புதிய சிந்தனைகளைச் சொல்வதற்கு பெரியார் விஷன் ஓடிடி பிளாட் பார்ம் மிகவும் வாய்ப்புள்ளதாகும்! இனமுரசு சத்யராஜ் அவர்களின் வாழ்த்துரை

சென்னை, ஜூலை 21- இன்றைக்கு ஓடிடி பிளாட் ஃபார்மிற்கு ஒரு ரெகுலேசன்தான் இருக்கிறது. சென்சார் இங்கே வரமாட்டார்கள். அதனால், ஒரு புதிய சிந்தனைகளைச் சொல்வதற்கு இந்த ஓடிடி பிளாட்ஃபார்ம் மிகவும் வாய்ப்புள்ளதாக இருக்கிறது என்று இனமுரசு சத்யராஜ் அவர்கள் கூறினார். இன்று…

viduthalai

காவிரி நீர் உரிமை கோரி ஆர்ப்பாட்ட முழக்கங்கள் (தஞ்சாவூர், 23.7.2024)

காவிரி நீர் உரிமை கோரி  ஆர்ப்பாட்ட முழக்கங்கள்                    (தஞ்சாவூர், 23.7.2024) 1. வாழ்க வாழ்க வாழ்கவே தந்தை பெரியார் வாழ்கவே! 2. போராட்டம் போராட்டம் காவிரி நீர் உரிமைக்காக…

viduthalai

நூற்றாண்டு கண்ட தலைவர்களின் அரசியல், நனி நாகரிகம், பண்பாடுகளை இன்றைய தலைமுறையினர் அறிந்து பின்பற்ற வேண்டும் சென்னை மணவழகர் மன்றத்தின் 68ஆவது ஆண்டு முத்தமிழ் விழாவில் தமிழர் தலைவர்

சென்னை, ஜூலை 21- சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் மணவழகர் மன்றத்தின் 68ஆவது ஆண்டு முத்தமிழ் விழா 19.7.2024 அன்று மாலை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி கே.ஞானப்பிரகாசம் தலைமையில் நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது. மூத்த வழக்குரைஞர் ல.சுந்தரேசன் முன்னிலையில்…

viduthalai

புதிய மூன்று குற்றவியல் சட்டங்கள் கொண்டுவரப்பட்டதே ஹிந்து ராஷ்டிரம் அமைப்பதற்கான முன்னோட்டம்தான் தி.மு.க. சட்டத்துறை நடத்திய கருத்தரங்கில் கழகத் தலைவர் எழுச்சியுரை!

சென்னை, ஜூலை 21- ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள புதிய மூன்று குற்றவியல் சட்டங்களைக் கண்டித்து நடைபெற்ற கருத்தரங்கில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் 20.07.2024 அன்று…

viduthalai

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 68,843 கன அடியாக அதிகரிப்பு

மேட்டூர், ஜூலை 21 மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 53,098 கன அடியாக உயர்ந்துள்ளது. கடந்த 4 நாளில் நீர்மட்டம் 17.48 அடி உயர்ந்து, நேற்று (20.7.2024) காலை 61.31 அடியை எட்டியது. கருநாடகாவில் பெய்யும் கனமழை காரணமாக, அங்குள்ள அணைகளின்…

viduthalai

நிட்டி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க ஜூலை 27 இல் டில்லி செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை, ஜூலை 21 பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் வரும் 27-ஆம் தேதி டில்லியில் நிட்டி ஆயோக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டில்லி செல்கிறார். பாஜக 2014-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகு, திட்ட கமிஷனுக்கு…

viduthalai

நடப்பு கல்வி ஆண்டில் பிளஸ் 1 படிக்கும் 5.4 லட்சம் மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி அமைச்சர் மா. சுப்ரமணியன் தகவல்

சென்னை ஜூலை 21 நிகழ் கல்வியாண்டில் ரூ. 264.10 கோடியில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் பகுதியாக அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 பயிலும் 5 லட்சத்து 47,676 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படவுள்ளதாக அமைச்சா் மா.சுப்பிரமணியன்…

viduthalai

2026ஆம் ஆண்டு சட்டப் பேரவை தேர்தலுக்கு தயாராகிறது தி.மு.க. 5 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை, ஜூலை 21 தமிழ்நாட்டில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தயாராகும் வகையில், அமைச்சர்கள் கே.என்.நேரு, உதயநிதி உள்ளிட்ட 5 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்து கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். `தேர்தல்களில் திமுக கூட்டணிக்கு தொடர் வெற்றி கிடைத்து…

viduthalai

கள்ளக்குறிச்சி விஷ சாராயப் பிரச்சினை சிபிசிஅய்டி அலுவலகத்தில் பிஜேபி மாநில செயலாளர்

விழுப்புரம், ஜூலை 21- கள்ளக்குறிச்சி விஷ சாராய நிகழ்வு தொடர்பாக பாஜ மாநில செயலாளர் சூர்யாவிடம் சிபிசிஅய்டி காவல்துறையினர்விசாரணை நடத்தினர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் மெத்தனால் கலந்த விஷ சாராயம் அருந்தி 67 பேர் உயிரிழந்தனர். இது குறித்து சிபிசிஅய்டி காவல்துறையினர்வழக்கு…

viduthalai

பொற்பனைக்கோட்டையிலும் தமிழர் நாகரிகத்தின் சான்றுகள்

புதுக்கோட்டை, ஜூலை 21 புதுக் கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் நடைபெற்றுவரும் 2-ஆம் கட்ட அகழாய்வில் செம்பு ஆணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் தமிழ்நாடு அரசின் சார்பில் முதல் கட்ட அகழாய்வு நடைபெற்றது. அதில், தங்க மூக்குத்திகள், கருப்பு சிவப்பு பானை…

viduthalai

மாற்றுத்திறனாளிகளை கண்ணியமாக நடத்த வேண்டும் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு போக்குவரத்து துறை அறிவுறுத்தல்

சென்னை, ஜூலை 21 மாற்றுத் திறனாளிகள் பேருந்துகளில் ஏறும் பொழுதும் இறங்கும் பொழுதும் தேவைப்பட்டால் மனிதாபிமான முறை யில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளை பேருந்தில் கண்ணியத்துடன் நடத்த வேண்டும், மாற்றுத் திறனாளிகளை அவமதிக்கக் கூடாது. மாற்றுத்திறனாளிகள் அமரும் இருக்கை களுக்கு…

viduthalai

‘க்யூ ஆர் கோடு’ மூலம் மின்கட்டணம் செலுத்தும் வசதி தமிழ்நாடு மின் வாரியம் அறிமுகம்

சென்னை, ஜூலை 21  மின்வாரிய அலுவலகங்களில் ‘க்யூஆர் கோடு’ மூலம் மின்கட்டணம் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மின்வாரிய அலுவலகத்துக்கு நேரில் சென்றுதான் மின் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை முன்பு இருந்தது. பின்னர், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக மின்கட்டண…

viduthalai