கள் விற்பனைக்கான தடையை நீக்க முடியுமா? அரசின் பதிலை கேட்கிறது உயர்நீதிமன்றம்
சென்னை, ஜூலை 23 தமிழ்நாட்டில் கள் விற்பனைக்கு விதித்த தடையை நீக்குவது குறித்து ஏன் மறுபரிசீலனை செய்யக் கூடாது என விளக்கமளிக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த அய்.டி.ஊழியர் முரளிதரன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த…
புள்ளி விவர மோசடி இந்தியாவில் கரோனா உயிரிழப்பு அறிவிக்கப்பட்டதைவிட 8 மடங்கு அதிகமாம்
புதுடில்லி, ஜூலை 23- கொடிய வைரசானகரோனா, முதன் முதலில் சீனாவின் உகான் நகரில் 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்டது. இந்தியாவில் கரோனாவுக்கு லட்சக்கணக்கான மக்கள் பலியாகினர். அதன்படி இந்த கொடிய நோய்க்கு 4,81,000 பேர் மரணம் அடைந்ததாக அதிகாரப்பூர்வ அரசு…
இதுதான் ‘நீட்!’
12 ஆம் வகுப்பில் மதிப்பெண் இயற்பியல் – 21 மதிப்பெண்கள் வேதியியல் – 31 மதிப்பெண்கள் உயிரியல் – 39 மதிப்பெண்கள் ஆங்கிலம் – 59 மதிப்பெண்கள் மொத்தம் 352/700 ஆனால், நீட் மதிப்பெண் 705/720 பெற்றோரும், டாக்டராக இருக்கும் குஜராத்தைச்…
வெங்கடசமுத்திரத்தில் நீட் எதிர்ப்பு பரப்புரை பயணக் கூட்டம்
வெங்கடசமுத்திரம், ஜூலை 23- அரூர் கழக மாவட்டம் வெங்கட சமுத்திரத்தில் 15.7.2024ஆம் தேதி பகல் 1.30 மணி அளவில் நீட் எதிர்ப்பு பரப்புரை பயண குழுவினர் வருகை தந்தனர். அங்கு பெரியார் பெருந்தொண்டர் வி.ஆர்.வேங்கன் தோட்டத்தில் அமைக்கப்பட்ட தந்தை பெரியார் சிலைக்கு…
மன்னார்குடியில் நீட் எதிர்ப்பு இருசக்கர வாகனப் பயணக் குழுவினருக்கு வரவேற்புப் பொதுக்கூட்டம்
மன்னை, ஜூலை 23- ஒடுக்கப்பட்ட மாணவர்களின் மருத்துவ கனவை தகர்க்கும் ஒன்றிய அரசை கண்டித்தும் நீட் தேர்வை ரத்து செய்திட வலியுறுத்தியும் இராமநாதபுரம் முதல் சேலம் வரை திராவிடர் கழக இளைஞரணி மாணவர் கழகம் சார்பாக இருசக்கர வாகன பரப்புரை பயணத்தை…
திருப்பத்தூர் மாவட்டத்தில் – “நீட் தேர்வு ரத்து ஏன்?” புத்தகம் ஏராளமாக விற்பனை
திருப்பத்தூர், ஜூலை 23- நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி நடைபெற்ற இருசக்கர வாகனப் பரப்புரை பயணம் ஜூலை 13, 14இல் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை தந்த போது நீட் தேர்வு ரத்து ஏன்? என்ற புத்தகம் ஏராளமாக விற்பனை ஆனது.…
இருங்களாக்குறிச்சி இரா.விசுவநாதன் படத்திறப்பு
செந்துறை, ஜூலை 23- அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியம் இருங்களாக்குறிச்சியில் மாநில ப.க அமைப்பாளர் தங்கசிவமூர்த்தியின் மாமனாரும், ஆசிரியர் வி.சிவசக்தி, வேளாண் அலுவலர் வி.வேல்முருகன் ஆகியோரது தந்தையுமான இரா.விசுவநாதன் படத்திறப்பு நிகழ்ச்சி 13.7.2024 அன்று காலை 11:00 மணி யளவில் அவரது…
மதுரை பெரியார் மய்யம், பெரியார், வீரமணி அரங்கத்தில் மாதந்தோறும் நிகழ்ச்சிகள்
மாநகர் திராவிடர் கழக மாவட்டப் பொறுப்பாளர்கள் கலந்துரையாடலில் முடிவு மதுரை, ஜூலை 23- மதுரை புதிய கழக அலுவலக அரங்கத்தில் மாநகர் திராவிடர் கழக மாவட்ட பொறுப்பாளர்களின் கலந்துரையாடல் கூட்டம் 14.7.2021 மாலை 7 மணி அளவில் மதுரை கீழமாசி வீதிவடக்குமாசிவீதி…
கேதார்நாத் மலைப்பாதையில் நிலச்சரிவு: பக்தர்கள் மூவர் பலி!
டேராடூன், ஜூலை 23- உத்தராகண்ட் மாநிலம் ருத்ரபிரயாத் மாவட்டத்தில் உள்ள சித்வாசா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பேர் இறந்து போயினர் மற்றும் 8 பேர் காயமடைந்தனர். கவுரிகுண்ட் அருகே கேதார்நாத் யாத்திரை பாதையில் பக்தர்கள் சென்றுக் கொண்டிருந்தபோது இந்த…
நிபா வைரஸ் முன்னெச்சரிக்கை சுகாதாரத்துறை சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
சென்னை, ஜூலை 23- கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட் டத்தில் நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 14 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். அங்கு மேலும் 4 பேருக்கு நிபா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக…
இதுதான் சாமி சிலைகளின் சக்தியோ! பதுக்கி வைக்கப்பட்ட சிலைகள் மீட்பு பதுக்கிய ஆசாமிகள் கைது
சென்னை, ஜூலை 23-சென்னையில் 2 பழங்கால சிலைகள், உலோக வாள் பறிமுதல் செய் யப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில், சுமதி, பிரகாஷ், தங்க ராஜ் மற்றும் ராஜேஷ் கண்ணன் என 4 பேரை கைது செய்து சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு காவல் துறையினர்…
ஒன்றிய பிஜேபி அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல் சென்னை, ஜூலை 22- ஒன்றிய நிதி நிலை அறிக்கை நாளை (23.7.2024) தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், தமிழ்நாட்டுமக்களின் எதிர்பார்ப்பை ஒன்றிய அரசு நிறைவேற்றுமென நம்புவதாக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்…
