உ.பி.யில் நடப்பது மக்களாட்சி தானா?

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில் ஏப்ரல் 7 அன்று நிலப்பிரச்சினை தொடர்பாக இரு தரப்பி னருக்கு இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்தது. இந்த வன்முறையில் முக்கிய குற்றவாளியான பாஜக பிரமுகர் ரிங்கு சிங் என்பவரை காவல் துறையினர் கைது செய்து…

Viduthalai

பொதுநலக் குறிக்கோள்

பொது ஜனங்களிடத்தில் நல்லபேர் எடுக்க வேண்டுமே என்கின்ற கருத்தோடு இந்தமாதிரி ஸ்தாபனங்களில் வேலை செய்யவே கூடாது. நல்லபேர் எடுக்கக் கொஞ்சம்கூட முயற்சிக்கவே கூடாது. இதுதான் என்னுடைய பொது நலத்தின் குறிக்கோள்! ‘உண்மை’ 18.12.1943

Viduthalai

இன்னும் எத்தனை உயிர்கள் பறிக்கப்பட வேண்டுமோ? ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ. 30 லட்சத்தை இழந்தவர் தற்கொலை

சென்னை, ஜூலை 20- சென்னை தாம்பரம் அடுத்த சேலை யூர் ரங்கநாதன் தெருவை சேர்ந்தவர் நவநீத கிருஷ்ணன் (வயது 42). இவர் அதே பகுதியில் மளிகைக் கடை நடத்தி வந்தார். இவருக்கு மனைவி மற்றும் 2 பிள்ளைகள் உள்ளனர். இதனிடையே, நவநீத…

viduthalai

செய்தியும், சிந்தனையும்…!

வருணாசிரமக் கொள்கை * 2041 ஆம் ஆண்டுக்குள் முஸ்லிம்கள் அதிகமான மாநிலமாக அசாம் ஆகிவிடும். – முதலமைச்சர் சர்மா சொல்கிறார் >>  அதனால் என்ன கெட்டுப் போயிற்று? எதற்கெடுத் தாலும் ஹிந்து – முஸ்லிம் பார்வையா? மக்கள் வளர்ச் சித் திட்டங்களில்…

Viduthalai

தொடர்கிறது ஊழல் சாம்ராஜ்யம்! நீட் தேர்வு கசிவு என்னும் மகா மோசடி– ஜார்கண்ட் மருத்துவ மாணவி கைது!

ராஞ்சி, ஜூலை 20- இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கு கடந்த மே 5 ஆம் தேதி நீட் தேர்வு நடத்தப்பட்டது. பீகாரிலும், ஜார்கண்டிலும் வினாத்தாள் கசிந்ததாக சர்ச்சை எழுந்தது. நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக சி.பி.அய். விசாரணை நடத்தி…

Viduthalai

அதிர்ச்சித் தகவல்: நாட்டில் 50% மக்கள் மட்டுமே மூன்று வேளை உணவு உண்கின்றனர்

அகமதாபாத், ஜூலை 20 மோடி பிரதமர் ஆன பின்பு நாட்டின் பொருளாதாரம் மிக மோசமான அளவில் சீர்குலைந்து விட்டது. பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகவும், ஏழைகள் மேலும் ஏழைகளாகவும் மாறியுள்ளதே மோடி அரசின் 10 ஆண்டுகால சாதனை ஆகும். ஆனால், மோடி அரசோ…

Viduthalai

யு.பி.எஸ்.சி. முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு ரூ.25,000 ஊக்கத்தொகை ‘நான் முதல்வன்’ திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்!

சென்னை, ஜூலை 20- யு.பி.எஸ்.சி. முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் அறிவிக்கப் பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தியில், “நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுப் பிரிவானது இளைஞர் நலன்…

viduthalai

ஹிந்துக் கடையா, முஸ்லிம் கடையா என்று தெரிந்துகொள்ளும் ஏற்பாடு! இந்த ஆபத்தான மதவாதத்தை முறியடிக்க இந்தியா கூட்டணி முன்வரட்டும்! தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை

குஜராத்தையடுத்து உ.பி., உத்தரகாண்டிலும் ஹிந்துத்துவாவின் பரிசோதனைக் கூடமா? கடைகளில் உரிமையாளர் பெயர் போடவேண்டும் என்று உ.பி., உத்தரகாண்ட் மாநில அரசுகள் பிறப்பித்த உத்தரவின் பின்னணி என்ன? உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் வியாபார நிறுவனங்களில் உரிமையாளர்களின் பெயர்களைப் போடவேண்டும் என்று பி.ஜே.பி. அரசுகள்…

Viduthalai

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும் சி.பி.அய். தேசிய செயலாளர் து.ராஜா

புதுடில்லி, ஜூலை 20- அகில இந்திய பிரச்சினையாக மாறியுள்ள ‘நீட்’ தோ்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சி.பி.அய்.) தேசியப் பொதுச்செயலாளா் து.ராஜா வலியுறுத்தியுள்ளாா். டில்லி அஜோய் பவனில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழுக் கூட்டம்…

viduthalai

ஒரு பள்ளியில் இருந்து வேறு பள்ளிக்குச் செல்லும் மாணவர்களிடம் மாற்றுச் சான்றிதழ் கேட்கக் கூடாது சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை, ஜூலை 20- ஒரு பள்ளியில் இருந்து மற்றொரு பள்ளிக்கு மாறிச் செல்லும் மாணவர்களிடம் மாற்றுச் சான்றிதழ் கேட்கக் கூடாது என அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை பிறப்பிக்க பள்ளிக் கல்வித் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரோனா பேரிடர் காலத்தில் கட்டணம்…

viduthalai

அம்மா உணவகம்: முதலமைச்சர் நேரில் ஆய்வு

அம்மா உணவகங்களை மேம்படுத்த ரூபாய் 21 கோடி நிதி முதலமைச்சர் ஆணை சென்னை. ஜூலை 20- சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தை வெள்ளிக்கிழமை (19.7.2024) ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அம்மா உணவகங்களை சிறப்பாக பராமரிக்க ரூ.21 கோடி ஒதுக்கி…

viduthalai

போகாத திருமணத்திற்கு பொதுமக்களின் மொய்!

கடந்த பிப்ரவரி மாதம் இறுதிவாரத்தில் இருந்து துவங்கிய அம்பானி வீட்டுத் திருமணம் ஒருவழியாக ஜூலை இரண்டாம் வாரம் முடிந்தது என்று பார்த்தால் அதுதான் தவறு. தற்போது ‘மஹகான் விதாயி சம்ஹரம்’ (அதாவது திருமணத்திற்கு வருகை தந்த விருந்தினர்களுக்கு சிறப்பு அளிக்கும் நிகழ்ச்சி!)…

Viduthalai