2026 சட்டமன்றத் தேர்தல் தி.மு.க. ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் கூட்டம்
சென்னை, ஜூலை 22- 2026 சட்ட மன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் 5 பேர் கொண்ட திமுக ஒருங்கிணைப்புக் குழுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைத்துள்ளார். இந்த குழுவில் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் ஏ.வ.வேலு, தங்கம் தென்னரசு,…
இந்திய வரலாறு தெற்கிலிருந்து எழுதப்பட வேண்டும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமூக வலைதள பதிவு
சென்னை, ஜூலை 22- தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில், கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னானூர் அகழாய்வுத்தளத்தில் புதிய கற்காலப்பண்பாட்டைக் கண்டறிய அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இங்கு உடைந்த நிலையில் புதிய கற்காலக் கருவி கண்டெடுக்கப்பட்டது. மேலும், சுடுமண் முத்திரை, சங்கு வளையல்…
கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகாதது ஏன்?
நீட் தேர்வை எதிர்த்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போர்க் கோலம்! புதுடில்லி, ஜூலை 22 இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு என்பதே மோசடியானது; நீட் தேர்வு முறைகேடுகளால் பல லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலமே பாதிக்கப்பட்டுள்ளது; வசதி படைத்தவர்கள்தான் நீட் தேர்வில்…
இந்நாள் – அந்நாள் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவுநாள் – ஜூலை 22, 1968
தந்தை பெரியாரின் அடிச்சுவட்டைப் பின்பற்றி பெண் விடுதலைக்காக குர லெழுப்பியவர்களில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி முக்கிய மானவர். இவர் தன்னுடைய அனுபவங்களை ‘My Experience as a Legislator’ நூலில் பதிவு செய்திருக்கிறார் முத்துலட்சுமி. சென்னை மாகாண சட்டமன்றத்தில், சட்டமன்ற உறுப்பினராக…
மறைவு
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுத்தறிவாளர் கழக தலைவர். சதாசிவம் மறைவுற்றார் என்ற தகவல் அறிந்து வருந்துகிறோம்.
24.07.2024 புதன்கிழமை புத்தக வெளியீடு
இசபெல் வில்கெர்சனின் - "ஜாதி: நமது அதிருப்திகளின் தோற்றுவாய்" மொழியாக்க நூல் (தமிழில்: பத்திரிகையாளர் மயிலைபாலு) கோவை புத்தகக் கண்காட்சியின் எதிர் வெளியீட்டக அரங்கில் 143, 144) 24.07.2024 புதனன்று மாலை 6 மணியளவில் வெளியிடப்படும். தமுஎகச கோவை மாவட்டத் தலைவர்…
காவிரி நீர் உரிமை கோரி தஞ்சையில் திராவிடர் கழகம் நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் (அனைத்துக் கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்கள் பங்கேற்பு)
நாள்: 23.7.2024 செவ்வாய் மாலை 4 மணி இடம்: பனகல் கட்டடம் அருகில்(ஜூபிடர் தியேட்டர்) தஞ்சாவூர்) வரவேற்புரை: வழக்குரைஞர் சி.அமர்சிங்(தஞ்சை மாவட்ட கழகத் தலைவர்) முன்னிலை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), மு.அய்யனார் (காப்பாளர்), முனைவர் க.அன்பழகன் (மாநில…
பாஜக கூட்டணி வேண்டாம் : நிதீஷுக்கு ஜம்மு-காஷ்மீா் ஜேடியு கோரிக்கை
சிறீநகர், ஜூலை 22- பாஜகவுடன் அமைத்துள்ள கூட்டணியை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அய்க்கிய ஜனதா தளம் (ஜேடியு) தலைவரும், பீகாா் முதலமைச்சருமான நிதீஷ் குமாருக்கு ஜம்மு-காஷ்மீா் மாநில ஜேடியு கோரிக்கை விடுத்துள்ளது. ஒன்றிய அரசில் பாஜக கூட்டணியில் முக்கியக் கட்சியாக…
திராவிட மகளிர் பாசறை மாநிலச் செயலாளர் வழக்குரைஞர் பா. மணியம்மை – இர. இராஜசேகர் ஆகியோரின் மணவிழாவினை தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்
சென்னை வியாசர்பாடி அ. பாலன் – பா. நிர்மலா ஆகியோரின் மகளும், திராவிட மகளிர் பாசறையின் மாநில செயலாளருமான வழக்குரைஞர் பா. மணியம்மை – செந்துறை குழுமூர் கிராமம் வே. ரவீந்திரன், – ர. செல்வம்பாள் ஆகியோரின் மகன் இர. இராஜசேகர்…
சுயமரியாதைச் சுடரொளி பொறியாளர் ப. கோவிந்தராஜன் சிலையை அவரது இல்லத்தில் தமிழர் தலைவர் திறந்து வைத்தார்
சுயமரியாதைச் சுடரொளி பொறியாளர் ப.கோவிந்தராஜன் மார்பு அளவு உருவச் சிலையை அவரது குடும்பத்தினர் இணையர் கனிமொழி, மகள் மருத்துவர் தென்றல், மகன் டாக்டர் அறிவன், அன்பன் மற்றும் டாக்டர் சித்ரா, டாக்டர் சீனிவாசன் ஆகியோர் அமைத்து இருந்தனர். கோவிந்தராஜன் சிலையை திராவிடர்…
செய்திச் சுருக்கம்
மின் கட்டணம் மின் கட்டணம் செலுத்துவதை மேலும் எளிதாக்கும் வகையில், ‘க்யு ஆர் கோடு’ வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வடக்கு மாவட்டங்களில் உள்ள மின் வாரிய அலுவலகங்களில் தற்போது சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டம் விரைவில் தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என…
“நிறுவனத்தின் வளர்ச்சியில் ஆளுமையின் பங்கு”
வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் அமைப்பாளர், முனைவர் வே.விநாயகமூர்த்தி, “நிறுவனத்தின் வளர்ச்சியில் ஆளுமையின் பங்கு” எனும் தலைப்பில் திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தில் வணிகவியல் பாடத்தில் ஆராய்ச்சி மேற்கொண்டு சமர்ப்பித்து முனைவர் பட்டம் பெற்றார். அப்பட்டத்தை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி…
