அந்தோ, பாவம் கடவுள்! வீடு புகுந்து சாமி சிலைகள் திருட்டு
ஜோலார்பேட்டை, ஜூலை 20- திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்ப்பேட்டையை அடுத்த சந்தைகோடியூரில் வசித்து வருபவர் ராஜேந்திரன் (வயது 52). பீடி தொழிலாளி. இவர் 18.7.2024 அன்று இரவு வழக்கம்போல தனது குடும்பத்துடன் வீட்டு வராண்டாவில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவு நேரத்தில் வாலிபர் ஒருவர்…
தஞ்சை ஆர்ப்பாட்டம் ம.தி.மு.க.வினருக்கு அழைப்பு
எதிர்வரும் 23 ஆம் தேதி மாலை தஞ்சையில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெறும் காவிரி உரிமைக்கான ஆர்ப்பாட்டத்திற்கு, பெரும் திரளாக நம் தோழர்கள் பங்கேற்க வேண்டும் என்ற நமது தலைவர் வைகோ அவர்களின் ஆணைக்கிணங்க, நமது…
சென்னை மணவழகர் மன்ற 68ஆம் ஆண்டு முத்தமிழ் விழா – தமிழர் தலைவர் பங்கேற்பு
சென்னை மணவழகர் மன்றம் 68ஆம் ஆண்டு முத்தமிழ் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பங்கேற்று உரையாற்றினார். உடன்: தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சா.பீட்டர்அல்போன்ஸ் (தலைவர், மாநில சிறுபான்மை ஆணையம்),…
காவிரி நீர் உரிமைகோரி அணை உடைந்ததோ என்று ஆர்ப்பரித்துத் தஞ்சை வாரீர்!
*மின்சாரம் ‘‘நந்தி மலை விட்டு இறங்கி, அங்குள்ள முத்துக்கள், சந்தனம், அகில் ஆகியவற்றுடன் மணிகளை தாமரைக் குளங்களில் நிறைக்குமாறு ஓடி வருவது பாலாறு. ஓங்கி உயர்ந்த செந்நெல்லின் அருகில் உயர்ந்த கழைக் கரும்புகள். அக்கரும்புகள் அருகே நெருங்கிய பாக்கு மரங்கள் அப்பாக்கு…
கிளாட் சட்ட நுழைவுத் தேர்வுக்கு
விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 15 ஒன்றிய அரசின் கீழ் இந்தியா முழுவதும் 24 தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவை தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு (Consortium of National Law Universities) சார்பில் செயல்பட்டு வருகின்றன. இவற்றில்…
சென்னை பெரியார் திடலில் தொடங்கி வைக்கப்பட்ட நீட் ஒழிப்பு இரு சக்கர வண்டி பரப்புரை
மயிலாப்பூர் பகுதியில் பரப்புரை மயிலாப்பூர், ஜூலை 20 சென்னை பெரியார் திடலில் தொடங்கி வைக்கப்பட்ட நீட் ஒழிப்பு இரு சக்கர வண்டி பரப்புரைப் பேரணி தென் சென்னை பகுதியில் 11.7.2024 அன்று முற்பகல் 11.30 மணி அளவில் மயிலாப்பூர் வீர பெருமாள்…
நீதிபதி சந்துருவை விமர்சிப்பதா? காங்கிரஸ் கண்டனம்
சென்னை, ஜூலை 20- தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கு.செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தனிப்பட்ட முறையில் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துருவை 'சுய லாபத்துக்காக அரசு அமைக்கும் குழுக்களில் அமர்ந்து கொண்டு, மக்களின் வரிப்பணத்தில்…
ராஜஸ்தான் பிஜேபி அரசின் யோக்கியதை தேர்வு அறையில் மாணவர்களுக்கு விடைகளைச் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்கள்
ஜெய்ப்பூர், ஜூலை 20- ராஜஸ்தான் மாநில திறந்தநிலை பள்ளி வாரியம் 10, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தி வருகிறது. இத்தேர்வின்போது தேர்வு அறையில் முறை கேடுகள் நடப்பதை தடுக்க ராஜஸ்தான் கல் வித்துறையின் தேர்வு கண்காணிப்புக் குழு திடீர்…
வாழ்த்து
திருவள்ளூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் அவர்களை ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணை செயலாளர் சுந்தர்ராஜன் தலைமையில் திருமுல்லைவாயில் பகுதி தலைவர் இரணியன் (எ) அருள் தாஸ், ஆவடி நகர துணை தலைவர் சி.வச்சிரவேல், பெரியார் பெருந் தொண்டர்…
மருங்கூர் அகழாய்வில் சங்ககால பானை ஓடுகள்-அரிய கண்டெடுப்பு
சென்னை, ஜூலை20- கடலுார் மாவட்டம், மருங்கூரில் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு நடத் தப்படுகிறது. இங்கு ஏற்கனவே ராஜராஜன் காலச் செம்புக் காசு, சுடுமண்ணால் ஆன வட்டச் சில்லுகள், பச்சை நிறக் கண்ணாடி மணி ஆகியவை கிடைத்தன. இந்நிலையில் நேற்று…
22.7.2024 திங்கள்கிழமை அரியலூர் கி.இரகுநாதன் படத்திறப்பு
அரியலூர்: காலை 10 மணி * இடம் : செல்ல பாண்டியன் இல்லம், வ.உ.சி.தெரு, அரியலூர் * தலைமை: வை. நாத்திக நம்பி (கழகப் பேச்சாளர்) * முன்னிலை: க. சிந்தனைச் செல்வன் (தலைமைக் கழக அமைப்பாளர்), விடுதலை நீலமேகன் (மாவட்ட…
ஓராண்டு ’விடுதலை’ சந்தா
மும்பையைச் சேர்ந்த திராவிட இயக்கப் பற்றாளர், எழுத்தாளர் வ.ரா.தமிழ்நேசன் ஓராண்டு ’விடுதலை’ சந்தா வுக்கான தொகை மற்றும் அவர் எழுதிய புத்தகங்களையும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கி வாழ்த்துப்பெற்றார். (பெரியார் திடல், 19.07.2024)
