பெரியார் பாலிடெக்னிக்கில் பகடிவதை தடுப்புக் குழுவின் (Anti Ragging Committee) ஆண்டுக் கூட்டம்
வல்லம், ஜூலை 22- பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் அறிவுறுத்தலின் பேரில் பகடிவதை தடுப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இது பகடிவதை (ragging) என்ற சமூக குற்றத்தை தடுப்பதோடு மாணவர்களை நல்ல வழியில் கொண்டு செல்ல…
இதுதான் கடவுள் சக்தியோ!
திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற பக்தர் சாவு திருவண்ணாமலை, ஜூலை22- ஆடி மாத பவுர்ணமியை முன்னிட்டு 20.7.2024 அன்று காலை முதல் பல லட்சம் பக்தர் கள் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி கிரிவலம் வந்தனர். நேற்று காலை…
சென்னையில் நாளை முதல் அடுத்த மாதம் 14ஆம் தேதி வரை 55 மின்சார ரயில்கள் ரத்து
சென்னை, ஜூலை 22- பராமரிப்புப் பணி காரணமாக நாளை (23.7.2024) முதல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 14ஆம் தேதி வரையில் 55 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதுகுறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை…
விராச்சிலையில் திராவிடர் கழகத்தின் சார்பில் குடிஅரசு, சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா பொதுக் கூட்டம்
புதுக்கோட்டை, ஜூலை 22- புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஒன்றியத்தில் உள்ள விராச்சிலை கடைவீதியில் சுயமரியாதை இயக்கம், குடிஅரசு நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு ஒன்றியத் தலைவர் அ.தமிழரசன் தலைமை வகித்தார். மாவட்ட மகளிரணியைச் சேர்ந்த ம.புனிதா…
ஆலத்தம்பாடியில் சுயமரியாதை இயக்கம்-குடிஅரசு நூற்றாண்டு விழா
ஆலத்தம்பாடி, ஜூலை 22- திருவாரூர் மாவட்டம், திருத் துறைப்பூண்டி ஒன்றியம், ஆலத்தம் பாடியில் 18.7.2024 அன்று மாலை 6:00 மணிக்கு சுயமரியாதை இயக்கம், குடிஅரசு நூற்றாண்டு விழா பரப்பரை கூட்டம் நடைபெற்றது. பரப்புரை கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் ச.பொன்முடி தலைமையில் கழக…
காவிரி நீர் உரிமை கோரி தஞ்சையில் ஆர்ப்பாட்டம்
அனைத்துக் கட்சி மற்றும் விவசாய சங்க பொறுப்பாளர்களுக்கு அழைப்பிதழ் வழங்கி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு தஞ்சை, ஜூலை 22- காவிரி நீர் உரிமைக் கோரி ஜூலை-23 மாலை தஞ்சாவூர் பனகல் கட்டடம் அருகில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 22.7.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * மிரட்டல்கள் மூலம் உருவாக்கப்பட்ட மோடியின் ஆட்சி விரைவில் கவிழும்: மம்தா, அகிலேஷ் கணிப்பு. * பணி ஓய்வு பெறும் நீதிபதிகள் அரசியலில் நுழைய தடை, தனிநபர் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல். டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: *…
24.7.2024 புதன்கிழமை ராதா டீசல் ஒர்க்ஸ் உரிமையாளர் கே.ராதாகிருஷ்ணன் படத்திறப்பு
சிதம்பரம்: காலை 10.30 மணி * இடம்:எம்.ஒய்.எம். பைசல் மகால், வடக்கு மெயின் ரோடு, சிதம்பரம் * தலைமை: எம்.ஆர்.கே.பி.கதிரவன் (திமுக கடலூர் கிழக்கு மாவட்ட பொருளாளர்) * படத்திறப்பு: ஜி.ராமகிருஷ்ணன் (அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், சிபிஅய்(எம்)), கே.எஸ்.அழகிரி (மேனாள் மாநிலத்…
பகுத்தறிவாளர் கழகம் நடத்தும் கல்லூரி மாணவர்களுக்கான பெரியார் பிறந்தநாள் விழா மாவட்ட, மாநில அளவில் பேச்சுப்போட்டி
செப்டம்பர் 17 தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு சூலை 25 முதல் ஆகஸ்டு 31 முடிய தந்தை பெரியார் பிறந்த நாள் பேச்சுப்போட்டி கல்லூரி அளவில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் நடத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மாவட்ட அளவில் போட்டிக்கான…
தமிழர் தலைவருடன் தோழர்கள் சந்திப்பு
ஒசூர் மாவட்ட திராவிடர் கழக தலைவர் சு.வனவேந்தன். மாவட்ட மகளிர் பாசறை தலைவர் கோ.கண்மணி இணையரின் மகள் க.கா.வெற்றி-தருமபுரி து.இரவிக்குமார்- க.கண்ணகி இணையரின் மகன் இர.இரகுவர்மா ஆகியோரின் இணையேற்பு விழா அழைப்பிதழை கழக தலைவர் ஆசிரியர், மோகனா அம்மையார் ஆகியோரிடம் வழங்கினர்.…
2050க்குள் முதியோர் எண்ணிக்கை இரண்டு மடங்காகும் அய்.நா. அமைப்பின் இந்திய தலைவர் தகவல்
புதுடில்லி ஜூலை 22 ‘‘இந்தியாவில் 2050-ஆம் ஆண் டுக்குள் முதியவர்களின் எண் ணிக்கை 2 மடங்காகும். அதற்கேற்ப சுகாதாரத் துறையில் முதலீடுகள் அதிகரிக்க வேண்டும்’’ என்று அய்.நா.மக்கள் தொகை நடவடிக்கை நிதியத்தின் இந்திய தலைவர் ஆண்டிரீயா ஓஜ்னர் பரிந்துரைத் துள்ளார். உலகளவில்…
சிறையில் கெஜ்ரிவாலை கொலை செய்ய சதி ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
புதுடில்லி, ஜூலை 22 திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை கொலைசெய்ய பாஜக சதி திட்டம் தீட்டியுள்ளதாக ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி சஞ்சய் சிங் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில், ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி…
