கள் பிரச்சினையில் இலங்கை அரசைக் கண்டிக்காத ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!
நாகை, ஜுலை 18- நாகை மாவட்டக் கழகச் செயலா ளரும், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத்தலைவருமான என்.கவுதமன் வெளியிட்டுள்ளஅறிக்கையில் கூறியிருப்பதாவது:– தமிழ்நாடு கடலோர மாவட்ட மீனவர்களின் முக்கிய தொழில் கடலுக்குச் சென்று மீன் பிடிப்பதாகும்.மீனவர்களுக்கு மீன் பிடி தொழிலை தவிர வேறு…
சென்னை குடிநீர் தேவைக்கு கிருஷ்ணா நீரை திறந்திடுக ஆந்திர மாநில அரசுக்கு தமிழ்நாடு நீர்வளத்துறை கடிதம்
சென்னை, ஜூலை 19 சென்னை மாநகர குடிநீர் தேவைக்கு கிருஷ்ணா நதி நீரை திறக்க வேண்டும் என்று ஆந்திர மாநில அரசுக்கு தமிழ்நாடு நீர்வளத்துறை கடிதம் எழுதியுள்ளது. சென்னை மாநகரம் 426 சதுர கிமீ பரப்பளவு கொண்டது. சுமார் 80 லட்சம்…
