கருநாடகா அளிக்கும் நீரின் அளவு கண்காணிக்கப்பட வேண்டும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழ்நாடு வலியுறுத்தல்

புதுடில்லி, ஜூலை 25 காவிரி ஆற்றில் கருநாடக அரசு திறந்துவிடும் நீரின் அளவை கண்காணிக்க வேண்டும் என டில்லியில் நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழ்நாடு அரசு வலியுறுத்தியுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் 32ஆவது கூட்டம் டில்லியில் அதன் தலைவர்…

Viduthalai

பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்ட 12 ஆயிரம் புகார் மனுக்கள் நிலுவையில் உள்ளன நாடாளுமன்றத்தில் தகவல்

புதுடில்லி, ஜூலை 25 ஒன்றிய அரசுத் துறைகள் தொடர்பாக பிரதமர் அலுவலகத்தின் (பிஎம்ஓ) பொது குறை தீர்வு தளம் (போர்ட்டல்) மூலமாக பெறப் பட்டவற்றில் 12,000 புகார்கள் நிலு வையில் இருப்பதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து ஒன்றிய பணி…

viduthalai

ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையிலும் பாசிசப் போக்கா?

பேராசிரியர் மு.நாகநாதன் ஒரு நாட்டின் நிதியியல் கொள்கையைச் செம் மைப்படுத்தும் ஒரு கருவிதான் ஆண்டுதோறும் நாடாளு மன்றத்தில் அளிக்கப்படும் நிதி நிலை அறிக்கை. நிதியியல் கொள்கையின் முதன்மையான குறிக்கோள்கள் இரண்டு. (Two objectives of the Fiscal policy are Giving…

Viduthalai

காலங்கள் மாறினாலும் கோலங்கள் மாறவில்லை

15.10.2016 அன்று ஹிந்தி தொலைக்காட்சியில் பேட்டி ஒன்றை மேனாள் பீகார் முதலமைச்சர் லாலுபிரசாத் அளித்தார். விரிவாக தனது சிறுவயது அனுபவங்கள் லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் அவர்களுடனான பயணம் கர்பூரி தாக்கூரிடம் கற்ற பாடம் குறித்துப் பேசினார். இவரது இந்தப் பேச்சு முழுமையாக ‘விடுதலை’யில்…

Viduthalai

மாதந்தோறும் மாணவர்களுக்கு ரூபாய் 1000 ‘தமிழ் புதல்வன்’ திட்டத்திற்கு ஆதார் கட்டாயம் தமிழ்நாடு அரசு ஆணை

சென்னை, ஜூலை 25 புதுமைப் பெண் திட்டத்தைப்போல் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்துக்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்…

viduthalai

எது சரியான வழி?

சிறைச் சாலைக்குள் இருப்பவன் எந்த வழியில் சென்றானோ அந்த வழியில் வெளிவர முயற்சிக்க வேண்டுமேயொழிய, சிறைக் கதவை, பூட்டைக் கவனியாமல் அது திறக்கப்படவும், உடைக்கப்படவும் முயற்சிக்காமல் வெறும் சுவரில் முட்டிக் கொள்வதால் எப்படி வெளிவர முடியும்? ‘குடிஅரசு’ 14.7.1945

Viduthalai

தந்தை பெரியாரின் சமுதாயப் பணிகளை சிறப்பித்து உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆர். கவாய் உரை

கடந்த 21.7.2024 அன்று சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரை அமர்வு அமைக்கப்பட்டதின் 20ஆம் ஆண்டு விழாவிற்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் பி.ஆர். கவாய், கே.பி.விஸ்வநாதன் மற்றும் மகாதேவன் ஆகியோர் வருகை தந்து சிறப்பித்தனர். விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்…

Viduthalai

இதுதான் பிஜேபி ஆட்சி!

பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் பெயர் வந்திருக்க வேண்டும் என்றால், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு நாடாளுமன்றத்திற்கு 25 உறுப்பினர்களை கொடுத்திருக்க வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேட்டி அளித்திருக்கிறார். அப்படி என்றால் அரசியலைப் பார்த்து பாரபட்ச மாக ஒன்றிய பிஜேபி அரசு நடந்து…

Viduthalai

செந்தில் பாலாஜி வழக்கு: அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்விகள்

புதுடில்லி, ஜூலை 25- தமிழ்நாடு போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கி தருவதான பண மோசடி விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் மேனாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்தது. ஓராண்டுக்கும் மேலாக…

viduthalai

ஏனிந்த முரண்பாடு?

காஷ்மீருக்கு என்று இருந்த தனி உரிமை உள்ள சட்டம் 370 பிரிவை நீக்கியதற்கு பிறகு, அங்கே அமைதி நிலவுகிறது என்று சொல்லி வந்த பிஜேபி அரசு, இப்பொழுது என்ன கூறுகிறது? காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல் விரைவில் முடிவுக்கு கொண்டு வரப்படும் என்று…

Viduthalai

13 துறைகளில் இந்தியாவிலேயே முதலிடத்தை தமிழ்நாடு பிடித்துள்ளது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்

சென்னை, ஜூலை 25- சென்னை சோழிங்கநல்லூரில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் 2007 திட்ட பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். இந்நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர்…

viduthalai

மீனவர்களை விடுவிக்கக் கோரி ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்

சென்னை, ஜூலை 25- இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட வலியுறுத்தி ஒன்றியவெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 9 மீனவர்கள் 22 ஆம்…

viduthalai